Bible questions and answers

1.நான் அவர்களுக்கு சிங்கத்தை போல் இருப்பேன்.சிவிங்கியை போல் வழியருகே பதிவிருப்பேன் என்று கர்த்தர் யாருக்கு சொல்கிறார்???

விடை: ஓசியா 13:6,7.

 

2.நாம் எதை செய்யும் போது சோர்ந்து போக கூடாது??

விடை: கலாத்தி: 6:9.

 

3.சாலொமோன் ராஜாவை அபிஷேகம் செய்தவர்கள் யார்?? எந்த இடம்???

விடை: 1இராஜா :1:38,39

 

4.யார் யார்  தாகத்தினால் சோர்ந்து போவார்கள்???

விடை: ஆமோஸ் : 8:13.

 

5.அகோலாள்,அகோலிபாள் என்பதின் பொருள் என்ன??

விடை: எசேக்கியேல் : 23:4.

 

6.அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருக்கிறான் என்று இயேசு யாரை குறித்து கூறினார்??

விடை: யோவான் : 5: 33,35.

 

7.சாலொமோனுடைய நாட்கள் நீடித்திருக்க தேவன் கொடுத்த கட்டளை என்ன???

விடை: 1 இராஜா: 3:14.

 

8.நான் உயிரோடு இருப்பதை பார்க்கிலும் சாகிறது நலம் என்று கூறியது யார்??

விடை: யோனா: 4:3.

 

9.யாக்கோபு ஓடிப் போனதை எத்தனை நாள் கழித்து லாபானுக்கு அறிவித்தார்கள்??

விடை: ஆதி: 31:22.

 

10.எந்த இடத்தில் கர்த்தர் சாலொமோனுக்கு தரிசனமாகி ஞானத்தை அளித்தார்???

விடை: 1இராஜா: 3:5.

 

11.எழுபது ராஜாக்களை கை கால்களின் பெருவிரல்களை தரித்த ராஜா யார்???

விடை: நியாதி: 1:7.

 

12.எருசலேம் தேவாலயம் கட்ட தேவையான மரத்திற்கு சாலொமோன் என.த ராஜாவிடம் வேண்டுதல் செய்தார்??

விடை: 1இராஜா: 5:2,6.

 

13.இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டு எத்தனை வருடத்தில் தேவாலயம் கட்ட தொடங்கப் பட்டது??

விடை: 1இராஜா: 6:1.

 

14.கானானில் எத்தனை ஜாதிகளை அழித்து கர்த்தர் அந்த தேசத்தை இஸ்ரவேலி ற்கு சுதந்திரமாக பங்கிட்டு கொடுத்தார்???

விடை: உபாகமம் 7:1.

 

15.நாவின் அதிகாரத்தில் உள்ளவை எவை??

விடை: நீதி: 18:21.

 

  1. என்னிடத்தில் நற்கிரியை செய்திருக்கிறாள் என்று ஒரு ஸ்திரியை இயேசு யாருடைய வீட்டில் இருந்து கூறினார்???

விடை: மத்தேயு: 26: 6,10.

 

  1. நான்கு சுவிசேஷங்களில் ஒன்றில் மட்டும் கூறப்பட்டுள்ள அற்புதம் எது??எந்த சுவிஷேசம்??

விடை: யோவான் 2:1-11.

 

18.சாலொமோன் தன் அரண்மனையை முழுவதையும் கட்டி முடிக்க எத்தனை வருஷம் ஆனது??

விடை: 1 இராஜா: 7:1.

 

19.சாலொமோன் ராஜா தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்திய இரண்டு தூண்களின் பெயர் என்ன???

விடை: 1 இராஜா: 7:21.

 

20.எந்த மிருகம் தும்மினால் ஒளி வீசும்???

விடை: யோபு: 41:1,18.

 

21.பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள்  வந்து கூடும்…வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள வசனங்கள்???

விடை: மத்தே : 24:28 & யோபு :39:30.

 

22.யார் யாரெல்லாம் வெட்கப்பட்டு போவார்கள்??

விடை: சங்கீதம்: 97:7.

 

  1. தான் சொன்னதாக கர்த்தர் எதை அந்த நரியிடம் எதை சொல்ல சொன்னார்??

விடை: லூக்கா: 13: 33.

 

24.யாருடைய இரத்தத்தை பிலாத்து பலிகளோடு கலந்திருந்தான்??

விடை: லூக்கா: 13:1.

 

25.சாலொமோன் ராஜா மரங்கள் வெட்ட தீருவின் ராஜாவிடம் பேசிய கூலி என்ன??

விடை: 1இராஜா: 5:11.

 

26.யார் கில்காலிருந்து போகிமமூக்கு வந்த்து??

விடை: நியாதி: 2:1.

 

  1. முன்பு ஒருவருக்கொருவர் பகையாய் இருந்த இருவர் நம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் யார்??

விடை: லூக்கா: 23:12.

 

  1. எது தாவீதின் நகரம் என்று அழைக்கப்படுகிறது??

விடை: 2சாமுவேல் : 5:7.

 

  1. கர்த்தர் யாருடைய சத்தத்தை கேட்டார். பிள்ளையின் ஆத்துமா அவனுள் திரும்பி வந்தது??

விடை: 1இராஜா: 17:22.

 

  1. சவுலை கொன்ற அமலேக்கிய இளைஞனுக்குதாவீது கொடுத்த தண்டனை என்ன??

விடை: 2 சாமு : 1:15.

 

  1. கர்த்தர் யாரை அடங்காத கிடாரி என்று குறிப்பிடுகுறார் ??

விடை : ஓசியா : 4:16.

 

  1. தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ என எந்த தீர்க்கதரிசியை கொண்டு கர்த்தர் கூறுகிறார்??

விடை: எரேமியா: 2:23.

 

  1. என் ஆண்டவரே! என் தேவனே ! என்றவன் யார்??

விடை : யோவான் : 20:28.

 

  1. தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என கூறுயது யார்??

விடை: செப்பனியா : 1:2.

 

  1. வேதமும்,வசனமும் எங்ருந்து வெளிப்படும்??

விடை: ஏசாயா:2:3,,மீகா 4:2

 

  1. உத்தம விதவைகளாகிய விதவைகளை கனம் பண்ணு- எங்கு கூறப்பட்டுள்ளது??

விடை: 1தீமோத்: 5:3.

 

  1. முந்தின மனுஷன் யார்??இரண்டாம் மனுஷன் யார் ??

விடை : 1 கொரிந் : 15:47.

 

  1. எரேமியாவின் வார்த்தைகளுக்கு சரியாக தீர்க்கதரிசனம் சொன்ன இந்த தீர்க்கதரிசி பட்டயத்தால் வெட்டி கொல்லப்பட்டார். அவர் யார்??

விடை : எரேமியா : 26: 20-23.

 

  1. நோவா எந்த வயதில் சேம்,காம்,யாப்பேத்தை பெற்றான்??

விடை : ஆதி : 5:32.

 

  1. எவன் சபிக்கப்பட்டவன் என்று பவுல் கூறுகிறார்??

விடை : கலாத்தியர் : 3:13.

 

  1. அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தின கல்லை போலவும்,பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப் போலவும் இருந்தது- எது??

விடை: வெளி: 21:10,11.

 

  1. நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து பார்க்கையில் எதை கண்டேன்??

விடை : சகரியா: 5:1.

 

  1. அனாதையாய் இருந்தபோதும்,ஆளும்போதும் சொற்கேட்டு நடந்த்து யார்??

விடை : எஸ்தர் : 2:20.

 

  1. யார் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான்??

விடை: ஓசியா : 4:17.

