உன்னை கால் நடையாய் நடக்க – Unnai Kaal Nadaiyaai Nadakka
உன்னை கால் நடையாய் நடக்க பண்ணும் அப்சலோமை கண்டு நீ கலங்காதே
அழைத்தவர் கைவிடுவாரோ?
நீ வளர்த்ததே உன்னை நடுவிதியிலே நாள்தோறும் நடக்கபண்ணுதோ?
பரம திட்டத்தை உனக்கு தந்தவர்
கைவிடுவாரோ?
விட்டு விலகிடுவாரோ
நீ கரைசேர்ந்திடும் நாள் இனிதே வரும்
நீ கரையேறிடும் நாள் இனிதே வரும்
அலைந்து திரிந்திடும் உன் ஜனங்களை கண்டு
உன் கண்கள் தினம் கண்ணீர் சொரியுதோ?
நம்பத்தக்கவர் உன்னை நடத்தி செல்வதால்
நீ கவலைப்படாதே
நீ கலக்கம் கொள்ளாதே
நீ கரைசேர்ந்திடும் நாள் இனிதே வரும்
நீ கரையேறிடும் நாள் இனிதே வரும்
உன் இறுதிநாட்களை நான் களிப்பாக்குவேன்
கெம்பீரமாய் உறங்க செய்திடுவேன்
நன்மையானதை உனக்கு தந்திடுவேன்
உன் கிளைகள் மீதும் படரச்செய்திடுவேன்
நீ கரைசேர்ந்திடும் நாள் இனிதே வரும்
நீ கரையேறிடும் நாள் இனிதே வரும்உன்னை கால் நடையாய் நடக்க பண்ணும் அப்சலோமை கண்டு நீ கலங்காதே
அழைத்தவர் கைவிடுவாரோ?
நீ வளர்த்ததே உன்னை நடுவிதியிலே நாள்தோறும் நடக்கபண்ணுதோ?
பரம திட்டத்தை உனக்கு தந்தவர்
கைவிடுவாரோ?
விட்டு விலகிடுவாரோ
நீ கரைசேர்ந்திடும் நாள் இனிதே வரும்
நீ கரையேறிடும் நாள் இனிதே வரும்
அலைந்து திரிந்திடும் உன் ஜனங்களை கண்டு
உன் கண்கள் தினம் கண்ணீர் சொரியுதோ?
நம்பத்தக்கவர் உன்னை நடத்தி செல்வதால்
நீ கவலைப்படாதே
நீ கலக்கம் கொள்ளாதே
நீ கரைசேர்ந்திடும் நாள் இனிதே வரும்
நீ கரையேறிடும் நாள் இனிதே வரும்
உன் இறுதிநாட்களை நான் களிப்பாக்குவேன்
கெம்பீரமாய் உறங்க செய்திடுவேன்
நன்மையானதை உனக்கு தந்திடுவேன்
உன் கிளைகள் மீதும் படரச்செய்திடுவேன்
நீ கரைசேர்ந்திடும் நாள் இனிதே வரும்
நீ கரையேறிடும் நாள் இனிதே வரும்
அப்சலோம் – ABSALOM New Tamil Christian Song lyrics



