தண்ணீர் இல்லா இடத்தில் – Thanneer Illa Idathil
Shop Now: Bible, songs & etc
தண்ணீர் இல்லா இடத்தில் – Thanneer Illa Idathil
தண்ணீர் இல்லா இடத்தில்
ஊற்று ஒன்று கண்டேன் [2]
அன்பே இல்லா இடத்தில்
அன்பான வார்த்தைக் கேட்டேன் [2] (தண்ணீர்)
புண்பட்ட மனதுக் என்றும்
ஆறுதல் நீரே இயேசுவே இயேசுவே
எந்தன் இனிய தெய்வம் என்றும் நீர் தானே
புண்பட்ட மனதுக் என்றும் ஆறுதல் நீரே
ஆற்றும் உம் மகிமை அன்பான வார்த்தை
கேட்டு மகிழ்வேனே (தண்ணீர்)
அம்மாவை கண்டதில்லை
ஏங்கினேன் நானே இயேசுவே இயேசுவே
உந்தன் அரவணைப்பில் கண்டேன் அன்பெல்லாம்
அம்மாவை கண்டதில்லை ஏங்கினேன் நானே
கண்டேன் அரவணைப்பில் அம்மாவின் அன்பை
உறவெல்லாம் இயேசுவே [தண்ணீர்]
- The seven last words spoken by Jesus on the cross – Reflections on the Cross
- சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்
- நினைத்தவரே நிலைத்தவரே – Ninaithavarae Nilaithavarae
- நல்ல சமரியனே என் காயங்கள் – Nalla Samariyanae En Kaayangal
- இந்த கல்லு மேல மோதுகிறவன் – Intha Kallumela Mothukiravan