 

  1. சாலொமோனைப் பற்றிய சங்கீதம் என்ற தலைப்புடைய சங்கீதம் எது??

விடை : சங்கீதம் : 72.

 

  1. மோசேயின் குமாரர் பெயர்கள் என்ன??

விடை : 1 நாளாகமம் : 23:15

 

  1. இஸ்ரவேலர்கள் தேவனை எப்படி கூப்பிடுவார்கள்??

விடை : ஓசியா : 8:2.

 

  1. தன் ஜனங்களின் நன்மையை நாடி,தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசினவன் யார்??

விடை: எஸ்தர் : 10:3.

 

  1. கர்த்தர் யார்மேல் கடுங்கோபமாயிருந்தார்??

விடை : சகரியா : 1: 1,2.

 

  1. தேவனால் சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்டுவேறுவழியாய் தங்கள் தேசத்திற்கு திரும்பி போனவர்கள் யார் ??

விடை: மத்தேயு : 2:1-12.

 

  1. சாஸ்திரிகளின் அதிபதி யார்??

விடை: தானியேல் : 4:9.

 

  1. இயேசு முதலில் எங்கு கண்ணீர் விட்டார்??

விடை: யோவான் : 11:14-35.

 

  1. கர்த்தர் யார் யார் மேல் கிருபையின் ஆவியையும்,விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவார்??

விடை: சகரியா : 12:10.

 

  1. பவுல் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே என எங்கு,ஏன் கூறுகிறார்??

விடை: கலாத்தியர் : 1:10.

 

  1. முதன்முதலில் தேவனால் சோதிக்கப்பட்ட மனிதர் யார்??

விடை : ஆதியாகமம் : 22:1.

 

  1. இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே யாரை உங்களிடத்திற்கு அனுப்புவேன் என்று தேவன் கூறினார்??

விடை : மல்கியா : 4:5.

 

  1. இஸ்ரவேலை கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா – யார் யாரை பார்த்து கூறியது??

விடை : 1இராஜா : 18:17.

 

  1. நோவா என்ற பெயரின் அர்த்தம் என்ன??

விடை : ஆதியாகமம் : 5:29.

 

  1. வேதவாக்கியம் என்ன சொல்கிறது??

விடை : யோவான் : 7:38.

 

  1. கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியிட நான் இலவசமாய் வாங்க மாட்டேன் என கூறியது யார்??

விடை :2 சாமுவேல்: 24:24.

 

  1. கர்த்தருடைய ஆலயத்தை விட்டு எவையெல்லாம் அற்றுப்போயின??

விடை : யோவேல் : 1:9.

 

  1. இதோ நான்தான் பாவஞ்செய்தேன் என்று யார் யாரை கண்ட போது கூறியது??

விடை : 2 சாமுவேல்: 24:17

 

  1. சாமுவேல் மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவே ஒரு கல்லை நிறுத்தி என்ன பெயரிட்டான்??

விடை : 1 சாமுவேல் : 7:12.

 

  1. ஏசாவின் மறுபெயர் என்ன??

விடை : ஆதியாகமம் : 36:8.

 

  1. பென்யமீனிற்கு அவன் தாய் என்ன பேரிட்டாள்??

விடை : ஆதியாகமம் : 35:18

 

  1. கர்த்தர் மோசேயிடம் எந்த மலையில் ஏறி நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தை பார் என்றார்??

விடை : எண்ணாகமம்: 27:12.

 

  1. எப்பொழுது பாவம் நம்மை மேற்கொள்ளமாட்டாது??

விடை : ரோமர் : 6:14.

 

68: தேவனுடைய பெட்டியை தாகோனின் கோவிலிலே வைத்தபோது என்ன நடந்தது ??

விடை : 1 சாமுவேல் : 5:3.

 

  1. ஈசாக்கு எந்த வயதில் மரித்தான்??

விடை : ஆதியாகமம் : 35:28

 

  1. நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊரெல்லாரும் அறிவார்கள் என யார் யாரிடம் கூறியது?

விடை : ரூத் 3: 11.

 

  1. நீ இங்கே வந்து இந்த அப்பத்திலே புசித்து,காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என யார் யாரிடம் கூறியது??

விடை : ரூத் : 2:14.

 

72.தாவீதின் இராணுவத் தலைவன் யார் ??

விடை : 2 சாமுவேல் : 8:16.

 

  1. தாவீது எப்பிரோனிலும்,எருசலேமிலும் அரசாண்ட வருடங்கள் என்ன??

விடை : 1இராஜா: 2:11.

 

  1. கர்த்தர் மோசேயிடம்,ஆரோனிடமும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும் போது எப்படி ஆசீர்வதிக்க வேண்டும் என்று சொன்னார்??

விடை : எண்ணாகமம் : 7 : 24-26.

 

  1. பவுல் எந்த தீவில் இருக்கும்போது விரியன் பாம்பு அவர் கையை கவ்வியது??

விடை : அப்போஸ் : 28:1.

 

  1. தீமோத்தேயுவின் தாய் மற்றும் பாட்டியின் பெயர் என்ன??

விடை : 2 தீமோத் : 1: 5.

 

  1. யோசுவாவின் மறுபெயர் என்ன??

விடை : எண்ணாகமம்:13:16

 

  1. எந்த மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டார்கள்??

விடை : யாத்திராகமம்: 13:4

 

  1. ஏலிமில் இருந்த நீரூற்றுகள் மற்றும் பேரீச்சமரங்களின் எண்ணிக்கை என்ன??

விடை : யாத்திராகமம்: 15:27.

 

  1. வேதத்தில் உள்ள மிகவும் நீளமான பெயர் என்ன??

விடை : ஏசாயா : 8:1.

 

  1. இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை எது??

விடை : ஆதியாகமம்: 49:14

 

  1. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் பெரியவன் யார் என்று இயேசு கூறுகிறார்??

விடை : மத்தேயு : 11:11.

 

  1. நான் கிறிஸ்தவானகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னை சம்மதிக்கப் பண்ணுகிறாய் என பவுலிடம் கூறியது யார்??

விடை : அப்போஸ்தலர்: 26:28.

 

  1. யாக்கோபு மரித்த பின்பு அவருக்காக எத்தனை நாட்கள் துக்கம் கொண்டாடினார்கள்??

விடை: ஆதியாகமம்:50:3,10.

 

  1. பவுல் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில் மரித்து பின்பு அவரால் உயிரோடு எழுப்பிய வாலிபனின் பெயர் என்ன??

விடை: அப்போஸ்தலர்: 20:9.

 

  1. நேபுகாத்நேச்சாரின் மகன் பெயர் என்ன??

விடை: தானியேல் : 5:2.

 

87.இக்கபோத் என்பதின் அர்த்தம் என்ன ??

விடை : 1சாமுவேல் :4:21.

 

  1. ஸ்தோத்திர சங்கீதம் எது??

விடை : சங்கீதம் : 100.

 

  1. யூத தாய்க்கும்,கிரேக்க தகப்பனுக்கும் பிறந்த மகன் யார்??

விடை : அப்போஸ்தலர்: 16:1.

 

  1. ஒடுக்கினவன் ஒழிந்து போனானே ! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே ! -யாருக்கு கூறிய வார்த்தை இது??

விடை: ஏசாயா : 14:4.

 

  1. வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளMiss world & Mr.worldபோட்டி எது ??!!!!

விடை : எஸ்தர் : 2:12@ & தானியேல் : 1: 3-5.

 

  1. யாரை ஜனங்கள் சபிப்பார்கள்??

விடை : நீதிமொழிகள்: 11:26.

 

  1. வானபரியந்தம உயர்த்தப்பட்ட நகரம் எது??

விடை : மத்தேயு: 11:23.

 

  1. பரிகரிக்கப்படுங்கடைசிச் சத்துரு எது ??

விடை : 1கொரிந்தியர்: 15:26.

 

  1. பவுலுடன் கப்பலில் இருந்தவர்கள் எத்தனை பேர்??

விடை : அப்போஸ்தலர் : 27:37.

 

  1. இரத்தப்பிரியரான வீட்டார் என்று யாருடைய வீட்டாரை கர்த்தர் குறிப்பிடுகுறார்??

விடை : 2சாமுவேல்: 21:1.

 

  1. நான் உன்னை தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்: நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னை பரிசுத்தம் பண்ணி,உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரியாக கட்டளையிட்டேன் என்று யாரிடம் கர்த்தர் கூறினார்??

விடை : எரேமியா : 1:5.

 

  1. பிலாத்துவின் விசாரணையின் போது இயேசுவின் பதில் என்ன??

விடை : யோவான் ; 18: 36.

 

  1. வாலிபரின் அலங்காரம் எது??

விடை : நீதிமொழிகள் : 20:29.

 

  1. பிலாத்து அமர்ந்த நடுவர் இருக்கை எங்கே அமைந்திருந்தது??

விடை : யோவான் : 19: 13.

 

  1. காய்பாவின் ஆட்கள் ஏன் பிலாத்துவின் அரமனைக்குள் பிரவேசிக்கவில்லை??

விடை : யோவான் : 18: 28.

 

  1. கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கியவர் யார்??

விடை : 2 கொரிந்தியர் : 11: 25.

 

  1. அவர் தீபம் என் தலையின் மேல் பிரகாசித்தது: அவர் அருளின வெளிச்சத்தினால் இருளை கடந்து போனேன் என்று யார் கூறினார்??

விடை: யோபு : 29:3.

 

  1. பவுலைப் பிடிக்கவேண்டுமென தமஸ்கருடைய பட்டணத்தை காவல்வைத்து காத்தது யார்??

விடை : 2 கொரிந்தியர் : 11:32.

 

  1. பவுல் எருசலேமில் எந்த மொழி பேசினார்??

விடை : அப்போஸ்தலர் : 21:40.

 

  1. மெலித்தா தீவின் தலைவர் யார்??

விடை : அப்போஸ்தலர் : 27:1.

 

  1. ஸ்திரீயே,உன் விசுவாசம் பெரிது: நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக் கடவது என இயேசு யாரிடம் கூறினார்??

விடை : மத்தேயு : 15:28.

 

108.அவர்கள் கண்ணால் காணாமலும் , உள்ளத்தால் உணராமலும், மனம்மாறி குணமாகாமலும் இருக்கும்படி அவர்களுடைய கண்களை மூடச்செய்தார்.இப்பகுதி எங்கே உள்ளது ??

விடை : ஏசாயா : 6 : 9,10.

 

  1. காலில் வியாதிப்பட்டு மரித்த ராஜா யார்??

விடை : 2 நாளாகமம்: 16:12.

 

  1. தாவீது ரஜா எந்த ராஜா வின் முன்பு பித்தங்கொண்டவன்போல காண்பித்தார்??

விடை : 1  சாமுவேல் : 21:12,13.

 

  1. சீமோன் பேதுரு யாருடைய காதை வெட்டினார்??

விடை : யோவான் : 18: 10.

 

  1. பேதுரு யாரிடம் இயேசுவைத் தெரியாது என மறுதலித்தார்??

விடை : மத்தேயு : 26:69,70.

 

  1. தாவீது ராஜா யாருடைய ஆலோசனையை பயித்தியமாக்கி விடுவீராக என்று தேவனிடம் விண்ணப்பம் பண்ணினார்??

விடை : 2 சாமுவேல்: 15:31

 

  1. ஸ்தீரிகளின் சிநேகத்தை பார்க்கிலும் உன் சிநேகம் அதிகமாயிருந்த்து -இது யார் யாரைபற்றி கூறியது??

விடை : 2சாமுவேல்: 1:26.

 

  1. தன் மனைவிடம் நாம் தேவனை கண்டோம்,சாகவே சாவோம் என்றது யார்??

விடை : நியாதிபதிகள்: 13:21,22

 

  1. என்னிடத்தில் நற்கிரியை செய்திருக்கிறாள் என்று இயேசு யாரை குறித்து சொன்னார்??

விடை : மத்தேயு: 26: 6-10.

 

  1. தன் இரத்த்திலே உட்கார்ந்து ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தவர் யார்??

விடை : அப்போஸ்தலர்: 8:27-28.

 

  1. இயேசு கிறிஸ்துவின் தகப்பன் யோசேப்பின் தகப்பன் யார்??

விடை : மத்தேயு : 1:16.

 

  1. வாலிபரின் அலங்காரம் எது??

விடை : நீதிமொழிகள்: 20.29.

  1. மகா சபையிலே நான் உம்மை துதிப்பேன் என்று சொன்னது யார்??

விடை: தாவீது.Ref:சங்கீதம்: 22:25,& சங்கீதம் : 35: 18.

 

  1. நீ சாகாதபடிக்கு கர்த்தர் உன் பாவம் நீங்க செய்தார் என்று யார்,யாரிடம் சொல்லியது ??

விடை : 2சாமுவேல்: 12:13.

 

  1. எந்த ஜனங்கள் உபத்திரப்படவும்,கொடுமையான அடிமைவேலை செய்யவும் சிறைப்பட்டு போனார்கள்??

விடை : புலம்பல்: 1:3.

 

  1. சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையை செய்தவன் யார்??

விடை : 1நாளாகமம்: 6:10.

 

  1. பர்வதங்கள் தோன்றுமுன்னும்,நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்கு முன்னும்,நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர் என யார்  சொன்னது??

விடை : மோசே.Ref: சங்கீதம் : 90: 2.

 

  1. நீ காண்கிறதை புசி;இந்த சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்று யார், யாரிடம கூறியது??

விடை : எசேக்கியேல்: 3:1.

 

  1. இதோ,சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது,தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்;என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்து வீட்டில் என்று ஜெபித்தது யார்??

விடை : எசேக்கியேல்: 38:17

 

  1. கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்-இது வேதத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது??

விடை : ஆமோஸ் : 3: 7.

 

  1. எந்த கன்னிகை விழுந்தாள்,அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்??

விடை: ஆமோஸ்: 5:2.

 

  1. பவுல் யாருடைய பாதத்தருகே வளர்ந்ததாக குறிப்பிடுகுறார்??

விடை : அப்போஸ்தலர்: 22:3.

 

  1. மீதியானியரை எதிர்த்த நியாயாதிபதி யார்??

விடை : நியாயாதி: 6:13,14.

 

  1. நான் மிகுந்த திரவியத்தினாலே இந்தச் சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்று யார்,யாரிடம் சொல்லியது??

விடை : அப்போஸ்தலர்: 22:28.

 

  1. பிழைக்கவே பிழைப்பான் என கர்த்தர் யாரை குறித்து சொல்கிறார்??

விடை : எசேக்கியேல்: 18:17.

 

  1. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள் என்று கூறியது யார்??

விடை : மத்தேயு: 6:31,32.

 

  1. 134.அப்போஸ்தலரில் முதல் இரத்த சாட்சி யார்??

விடை: அப்போஸ்தலர்: 12:2.

 

  1. பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் உங்களுக்கு கட்டளையிடுகிறோம் என்று சொல்லி,பிசாசுகளை துரத்த துணிந்த மந்திரவாதிகளின் தகப்பன் பெயர் என்ன??

விடை : அப்போஸ்தலர்: 19: 13,14.

 

  1. எஸ்றாவின் காலத்தில் பாபிலோனை அரசாண்ட அரசரின் பெயர் என்ன??

விடை: எஸ்றா: 8:1.

 

  1. எந்த அரசரின் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தை பழுது பார்க்கும்படி திரும்பி வந்தார்கள்??

விடை : எஸ்றா: 1: 4,5.

 

  1. தாவீதின் காலத்தில் சங்கீத தலைவனாயிருந்தவன் யார்??

விடை: 1நாளாகமம்: 15: 22.

 

139.என் தாகத்திற்கு கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்று தாவீது சொன்னபோது, பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே துணிந்து போய் தண்ணீர் மொண்டு கொண்டு வந்தவர்கள் யார்??

விடை : 2சாமுவேல்: 23: 8-16.

 

  1. சாலொமோன் ராஜாவிற்கு கர்த்தர் எழுப்பின விரோதியின் பெயர் என்ன??

விடை: 1இராஜா: 11: 14.

 

  1. சாலொமோன் இஸ்ரவேலை அரசாண்ட வருஷங்கள் எத்தனை??

விடை : 1இராஜா: 11: 42.

 

  1. எதை அல்லது யாரை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்??

விடை : நீதிமொழிகள்: 11:30.

 

  1. என்னை மரணத்தூளிலே போடுகிறீர் என்று சொன்னவர் யார்??

விடை : தாவீது. (சங்கீதம்,: 22:15).

 

  1. எதற்கு நாம் நம்பிக்கையோடு காத்திருப்பது நல்லது??

விடை : புலம்பல்: 3:26.

 

  1. நேபுகாத்நேச்சாரின்18ம் வருஷத்தில் எந்த ராஜா யூதாவிலே அரசாண்டான்??

விடை : 2இராஜா: 1-8.

 

  1. எந்த யூத ராஜா தன் பொக்கிஷசாலையில் உள்ள எல்லாவற்றையும் பாபிலோன் ராஜாவின் மனுஷருக்கு காண்பித்தான்??

விடை : 2இராஜா: 20:13, ஏசாயா: 39:2.

 

  1. என் பெலன் கற்களின் பெலனோ?என் மாம்சம் வெண்கலமோ?-என்றது யார்??

விடை : யோபு: 6:12.

 

  1. தாவீது வாசம் பண்ணின எந்த நகருக்கு ஐயோ! என்று தீர்க்கதரிசி கூறுகிறார்??

விடை: ஏசாயா: 29:1.

 

  1. ஞானத்தின் வலதுகையிலும்,இடது கையிலும் என்ன இருக்கிறது??

விடை:நீதிமொழிகள்: 3: 16.

 

  1. அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை;அவருடைய நியாயங்களை அறியாமற் போகிறார்கள்-இந்த வசனம் எங்கு உள்ளது??

விடை : சங்கீதம்: 147:20.

 

  1. தானியம் ஏற்ற காலத்திலே அம்பாரத்தில் சேருகிறது போல,முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்-என்றது யார்??

விடை : யோபு: 5: 26.

 

  1. போருளைத் தேடி வைத்திருந்தாலும்,தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?-யாரை குறித்து வேதம் சொல்லுகிறது??

விடை : யோபு: 27: 8.

 

  1. நேசர் தமது கையை எதன் வழியாய் நீட்டினார்??

விடை : உன்னதப்பாட்டு: 5:4

 

  1. இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும் பெரிய மனுஷனுமாகிய ஒருவன் விழுந்தான் என தாவீது யாரை குறிப்பிடுகுறார்??

விடை: 2சாமுவேல்: 37,38.

 

  1. சாகும்வரை வீட்டிலே தனித்து இருந்த ராஜா யார்??

விடை: 2நாளாகமம்: 26:21.

 

  1. மோசேயின் தாயின் பெயர் என்ன??

விடை : எண்ணாகமம்: 26:59.

 

  1. கோலியாத்தின் சகோதரன் பெயர் என்ன??

விடை : 1நாளாகமம்: 20:5.

 

158.யார்,யார்  என் முகத்துக்கு முன்பாக நின்றாலும்,என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சேராது;என்று கர்த்தர் கூறுகிறார்??

விடை : எரேமியா: 15:1.

 

  1. யாருக்கு ஐந்து குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்,குமாரர்கள் இல்லை??

விடை : எண்ணாகமம்: 27:1.

 

  1. நான் புறப்படக்கூடாதபடி என்னைச் சூழ வேலியடைத்தார்-இந்த வசனம் எங்குள்ளது??

விடை : புலம்பல்: 3: 7.

 

  1. எந்த தீர்க்கதரிசியை கர்த்தர் எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார்??

விடை : எசேக்கியேல்: 37: 1.

 

  1. அவன் கறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடபடுவதில்லையென்றும்,அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும்,அவர் உயிர்த்தெழுதலைக் குறித்து முன்னறிவித்த தீர்க்கதரிசி யார்??

விடை: அப்போஸ்தலர்: 2: 29,30.

 

  1. யாரை தாவீது சபித்தார்??

விடை : 2 சாமுவேல்: 3:29.

 

  1. யார் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனி கொடுப்பார்கள்??

விடை: ஏசாயா: 37:31.

 

  1. பெலவான் ஒருவனை துரத்துகிறவண்ணமாக கர்த்தர் உன்னை துரத்திவிடுவார்-யாரை குறித்து சொல்லப்பட்டுள்ளது??

விடை: ஏசாயா: 22: 15-17.

 

  1. அவன் சிந்தின குற்றமற்றஇரத்தத்திற்காகவும், எருசலேமைக் குற்றமற்ற இரத்தித்தினால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் எந்த ராஜாவை மன்னிக்க சித்தமில்லாதிருந்தார்??

விடை : 2 இராஜா: 24: 3,4.

 

  1. எந்த பர்வதத்தில்,யாரால்,கர்த்தருக்கு இரும்பாயுதம் படாத முழு கற்களால் , ஒரு பலிபீடம்  கட்டப்பட்டது??

விடை: யோசுவா: 8:30.

 

  1. பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார்,யூதேயாவில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல் யாரை அதிகாரியாக வைத்தான்??

விடை: 2 இராஜா: 25: 22.

 

  1. நீரோ மாறாதவராயிருக்கிறீர்;உமது ஆண்டுகள் முடிந்து போவதில்லை-இந்த வசனம் பழைய,புதிய ஏற்பாடுகளில் எங்குள்ளது??

விடை: சங்கீதம்: 102: 27 & எபிரெயர்: 1:12.

 

  1. உமது கரத்திலலே வாங்கி உமக்கு கொடுத்தோம் என்று சொன்னது யார்??

விடை: தாவீது. (1நாளாகமம்: 29:14) .

 

  1. தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறி கெட்டுப்போக பண்ணுவது எது??

விடை: பிரசங்கி: 10:1.

 

  1. தேவனுடைய கோபத்தின் கோல் யார்??

விடை : ஏசாயா: 10:5.

 

  1. நீ தேவனுடைய தூதனைப் போல என் பார்வைக்கு பிரியமானவன் என யார்,யாரிடம் சொல்லியது??

விடை : 1சாமுவேல்: 29: 9.

 

  1. தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் எதை உண்டுபண்ணினீர் என்று தாவீது கூறுகிறார்??

விடை: சங்கீதம்: 8:2.

 

  1. அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் என்ன செய்யகூடாது என பிரசங்கி சொல்கிறார்??

விடை: பிரசங்கி: 10: 4.

 

176.ஒரு குருவி கூட்டை கண்டுபிடிக்கிறது போல என் கை  ஜனங்களின் எதை கண்டுபிடித்தது??

விடை: ஏசாயா: 10:14.

 

  1. யார் பட்டினியாய் இருப்பான்??

விடை: நீதிமொழிகள்:19: 15.

 

  1. உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்-இந்த வசனம் எங்குள்ளது??

விடை: ஏசாயா: 54: 17.

 

  1. நீ ஒரு செங்கலை எடுத்து,அதின்மேல் எருசலேம் நகரத்தை வரை என்று கர்தர் எந்த தீர்க்கதரிசியிடம் கூறினார்?

விடை: எசேக்கியேல்: 4:1.

 

  1. நீ பயப்படாமல் பேசு,மவுனமாயிராதே என்று புதிய ஏற்பாட்டில் கர்த்தர் யாரிடம் கூறினார்??

விடை: அப்போஸ்தலர்: 18:9.

 

  1. என் பிராமாணத்தை ஜனங்களின் எதாக ஸ்தாபிப்பேன் என்று கர்த்தர் சொல்கிறார்??

விடை: ஏசாயா: 51:4.

 

  1. விக்கிரகங்களால் நிறைந்த பட்டணம் எது??

விடை: அப்போஸ்தலர்: 17:16.

 

  1. மேகங்கள் கர்த்தருக்கு எப்படி இருக்கிறது??

விடை: நாகூம்: 1: 3.

 

  1. மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்கு தீவிரமாய் போன ஸ்திரீ யார்??

விடை: லூக்கா: 1: 39.

 

  1. எலிமா என்ற பெயரின் அர்த்தம் என்ன??

விடை: அப்போஸ்தலர்: 13:8.

 

  1. நாபாலின் பெயருக்கு ஏற்றாற்போல அவனுக்கு என்ன இருந்த்து??

விடை: 1சாமுவேல்: 25:25.

 

  1. கர்த்தர் வாதித்து,ஏறக்குறைய பத்து நாளுக்குப் பின் செத்தவன் யார்??

விடை: 1சாமுவேல்: 25: 38.

 

  1. ஆச்சரியமான ஒளி-இது எந்த வேதப்பகுதியில் உள்ளது??

1பேதுரு: 2:9.

 

  1. நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களை கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்று யார்,யாரிடம் கூறியது??

விடை: 1சாமுவேல்: 25:40-42.

 

  1. உன்னை இன்றையதினம் என்னை சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று யார்,யாரிடம் கூறியது??

விடை: 1சாமுவேல்: 25:32.

 

  1. நான் குறைந்த அறிவுள்ளவன் என்று புதிய ஏற்பாட்டில் சொன்னது யார்??

விடை: 1கொரிந்தியர்: 13: 12.

 

  1. பாவியான ஒருவன் எதை கெடுப்பான்??

விடை:பிரசங்கி: 9:18.

 

  1. ஒரு மனிதன் மிகவும் வெறித்திமிருந்த்தால்,பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவன் மனைவி அவனுக்கு அறிவிக்கவில்லை-இவர்களின் பெயர் என்ன??

விடை: 1சாமுவேல்: 25:36.

 

  1. புதிய ஏற்பாட்டில் மொத்தம் எத்தனை புத்தகங்கள்& மொத்த அதிகாரங்கள் உள்ளன??

விடை: மொத்த புத்தகங்கள்: 27 &  மொத்த அதிகாரங்கள்: 260.

 

  1. இயேசு மலை பிரசங்கத்தில் “நான் உங்களுக்கு சொல்லுகிறேன்” என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறார்??

விடை: 6 முறை(மத்தேயு: 5: 22-44)

 

  1. இயேசு உபவாசமாயிருந்தபின்பு,அவரிடத்தில் வந்த்து யார்??

விடை:சோதனைக்காரன் ( மத்தேயு: 4: 3).

 

  1. எதை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால்,உங்கள் பரம பிதா அதை உங்களுக்கும் மன்னிப்பார்??

விடை: மத்தேயு: 6: 14.

 

  1. இம்மானுவேல் என்பதின் அர்த்தம் என்ன??

விடை: மத்தேயு: 1:23.

 

  1. நம்முடைய சரீரத்தின் வெளிச்சம் எது??

விடை: மத்தேயு: 6:22.

 

  1. யோவான் காவலில் வைக்கப்பட்டதை இயேசு கேள்விபட்டு,எந்த இடத்தை விட்டு,எந்த நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான இடத்தில் வந்து வாசம் பண்ணினார்??

விடை: மத்தேயு: 4:12,13.

 

  1. இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள்,அப்பொழுது அவர்களை போகவிட்டார்கள்- இயேசு என்ன கற்பித்தார்??

விடை: மாற்கு: 11:2-6.

 

  1. அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்-எப்பொழுது??

விடை: மத்தேயு: 6: 33.

 

  1. நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக-இயேசு யாரிடம் இதை சொன்னார்??

விடை: லூக்கா: 14: 1-13.

 

  1. இயேசு என்ற பெயரின் அர்த்தம் என்ன??

விடை : மத்தேயு: 1: 21.

 

  1. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யாரை பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை??

விடை: மத்தேயு: 11:11.

 

  1. யோவான் யோர்தானின் அக்கரையில் எந்த இடத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார்??

விடை: யோவான்: 1: 28.

 

  1. பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் யார்??

விடை: யோவான்: 1: 33.

 

  1. எந்த நாட்டு கிராமத்தில் உள்ள பத்து குஷ்டரோகிகளை இயேசு குணமாக்கினார்??

விடை: லூக்கா: 17: 11,12.

 

  1. கர்த்தர் எதை தொட்டபோது அதை சுமந்தவர்கள் நின்றார்கள்??

விடை: லூக்கா: 7: 13,14.

 

  1. எந்த வார்த்தையை இயேசு தாராளமாக சொன்னார்??

விடை: மாற்கு: 8: 31,32.

 

  1. இயேசு யாரிடத்தலே ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என கேட்டார்??விடை : லூக்கா: 14: 3.

 

  1. பேதுரு குணமாக்கின திமிர்வாதக்காரனின் பெயர் என்ன??

விடை: அப்போஸ்தலர்: 9: 34.

 

  1. இஸ்ரவேலுக்கு தன்னை காண்பிக்கும் நாள் வரைக்கும் வனாந்திரங்களிலே இருந்தவன் யார்??

விடை: லூக்கா: 1: 63-80.

 

  1. உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது என்றது யார்??

விடை: லூக்கா: 2: 25-32.

 

  1. இது மனுஷ சத்தமல்ல,இது தேவ சத்தம் என்று யாரை குறித்து  ஜனங்கள்  ஆர்ப்பரித்தனர்??

விடை: அப்போஸ்தலர்: 12:21,22.

 

  1. யார் மேல் வானத்திலிருந்து ஒரு ஒளி பிரகாசித்தபோது,தடுமாறி கைலாகு கொடுத்து கூட்டிகொண்டு போனார்கள்??

விடை: அப்போஸ்தலர்: 9: 8

 

  1. புழுபுழுத்து இறந்தவன் யார்??

விடை: அப்போஸ்தலர்: 12: 21-23.

 

  1. எது பெருகும்படி நியாயபிரமாணம் வந்த்து??எது பெருகின இடத்தில் கிருபை அதிகமாய் பெருகிற்று??

விடை: ரோமர்:5: 20.

 

  1. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்பட்டிராமல் கிருபைக்கு கீழ்பட்டிருக்கிறபடியால் எது உங்களை மேற்கொள்ளமாட்டாது??

விடை: ரோமர்: 6: 14.

 

  1. தீமோத்தேயுவின் தாயின் பெயர் என்ன??

விடை: 2தீமோத்தேயு: 1: 5.

 

  1. எவ்விதமாக நாம் நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறோம்??

விடை: ரோமர்: 5:1

 

  1. சமாதானத்திலே விதைக்கப்படுகிற கனி எது??

விடை: யாக்கோபு: 3: 18.

 

  1. ஸ்திரீயே,உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆக கடவது என இயேசு யாரிடம் சொன்னார்??

விடை: மத்தேயு: 15:22-28.

 

  1. எது மகாராஜாவின் நகரம்??

விடை: மத்தேயு: 5: 35.

 

  1. யார் தேவனுக்கு உகந்தவன் என்று பேதுரு சொல்கிறார்??

விடை:அப்போஸ்தலர்: 10: 34,35.

 

  1. எவ்வகையான பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டு போகாது என்று இயேசு கூறினார்??

விடை : மாற்கு: 9: 25-29.

  1. என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுவானோ,அவனைக் குறித்து மனுஷகுமாரனும் எப்பொழுது வெட்கப்படுவார்??

விடை: மாற்கு : 8: 38 & லூக்கா: 9: 26.

 

  1. கடலில் வலைபோட்டுக் கொண்டிருந்த சீமோனையும்,அந்திரேயாவையும் கண்டு,இயேசு கிறிஸ்து என்ன சொன்னார்??

விடை: மத்தேயு: 5: 18,19.

 

  1. ஆபிரகாம் முதல் இயேசு கிறிஸ்து வரைக்கும் மொத்த தலைமுறைகள் எத்தனை??

விடை: 42 ( மத்தேயு: 1: 17)

 

  1. கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என இயேசு கிறிஸ்து யாரை குறிப்பிட்டார்??

விடை: யோவான்: 1: 47.

 

  1. ஆண்டவரே ! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய் கிடந்து கொடிய வேதனைபடுகிறான் என இயேசு கிறிஸ்துவிடம் வேண்டியவன் யார்??

விடை: மத்தேயு: 8: 5,6.

 

  1. நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல என யார்,யாரிடம் கூறியது??

விடை: மத்தேயு: 8: 8.

 

  1. கொலை செய்கிறவன் எதற்கு ஏதுவாயிருப்பான்??

விடை: மத்தேயு: 5: 21.

 

  1. ஆண்டவரே ! உமக்கு சித்தமானால்,என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும் என யார், யாரிடம் சொன்னது??

விடை: மத்தேயு: 8: 2.

 

  1. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்று இயேசு கிறிஸ்து யாரை பார்த்து சொன்னார்??

விடை: மத்தேயு: 9: 3-6 ,மாற்கு: 2: 6-10 , லூக்கா 5: 21-24.

 

  1. எப்பொழுது காணிக்கையை செலுத்த வேண்டும்??

விடை: மத்தேயு: 5: 23,24.

 

  1. அபியா என்னும் ஆசாரிய வகுப்பை சேர்ந்த ஆசாரியனின் பெயர் என்ன?

விடை: லூக்கா: 1: 5.

 

  1. இயேசு கிறிஸ்துவின் மரித்த சரீரத்தை பிலாத்துவிடம் போய் கேட்டவன் யார் என மத்தேயுவில் எழுதப்பட்டுள்ளது??

விடை: மத்தேயு: 27: 57,58.

 

  1. கண் தெளிவாயிருந்தால் சரீரம் முழுவதும் எப்படி இருக்கும்??

விடை: மத்தேயு: 6: 22.

 

  1. ஆவிகள் உங்களுக்கு கீழ்படிகிறதற்காக சந்தோஷப்படாமல்,உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள் என இயேசு கிறிஸ்து யாரை பார்த்து கூறினார்??

விடை: லூக்கா: 10: 17-20.

 

  1. மனுஷனை தீட்டுப்படுத்துவது எது??

விடை: மத்தேயு: 15: 11.

 

  1. எதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்??

விடை: மத்தேயு: 5: 37.

 

  1. பிதாவை நோக்கி வேணடிக் கொள்ளும்போது எவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள் என இயேசு கிறிஸ்து சொன்னார்??

விடை: மத்தேயு: 6: 7,8.

 

  1. இயேசு கிறிஸ்து யாரை அவர்கள் நடுவில் நிறுத்தினார்??

விடை: மாற்கு: 9: 36.

 

  1. பணத்தை வாங்கிக் கொண்டு, தங்களுக்கு போதிக்கப்பட்டபடியே செய்தவர்கள் யார்?? என்ன செய்தார்கள்??

விடை: மத்தேயு: 28: 11-15.

 

  1. மனுஷகுமாரன் எதை ரட்சிக்க வந்தார்??

விடை: மத்தேயு: 18: 11.

 

  1. நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல், எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப் போகிற காரணமென்ன என்றவன் யார்??

விடை: யோவான்: 14: 22.

 

  1. இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று யார் யாரிடம் கூறியது??

விடை: மத்தேயு: 28: 16-20.

 

  1. தூதன் எந்த ஸ்திரீகளை நோக்கி பயப்படாதிருங்கள் என்றான்??

விடை: மத்தேயு: 28: 1-5.

 

  1. எது எளிதாயிருக்கும் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்??

விடை: மத்தேயு: 19: 24, மாற்கு: 10: 25,  லூக்கா: 18:25.

 

  1. தூதன் எப்பபக்கத்திலே நின்று சகரியாவிற்கு தரிசனமானான்??

விடை: லூக்கா: 1: 11.

 

  1. யார் கூடியிருக்கையில், இயேசு அவர்களிடம் கிறிஸ்துவைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்  என்று கேட்டார்??

விடை: மத்தேயு: 22: 41,42.

 

  1. எதை குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்று யார்,யாரை குறித்து சொல்லியது??

விடை: மாற்கு: 1: 6,7.

 

  1. நிலத்தை தோண்டியது யார்??

விடை: மத்தேயு: 25: 18.

 

  1. எகிப்துக்கு ஓடிப்போய்,நான் உனக்கு சொல்லும் வரைக்கும் அங்கே இரு என யார், யாரிடம் சொல்லியது??

விடை: மத்தேயு: 2: 13.

 

  1. ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே-யார் இவன்??

விடை: மத்தேயு: 3: 1-3.

 

  1. விரியன் பாம்புக் குட்டிகளே ! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? என யார் யாரைப் பார்த்து சொல்லியது??

விடை: யோவான்: 3: 7.

 

  1. இயேசு கிறிஸ்துவின் சகோதரர்களின் பெயர் என்ன??

விடை: மத்தேயு: 14: 55.

 

  1. இதோ, வானம் அவருக்கு திறக்கப்பட்டது- எப்பொழுது??

விடை: மத்தேயு: 3: 16.

 

  1. எழுந்து நடுவே நில் என யார்,யாரைப் பார்த்து சொன்னது??

விடை: மாற்கு: 3: 1-3.

 

  1. யார்,யாரை பரிசுத்த நகரத்திற்கு கொண்டு போய் , தேவாலயத்து உப்பரிகையின்மேல் நிறுத்துனது??

விடை: மத்தேயு: 4: 5.

 

  1. பூச்சியும் துருவும் எவைகளை கெடுக்கும்??

விடை: மத்தேயு: 6: 19.

 

  1. மனுஷகுமாரன் எதற்கும் ஆண்டவராய் இருக்கிறார்??

விடை: மத்தேயு: 12: 8.

 

  1. யாருக்கு எச்சரிக்கையாயிருங்கள் என இயேசு கிறிஸ்து சொன்னார்??

விடை: மத்தேயு: 7: 15.

 

  1. உங்கள் வெளிச்சம் எவர்கள் முன்பாக பிரகாசிக்க கடவது??

விடை: மத்தேயு: 5: 16.

