- All
- Deals
- Coupons
- Sales
- Expired
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனுஷனும் - Ulagathil Ulla Ovvoru Manithanumஉலகத்தில் உள்ள ஒவ்வொரு மனுஷனும்
சகோதரன் சகோதரி-2நமக்கு ஒரே பிதா உண்டு
ஒரே பிதா உண்டு
நம்மை நடத்துவார் - நித்தியமாய்
நம்மை ...
நன்றி கர்த்தாவே நன்றி - Nandri Karthavae Nandriநன்றி கர்த்தாவே நன்றி கர்த்தாவே
ஆண்டுகள் தோறும் உம்மைப் பணிவோமே1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து எம்மை
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறீர்.2. நீரே ...
ஸ்தோத்திரம் துதி கனமும் - Sthothiram Thudhiஸ்தோத்திரம் துதி
கனமும் உமக்கே
ஸ்தோத்திரம்
துதி புகழும் உமக்கே
இயேசையா
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
அர்ப்பணம்1.பரம பிதாவுக்கு சரணம் ...
அதிகாலையிலுமைத் தேடுவேன் - Athikaalaiyil Ummai Theaduvean
பல்லவி
அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே;-தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே.
அனுபல்லவி
இதுகாறும் காத்த தந்தை நீரே;இனிமேலும் ...
Unakaaga Iyanguhindrathu Ulagam - உனக்காக இயங்குகின்றது உலகம்
உனக்காக இயங்குகின்றது உலகம்அதை இயக்கு கின்றவர் சர்வ வல்ல தேவன்சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்நீண்ட ஆயுசுள்ளவர் தந்திடுவார் ஜீவன் ...
Epoluthu Vidiyum Dheva - எப்பொழுது விடியும் தேவா
எப்பொழுது விடியும் தேவா!எப்பொழுது விடியும் நாதா!ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்-எப்பொழுது ...
மெய்யான சுதந்திரக்காற்று - Meiyaana Suthanthira Kaatru
மெய்யான சுதந்திரக்காற்றுநான் சுவாசிக்கணும் மெய்யான சுதந்திர பாடல் நான் பாடிடணும் சிலுவை மரத்தின் நிழலிலே நான் சவுக்கியம் பெறணும் -2 சர்வ வல்லவர் ...
Theengennai Thukkapaduthaamal - தீங்கென்னை துக்கப்படுத்தாமல்
பல்லவி
தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து எல்லையை பெரிதாக்கும் தேவனே!
சரணங்கள்
1. தீயையும், தண்ணீரையும் கடந்து வந்தோம்செழிப்பான ...
தேவாதி தேவன் தனக்கு - Devaathi Devan Thanaku
தேவாதி தேவன் தனக்குச்சீர்த்தி மேவு மங்களம்
அனுபல்லவி
ஜீவாதிபதி நித்யனுக்குத்திவ்ய லோக ரக்ஷகனுக்குத் - தேவாதி
சரணங்கள்
1.ஞானவேத நாயகனுக்குநரரை மீட்ட ...
Aandava Unthan Seavaiku Adiyean - ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன்
பல்லவி
ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்தூண்டும் உன் ஆவி அருள்வாய்.
அனுபல்லவி
என்னைத் தியாகிக்க ஏவும்உன் அனல் ...
Kiristhava Illaramae siranthida Lyrics - கிறிஸ்தவ இல்லறமே சிறந்திடகிறிஸ்தவ இல்லறமே - சிறந்திடக்
கிருபை செய்வீர், பரனே!அனுபல்லவிபரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்
பண்பாய் நடத்திவந்த ...
ஆலயம் போய்த் தொழவா - Aalayam Pooi Thozhava
ஆலயம் போய்த் தொழவா ருமென்ற தொனிஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்
அனுபல்லவி
ஆலயந் தொழுவது சாலவும் நன்றெனஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதேஆவலாயதி காலையும் பகல் ...
அருமையுற நீ இறங்கி - Arumaiyura Nee Erangi
1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,அணுவளவிலாது பங்கம்-அகன்றோடும்;அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்தஅகமுழுதுமே நிறைந்து-வழிந்தோடும்.
2. ...
நெஞ்சமே தள்ளாடி நொந்து - Nenjame Thalladi Nonthu Lyricsபல்லவிநெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே ;- கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே .சரணங்கள்1.தஞ்சமான (நேசமான) தோழர்களும் வஞ்சகமாக -உன்னை ...
இயேசு நான் நிற்கும் - Yesu Naan Nirkum Kanmalaye Lyrics
பல்லவி
இயேசு நான் நிற்கும் கன்மலையே !-மற்றஎந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே .
சரணங்கள்
யேசுவின் நாமத்தின் மேலே -என்றன்எல்லா நம்பிக்கையும் ...
KUMBIDUGIREN NAAN KUMBIDUGIREN LYRICS -கும்பிடுகிறேன் நான்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் - எங்கள்குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்
சரணங்கள்
1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் - எனைஆண்டவனை, ...
ஐயையா நான் வந்தேன் - Iyaiya Naan Vanthen song lyrics
ஐயையா நான் வந்தேன் தேவஆட்டுக்குட்டி வந்தேன்
1.துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்துஷ்டன் எனை அழைத்தீர் தயைசெய்வோம் என்றே இதை அல்லாது ...
Show next