Athikaalai Yesu Vanthu Gnanapaadalgal Tamil Song lyrics – அதிகாலை இயேசு வந்து
1. அதிகாலை இயேசு வந்து
கதவண்டை தினம் நின்று
தட்டித் தமக்குத் திறந்து
இடம் தரக் கேட்கிறார்.
2. உம்மை நாங்கள் களிப்பாக
வாழ்த்தி: ‘நேசரே, அன்பாக
எங்களண்டை சேர்வீராக’
என்று வேண்டிக்கொள்ளுவோம்.
3. தினம் எங்களை நடத்தி,
சத்துருக்களைத் துரத்தி,
எங்கள் மனதை எழுப்பி,
நல்ல மேய்ப்பராயிரும்.
4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல்,
நம்பிக்கையில் தளராமல்
நிற்க எங்களுக்கோயாமல்
நல்ல மேய்ச்சல் அருளும்.
5. ஆமேன், கேட்டது கிடைக்கும்
இயேசு இன்றும் என்றென்றைக்கும்
நம்மைக் காப்பார் அவர் கைக்கும்
எல்லாம் ஒப்புவிக்கிறோம்.
Athikaalai Yesu Vanthu Lyrics, அதிகாலை இயேசு வந்து பாடல் வரிகள்
Athikaalai Yesu Vanthu Song Lyrics in English
1.Athikaalai Yesu Vanthu
Kathavandai Thinam Nintru
Thatti Thamakku Thiranthu
Idam Thara Keatkiraar
2.Ummai Naangal Kalippaga
Vaalthi Nesarae Anbaga
Engalandai Searveeraga
Entru Vendikolluvom
3.Thinam Engalai Nadathi
Saththurukkalai Thurathi
Engal manathai Eluppi
Nalla Meipparayiram
4.Thaltchi Naangal Adaiyamal
Nambikaiyil Thalaramal
Nirka Engalukkoyamal
Nalla Meichal Arulum
5.Amen Keattathu Kidaikkum
Yesu Intrum Entrentraikkum
Nammai Kaappaar Avar Kaikkum
Ellaam oppuvikkirom
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil song ‘Athikaalai Yesu Vanthu’ which translates to ‘Jesus Came in the Morning.’
- It includes five verses that convey themes of faith, guidance, and the presence of Jesus.
- English translations of the Tamil lyrics are provided for better understanding.
- Additionally, the article features links to other related Tamil Christian songs.
- Overall, it emphasizes the spiritual significance of the song in a Christian context.
Estimated reading time: 2 minutes


