இதோ நேச பாலன் புல்லனையில் – Idho Nesa Palan Pullanaiyil Aelai Kolamaaka Thontinaar Manu Paavam Pokka Vanthuthithaar Tamil Christmas Song Lyrics Sung By. Amali Deepika.
Idho Nesa Palan Christmas Song Lyrics
Idho Nesa Palan Christian Song Lyrics in Tamil
இதோ நேச பாலன் புல்லனையில்
ஏழை கோலமாக தோன்றினார்
மனு பாவம் போக்க வந்துதித்தார்
திவ்ய அற்புத பாலனானார்
அவதாரமே அன்பின் ரூபமே
அன்னை மரியின் மகனாய்
புவியில் தோன்றினாரே
அருள் ஜோதியே அமலாதிபன்
இன்று பாலனாக ஜெனித்தார்
1.சமாதானம் நல்கும் பாலன்
சந்தோஷம் அளிக்கும் ஜீவன்
நீர் ஏழ்மையின் கோலத்தில் வந்தீர்
நீர் தாழ்மையின் ரூபமாய் வந்தீர்
அவர் திரு நாமம் உன்னதத்தில் ஓங்கிட பாடிடுவோம்
2. தினம் தினம் உம்மை காண
அனுதினம் உம்மில் வளர
நீர் என்னுள் பிறந்தீரே நாதா
நீர் எனக்காய் வந்தீரே தேவா
நான் அனுதினமும் உம்மை எண்ணி உமக்காய் வாழ்ந்திடுவேன்.
இதோ நேச பாலன் புல்லனையில் song lyrics, Idho Nesa Palan song lyric, Tamil Christmas Song Lyrics
Idho Nesa Palan Christian Song Lyrics in English
Idho Naesa Paalan Pullanaiyil
Aelai Kolamaaka Thontinaar
Manu Paavam Pokka Vanthuthithaar
Thivya Arputha Paalanaanaar
Avathaaramae Anpin Roopamae
Annai Mariyin Makanaay
Puviyil Thontinaarae
Arul Jothiyae Amalaathipan
Intu Paalanaaka Jenithaar
1.Samaathaanam Nalkum Paalan
Santhosham Alikkum Jeevan
Neer Aelmaiyin Kolathil Vantheer
Neer Thaalmaiyin Roopamaay Vantheer
Avar Thiru Naamam Unnathathil Ongida Paadiduvom
2. Thinam Thinam Ummai Kaana
Anuthinam Ummil Valara
Neer Ennul Pirantheerae Naathaa
Neer Enakkaay Vantheerae Thaevaa
Naan Anuthinamum Ummai Ennnni Umakkaay Vaalnthiduvaen.
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘இதோ நேச பாலன் புல்லனையில் – Idho Nesa Palan’.
- It includes both Tamil and English versions of the song lyrics.
- The song emphasizes themes of peace, humility, and the significance of Jesus’s birth.
- ‘Idho Nesa Palan’ highlights the attributes of the divine child and aims to inspire devotion.



