சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae Tamil Christmas song lyrics
LYRICS
சின்னஞ்சிறு பாலகனே
தாவீதின் குமாரனே
பெத்தலையில் பிறந்தவரே
இயேசு ராஜா
தாழ்மையான கோலத்திலே
ஏழ்மையான எங்களையும்
மீட்டெடுக்க வந்தவரும் நீர்தானையா
அதிசயமானவரும் ஆலோசனை கர்த்தரும்
வல்லமையுள்ளவரும் நீரே நீரே
எனைத் தேடி வந்தவரும்
என்னோடு இருப்பவரும்
புதுவாழ்வு தருபவரும் நீரே நீரே
மார்கழி மாதத்திலே
பனி பொழியும் நேரத்திலே
மாசற்ற ஜோதியாய்
மண்மீது அவதரித்தார்
நட்சத்திரம் வழிகாட்ட
ஞானிகளும் பின்தொடர
பெத்தலையில் இயேசுவை
தொழுது கொண்டனரே
சின்னஞ்சிறு
அன்னைமரி பாலகனாய்
யோசேப்பின் குமாரனாய்
தேவனின் மைந்தனாய்
மண்மீது உருவெடுத்தார்
தூதர்கள் தோன்றிட
மேய்ப்பர்கள் நடுங்கிட
மன்னவர் இயேசுவை
தொழுவத்தில் கண்டனரே
சின்னஞ்சிறு
சின்னஞ்சிறு பாலகனே lyrics, Chinnachiru palaganae lyrics, Tamil songs
Chinnachiru palaganae song lyrics in English
Chinnachiru palaganae
Thaveethin Kumaranae
Bethalayil Piranthavarae
Yesu Raja
Thazhmaiyana kolathilae
Yeazhmaiyana Engalaiyum
Meettedukka vanthavarum Neerthanaiya
Adisamanavarum Aalosanai Kartharum
Vallamiyullavarum Neerae Neerae
Enai Theadi vanthavarum
Ennodu Irupavarum
Puthu vaazhuv Tharubavarum Neerae Neerae
Margazhi Mathathilae
Pani Pozhiyum Nearathilae
Masattra Jothiyaai
Man meethu Avatharithaar
Natchathiram Vazhi Kaatta
Gananikalum Pin thodara
Bethalayil Yesuvai
Thozhuthu Kondanarae -Chinnachiru
Annaimari Paalaganaai
Yoseppin kumaranaai
Devanin Mainthanaai
Man Meethu Uruveduthaar
Thootharkal thontrida
Meipparkal Nadungida
Mannavar Yeasuvai
Thozhuvaththi Kandanare- Chinnachiru
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae’.
- It describes the birth of Jesus and his significance in a poetic form.
- The song reflects themes of humility, guidance, and divine presence during Christmas.
Estimated reading time: 2 minutes