 

  1. உடனே எவன் எழுந்து தன் வீட்டிற்குப் போனான்??

விடை: மத்தேயு: 9: 6,7.

 

  1. நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை என இயேசு கிறிஸ்து யாருக்கு சொல்லுவார்??

விடை: மத்தேயு: 7: 22,23.

 

  1. சாந்த குணமுள்ளவர்கள் எதை சுதந்தரித்து கொள்வார்கள்??

விடை: மத்தேயு: 5: 5.

 

  1. பஸ்கா என்னப்பட்ட எது சமீபமாயிற்று??

விடை: லூக்கா : 22:1.

 

  1. எது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது,வெளியே கொட்டிப்போடுவார்கள்??

விடை: லூக்கா: 14: 34,35.

 

  1. நீங்கள் யாரை விசுவாசித்தீர்களானால் என்னையும் விசுவாசிப்பீர்கள்??

விடை: யோவான்: 5: 46.

 

  1. இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றவர்கள் யார்??

விடை: லூக்கா: 15: 2.

 

  1. கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டி சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக என்று எந்த நகரத்தை இயேசு கிறிஸ்து குறிப்பிட்டுள்ளார்??

விடை: மத்தேயு: 23: 37, லூக்கா: 13:34.

 

  1. யார் என்னுடைய நாளை காண ஆசையாயிருந்தான்??

விடை: யோவான்: 8: 56.

 

  1. நான் என் சரீரத்திலே எதை தரித்துக் கொண்டிருக்கிறேன் என பவுல் சொல்கிறார்??

விடை: கலாத்தியர்: 6: 17.

 

  1. கிறிஸ்துவின் ஈவின் அளவுக்குத்தக்கதாக நமக்கு என்ன அளிக்கப்பட்டிருக்கிறது??

விடை: எபேசியர்: 4:7.

 

  1. எவைகளை கடிந்துகொள்ளுங்கள் என பவுல் எபேசு சபைக்கு எழுதுகிறார்??

விடை: எபேசியர்: 5:11.

 

  1. நியாயப்பிரமாணம் எதற்குரியதல்ல??

விடை: கலாத்தியர்: 3:12.

 

  1. ஆபிரகாமுக்கு எது நீதியாக எண்ணப்பட்டது??

விடை: கலாத்தியர்: 3:6.

 

  1. மத்தியஸ்தர் எத்தனை பேருக்கு உரியவர்??

விடை: கலாத்தியர்: 3:20.

 

  1. நாம் யாருக்கு பிள்ளைகளாயிராமல்,யாருக்கு பிள்ளைகளாயிருக்கிறோம்?

விடை: கலாத்தியர்: 4:31.

 

  1. நீங்கள் எதற்கு அழைக்கப்பட்டீர்கள்??

விடை: கலாத்தியர்: 5: 13.

 

  1. எவைகள் வெளியரங்கமாயிருக்கின்றன??

விடை: கலாத்தியர்:5:19.

 

  1. சத்தியத்திற்கு கீழ்படியாமற்போக உங்களை தடை செய்தவன் யார் என எந்த சபைக்கு பவுல் எழுதுகிறார்??

விடை: கலாத்தியர்: 5:7.

 

  1. எதை அறிவிக்கிறதற்கு வாக்கு கொடுக்கும் படி எனக்காக விண்ணப்பம் பண்ணுங்கள் என பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 6: 20.

 

  1. விசுவாசித்தினாலே புறஜாதிகள் என்னவாகிறார்கள்??

விடை: கலாத்தியர்: 3: 8.

 

  1. எப்படிபட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை??

விடை: கலாத்தியர்: 5: 22,23.

 

  1. எதற்கு பட்சபாதமே இல்லையென பவுல் கொலோசேயர் சபைக்கு எழுதுகிறார்??

விடை: கொலோசேயர் 3:25.

 

  1. யார் தறிப்புண்டு போனால் நலமாயிருக்கும்?

விடை: கலாத்தியர்: 5: 12.

 

  1. எதை நாடாமல்,எதை நாடுகிறேன் என்று பவுல் பிலிப்பியருக்கு எழுதுகிறார்??

விடை: பிலிப்பியர்: 4:17.

 

  1. பூரண சற்குணத்தின் கட்டு எது??

விடை: கொலோசேயர்:3:14.

 

  1. கரத்தருக்கேற்கும்படி,மனைவிகள் என்ன செய்ய வேண்டும்??

விடை: கொலோசேயர்:3:18.

 

  1. பிள்ளைகள் திடனற்றுப் போகாதபடி என்ன செய்யவேண்டும்??

விடை: கொலோசேயர்:3:21.

 

  1. எதற்கு வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான் என பவுல் கூறுகிறார்??

விடை: கலாத்தியர்: 4: 18.

 

  1. நாம் எப்பொழுது அவரோடேகூட மகிமையில் வெளிப்படுவோம்??

விடை: கொலோசேயர்: 3:4.

 

  1. எது அவலட்சணமாயிருக்கிறது?

விடை: எபேசியர்: 5:12.

 

  1. யார் சபிக்கப்பட்டவனாயிருக்க கடவன் என பவுல் கலாத்தியருக்கு எழுதுகிறார்??

விடை: கலாத்தியர்: 1: 8.

 

  1. எதற்காக போராடி பிரயாசப்படுகிறேன் என பவுல் எழுதுகிறார்??

விடை: கொலோசேயர்: 1:28,29.

 

  1. நாம் மதியற்றவர்களாய் இராமல் எதை உணர்ந்து கொள்ள வேண்டும்??

விடை: எபேசியர்: 5:17.

 

  1. நாம் ஒருவருக்கொருவர் எப்படி கீழ்படிந்திருக்க வேண்டும்??

விடை: எபேசியர்: 5: 20,21.

 

  1. பவுல்,தான் அனுபவிக்கிற எதினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டுகிறேன் என்கிறார்??

விடை: எபேசியர்: 3: 13.

 

  1. கடைசியாக, என் சகோதரரே, எதில் பலப்படுங்கள் என பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 6: 10.

 

  1. நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும்,அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல. செய்யவும் பவுல் யாரை அனுப்பினேன் என்கிறார்??

விடை: எபேசியர்: 6: 21,22.

 

  1. மாம்சத்தின்படி நல்வேஷமாய் காணப்படுகிறவர்கள், உங்களை என்ன பண்ணிகொள்ள கட்டாயம் பண்ணுகிறார்கள்??

விடை: எபேசியர்: 6: 12.

 

  1. அறிவுக்கெட்டாத எதை அறிந்து கொள்ள வல்லவர்களாகவும்,என பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 3:19.

 

  1. தேவன் எதன்படி விருப்பத்தையும்,செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்??

விடை: பிலிப்பியர்: 2: 13.

 

  1. எல்லாருக்கும் வெளிப்படையாக காண்பிக்கிறதற்கு எது எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 3:11.

 

  1. எதனாலே ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக் கொண்டு,என பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 5:19 & கொலோசேயர்: 3:16.

 

  1. அன்புடன் எதை கைக் கொண்டு,என பவுல் குறிப்பிடுகுறார்??

விடை:எபேசியர்: 4: 15.

 

  1. எதை சோதித்துப் பாருங்கள் என பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 5:10.

 

  1. எதற்கு முன்னாக எரிச்சல் தணியக்கடவது??

விடை: எபேசியர்: 4: 26.

 

  1. இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக என பவுல் எந்த சபைக்கு எழுதுகிறார்??

விடை: கலாத்தியர்: 6:17.

 

  1. அவனவன் தன்தன் எதை சோதித்து பார்க்க கடவன்??

விடை: கலாத்தியர்: 6: 4.

