தூய மைந்தன் இயேசுவை – Thooya Mainthan Yesuvai Thantha Devanae Gnanathin Aarambamae Tamil Christmas Song Lyrics From The Album Unnadhar Piranthaar Sung By. Sharon Merlena.
Thooya Mainthan Yesuvai Christian Song Lyrics in Tamil
தூய மைந்தன் இயேசுவை
தந்த தேவனே
ஞானத்தின் ஆரம்பமே
அன்பு மொழி பேசிடும்
தூய ஆவியே
மெய்யான ரட்சகரே
தாழ்மையின் மேன்மை
உணர்த்திட ஏழை கோலமானார்
யூதரின் ராஜன் இயேசு ராஜனே
முன்னணை மீதில் மலர்ந்தாரே
மனிதர்க்கு தூய்மையின் வழி காட்டிட
மனித ரூபமாய் ஜெனித்தாரே
வழி காட்டும் நட்சத்திரம் ஒளி வீசிட
மேய்ப்பர்கள் வியந்து ஆடி பாடிட
தேவ மகிமை வந்தது
இரக்கத்தின் மீட்பர் வந்த நாளிலே
இனிய கீதங்கள் பாடிடுவோம்
தன்னையே தந்திட வந்த மீட்பராம்
தேவ மைந்தனை வாழ்ந்திடுவோம்
இயேசுவின் நாமம் நம்மை காத்திட
பரிசுத்த ஆவி நம்மை தேற்றிட
உள்ளம் மகிழ்ந்து பணிவோம்
தூய மைந்தன் இயேசுவை பாடல் வரிகள், Thooya Mainthan Yesuvai Lyrics
Thooya Mainthan Yesuvai Christian Song Lyrics in English
Thooya Mainthan Yesuvai
Thantha Devanae
Gnanathin Aarambamae
Anbu Mozhi Pesidum
Thuya Aaviyae
Meiyaana Ratchakarae
Thazhmaiyin Meainmai
Unarthida Yealai Kolamaanaar
Yudharin Raajan Yesu Rajanae
Munnanai Meethil Malarntharae
Manitharku Thuyimayin Vazhi Kaatida
Manitha Roobamai Jenithaarae
Vazhi Kaattum Natchathiram Oli Veesida
Meiparkal Viyanthu Aadi Paadida
Deva Mahimai Vanthathu
Irakathin Meetpar Vantha Naalilae
Iniya Geethangal Paadiduvom
Thannayae Thanthida Vantha Meetparaam
Deva Mainthanai Vazhthiduvom
Yesuvin Naamam Nammai Kaathida
Parisutha Aavi Nammai Thettrida
Ullam Magilnthu Panivom
#christianmedias
Key Takeaways
- The article features the Tamil Christmas song lyrics ‘Thooya Mainthan Yesuvai.’
- The song highlights themes of purity, love, and salvation.
- It includes both Tamil lyrics and their English transliteration for accessibility.
- The song celebrates the arrival of Jesus, emphasizing His role as a savior.
Estimated reading time: 2 minutes

