Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை
அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் – 2
அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா .
1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும்
போதாது போதாது போதாதையா
உம் வார்த்தை ஒன்றே என் நாடி துடிப்பு
உம்மால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மால் ஒரு மதிலை தாண்டுவேன் .
2.உம் வார்த்தை இல்லாமல் வேதனையும் நோயும்
போகாது போகாது போகாதையா
நீர் மாத்ரம் போதும் எல்லாம் பறந்தோடும்
நீர் என்னை காத்துக்கொள்வீரே
நீர் என்னை மறைத்திடுவீரே .
Anudhinamum um mugathai song lyrics in english
Anudhinamum um mugathai Naan paarkkanaum -2
Athikaalaiyil um Kuralai Keatkanaumae Yesaiya
1.Um pugalai Paada Aayiram naavugalaum
Pothathu Pothathu Pothathaiya
Um Vaarthai Ontrae En naadi Thudippu
Ummaal Oru seanaikkul paaivean
Ummaal oru Mathilai THaanduvean
2.Um Vaarthai illamal Vedhanaiyum Noaiyum
Pothathu Pothathu Pothathaiya
Neer Mathram pothum Ellaam paranthodum
Neer Ennai kaathukolveerae
Neer Ennai Maraithiduvaarae