 

  1. நீங்களோ இவ்விதமாய் யாரை கற்றுக்கொள்ளவிலலை??

விடை: எபேசியர்: 4:20.

 

  1. யாருக்கு ஊழியம் செய்யாமல்,யாருக்கு ஊழியஞ்செய்யுங்கள் என பவுல் எபேசு சபைக்கு எழுதியுள்ளார்??

விடை: எபேசியர்: 6:8.

 

  1. வாக்குத்தத்தமுள்ள முதலாம் கற்பனை எது??

விடை: எபேசியர்: 6:3.

 

  1. நாம் யார் வர எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம்??

விடை: பிலிப்பியர்: 3: 20.

 

318.கிறிஸ்துவினுடையவர்கள் எவற்றை எதில் அறைந்திருக்கிறார்கள்??

விடை: கலாத்தியர்: 5:24.

 

  1. நீங்கள் போதிக்கப்பட்டபடியே எதில் பெருகுவீர்களாக??

விடை: கொலோசேயர்: 2:7.

 

  1. சரீரப்பிரகாரமாக அவருக்குள் எது வாசமாயிருக்கிறது??

விடை: கொலோசேயர்: 2: 9.

 

  1. கர்த்தருக்குள் நான் சாட்சியாக சொல்லி எச்சரிக்கிறது என்ன என்று பவுல் குறிப்பிடுகுறார்??

விடை: எபேசியர்: 4:17.

 

  1. உங்களிடத்தில் வாசிக்கப்பட்ட பின்பு இந்த நிருபத்தை எந்த சபைக்கு வாசிக்கும்மபடி செய்யுங்கள் என்றார்??

விடை: கொலோசேயர்:4:16.

 

  1. எதற்கென்று விதைக்கிறவன் நித்திய ஜீவனை அறுப்பான்??

விடை: கலாத்தியர்: 6: 8.

 

  1. எவ்விதமான போராட்டமே உங்களுக்கும் உண்டு என பவுல் கூறுகிறார்??

விடை: பிலிப்பியர்: 1: 30.

 

  1. எப்படி நடவாமல்,எப்படி கவனமாய் நடந்து கொள்ள பவுல் எபேசு சபைக்கு எழுதுகிறார்??

விடை: எபேசியர்: 5: 15.

 

  1. யார் ஒளியிலுள்ளவர்கள்?

விடை: கொலோசேயர்: 1:12

 

  1. பவுல் தனக்கு லாபமாக இருந்தவைகளை யாருக்காக நஷ்டமென்று எண்ணினார்??

விடை: பிலிப்பியர்: 3:7.

 

  1. மறுபடியும் சொல்லுகிறேன் என பவுல் பிலிப்பியருக்கு சொல்வது என்ன??

விடை: பிலிப்பியர்: 4: 4.

 

  1. அவர்கள் தேவன் யார் என பவுல் சொல்கிறார்??

விடை: பிலிப்பியர்: 3: 19.

 

330.எப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பார் என பவுல் எழுதுகிறார்??

விடை: பிலிப்பியர்: 4:9.

 

  1. நம்முடைய குடியிருப்பு எங்கிருக்கிறது??

விடை: பிலிப்பியர்: 3: 20.

 

  1. கிறிஸ்துவுக்குள் எதினாலே சமீபமானோம்??

விடை: எபேசியர்: 2: 13.

 

  1. என் குறைச்சலில் உதவி செய்தவன் என பவுல் யாரை குறிப்பிடுகுறார்??

விடை: பிலிப்பியர்: 2: 25.

 

  1. எனக்கு சந்தோஷமும் கிரீடமுமானவர்களே,என பவுல் எந்த சபையை குறித்து சொல்கிறார்??

விடை: பிலிப்பியர்: 4: 1.

 

  1. அவரைப் பற்றும் விசுவாசத்தால் வரும் பலன்கள் என பவுல் எபேசு சபைக்கு எவற்றை கூறுகிறார்??

விடை: எபேசியர்: 3: 12.

 

  1. பழைய மனுஷனின் சுபாவம் என்ன என்று எபேசியரில் கூறப்பட்டுள்ளது??

விடை: எபேசியர்: 4: 22.

 

  1. எதை காத்து கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள் என பவுல் எபேசு சபைக்கு சொல்கிறார்??

விடை: எபேசியர்: 4: 3.

 

  1. யார் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான் என பவுல் கூறுகிறார்??

விடை: கலாத்தியர்: 5: 10.

 

  1. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது எதினால் உண்டானதல்ல??

விடை: எபேசியர்: 2: 9.

 

  1. இரட்சிப்பின் சுவிசேஷம் எது??

விடை: எபேசியர்: 1: 13.

 

  1. எதினிமித்தம் தான் கட்டப்பட்டிருப்பதாக பவுல் சொல்கிறார்??

விடை: கொலோசேயர்: 4: 3.

 

  1. எவைகளின் பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவ கோபாக்கினை வரும்??

விடை: கொலோசேயர்: 3 : 5,6.

 

  1. எவர்களுக்கு பங்காளிகளாகாதிருங்கள் என பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 5: 5,6,7.

 

  1. யாருக்கு இடங்கொடாமலும் இருங்கள் என பவுல் எபேசு சபைக்கு பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 4:27.

 

  1. எதற்கு தேவனே எனக்கு சாட்சி என பவுல் எழுதுகிறார்??

விடை: பிலிப்பியர்: 1: 8.

 

  1. எதனாலே இந்த சுவிசேஷத்திற்கு ஊழியக்காரனானேன் என பவுல் குறிப்பிடுகுறார்??

விடை: 3: 7.

 

  1. எதை துக்கப்படுத்தாதிருங்கள் என்று பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 4: 30.

 

  1. எதிலிருந்து கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்??

விடை: எபேசியர்: 2:1.

 

  1. ஒன்றையும் எதினால் செய்யாமல், எதினாலே ஒருவரையொருவர் தங்களிலும்  மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்??

விடை: பிலிப்பியர்: 2: 3.

 

  1. எவை தகாதவைகள்?எது தகும்??

விடை: எபேசியர்: 5:4.

 

  1. எந்த சபையாரை நினைக்கும் போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் என பவுல் சொல்கிறார்??

விடை: பிலிப்பியர்: 1: 6.

 

  1. எது அதிக நன்மையாயிருக்கும்??

விடை: பிலிப்பியர்: 1: 23.

 

  1. எதை திறந்தருளும்படி எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் என பவுல் சொல்கிறார்??

விடை: கொலோசேயர்: 4:4.

 

  1. உங்களில் ஒருவனும்,உண்மையும் பிரியமுள்ள சகோதரனும் என பவுல் யாரை குறிப்பிடுகுறார்??

விடை: கொலோசேயர்: 4: 9.

 

  1. கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் எப்பொழுது பெற்றீர்கள்??

விடை: கொலோசேயர்:2:11

 

  1. எவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்து போகும்??

விடை: கொலோசேயர்: 2: 21,22.

 

  1. எப்பொழுது உங்கள் ஒழுங்கையும்,கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசித்தின் உறுதியையும் பார்த்து சந்தோஷப்படுகிறேன் என பவுல் சொல்கிறார்??

விடை: கொலோசேயர்: 2:5.

 

  1. எப்படிப்பட்ட தாழ்மை பந்தயப் பொருளை இழந்து போகப்பண்ணும்??

விடை: கொலோசேயர்: 2:19

 

  1. எதனால் இன்னமும் சந்தோஷப் படுவேன் என பவுல் எழுதுகிறார்??

விடை: பிலிப்பியர்: 1:18.

Tamil Christians Songs Lyrics

Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

Disclosures

Follow Us!

WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
Logo