- All
- Deals
- Coupons
- Sales
- Expired
The seven last words spoken by Jesus on the cross, as recorded in the Bible, are:"Father, forgive them, for they know not what they do." (Luke 23:34)
"Truly, I say to you, today you will be ...
சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்முதலாம் வார்த்தை
லூக்கா:23:34. அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.இரண்டாம் வார்த்தை ...
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
என்னை பெலப்படுத்தும் தேவன் - Ennai belappaduthum Devanஎன்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார்
நான் கழுகைபோல எழும்ப செய்திடுவார்
என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர் என்னோடிருப்பதால்
நான் எழும்புவேன் ...
Latest songs
உங்க கிருபை தந்து இம்மட்டும் - Unga Kirubai thanthu immatumஉங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர்
உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர்இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன்
உள்ளம் ...
என் ஆத்துமாவே கர்த்தை - En Aathumavae KartharaiLyrics
என் ஆத்துமாவே கர்த்தை நீ ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
அவர் செய்த சகல உபகாரங்களை
நீ மறவாமலே ஸ்தோத்தரி1. உன் ...
ஆயிரமாயிரம் பாடல்களால் - AAYIRAMAAYIRAM PAADALGALAAL Lyricsஆயிரமாயிரம் பாடல்களால்
அதிசய நாதனை துதித்திடுவேன்
ஆனந்த கீதம் பாடிடுவேன் - நான்நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர் ...
நான் என்ன சொல்லுவேன் - Naan Enna solluven Lyricsநான் என்ன சொல்லுவேன்
என் இயேசுவின் அன்பை
நான் எப்படி பாடுவேன்
அவர் எனக்காய் செய்ததை1. தள்ளப்பட்ட கல்லாக கிடந்த என்னையே
தகப்பன் நீர் தேடி வந்து ...
நீங்க விரும்பிடும் பாத்திரமாக - Neenga virumbidum paathiramaaga LYRICS
நீங்க விரும்பிடும் பாத்திரமாக
என்னை மாற்றிடும் என் இயேசுவே
உமக்காய் பயன்படும் பாத்திரமாக
உருவாக்கிடும் என் இயேசுவே
உங்க பார்வை ...
பிதாவே பிதாவே - Pithavae Pithavae |MEDLEY - PRAISE song Lyricsபிதாவே பிதாவே
உம்மை துதித்து பாடிடுவேன்1.முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு
உம்மை நான் ஆராதிப்பேன்2. என்னை நான் தாழ்த்தி உம்மை உயர்த்தி ...
இரட்சிக்க கூடாதபடிக்கு - Retchikka koodathabadikku Lyrics
இரட்சிக்க கூடாதபடிக்கு கர்த்தரின் கரம் குறுகி போகவில்லைகேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின் செவிகள் மந்தமாகவில்லை அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன் ...
இரட்சிப்பின் மகிமை - RATCHIPPIN MAGIMAI Lyrics
இயேசுவே இயேசுவேஉம்மை உயர்த்தி பணிகின்றேன்-2இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே-2
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கில்லை இணை ...
நான் பாவி ஐயா - Naan Paavi ayya Lyrics
LYRICS
நான் பாவி ஐயாஎன்னை தள்ளாதிரும் உம் தயவால் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்
1. அணைக்கும் அன்பை அறிந்தபின்பும்தூரம் போனேனேஅழைத்தவரே உம்மை மிகவும்வருந்த ...
Entha nilaiyilum Ennai kai vidaamal Lyrics - எந்த நிலையிலும் என்னை கைவிடாமல்
எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர்நான் எப்படி நன்றி சொல்வேன்உந்தன் அன்பை என்னை விட்டென்றும் எடுத்திடாமல்அனுதினம் ...
ENATHAAN NERNTHALUME Lyrics - என்ன தான் நேர்ந்தாலுமே
என்னதான் நேர்ந்தாலுமேஎன் இயேசு என்னோடு தான்-2கஷ்டப்பாடு பெருகிடினும்காக்கும் கரம் அது என்னோடு தான்-2உம் தோள்களில் இடம் தருவீர்-2
உங்க அழைப்பின் ...
Engal Thagappanae en Yesuvae Lyrics - எங்கள் தகப்பனே என் இயேசுவே
Engal Thagappanae en Yesuvae Song Lyrics in Tamil
எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமேஉங்க இரக்கத்திற்காய் கெஞ்சி ...
Innumaa Yen Paeril - இன்னுமா என் பேரில்
(இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?என்ன சொல்ல?) x 2என்ன சொல்ல?...
(தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரேநான் ...
Ennai Azhaithavare entrum Lyrics - என்னை அழைத்தவரே என்றும்
என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரேஉங்க கரம் இருக்க பயமில்லையே-2எந்த பாதையையும் தாண்டிடுவேன்எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-2உங்க கரம் ...
தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL
தடம் மாறிப் போனேன் ஓர் நாளில்.இடறி விழுந்தேனே நான், சேற்றில்.கரையேற வலுவும் இல்லை.பலமுறை முயன்றும் வீழ்ந்தேன்.வாழ்வை தொலைத்து சாவை ...
நாதன் அருளிய பெரும் - NATHAN ARULIYA PERUMநாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே – நாவினாலே
பாடிப் போற்ற நாட்கள் போதுமோ
நல் பாதைதனில் தொடந்தென்னை நடத்தியதால்
...
என் உயிரும் என் இயேசுவுக்காக - EN UYIRUM EN YESU Lyrics
1.என் உயிரும் என் இயேசுவுக்காக என் உள்ளமும் என் இயேசுவுக்காக -2
என் இயேசுவையே நான் நேசித்துஇயேசுவையே நான் தியானித்து இயேசுவிலே நான் களிகூற ...
அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே - Anbin Yesuvae Adaikalamanavarae1.அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே
அநாதி தேவனே உம்மை ஆராதிப்பேன்
என் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திட செய்பவரே
உம்மைத் துதிப்பதில் இன்பம் ...
Recently Added
Kaividaathiruppar song lyrics - கைவிடாதிருப்பார்
கைவிடாதிருப்பார்என் வாழ்வின் பாதையிலே-2கடின பாதையிலே உடன் இருந்துஎனக்கு உதவி செய்வார்-2-கைவிடாதிருப்பர்
1. முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலேலீலி ...
BELANANA EN YESUVAE - பெலனான என் இயேசுவே Song lyrics
1.பெலனான என் இயேசுவேஉம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் (2)நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாததைய்யா முடியாதைய்யா (2)
என்னை நிரப்புமே என்னை ...
Marakkappaduvathillai endru song lyrics - மறக்கப்படுவதில்லை என்று
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் ...
YESUVIN MARBIL NAAN - இயேசுவின் மார்பில் நான்1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் - 2
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே - 2
...
எந்தன் தாழ்வில் என்னை - Enthan Thaazhvil Ennai song lyricsஎந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
உந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2
எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் ...
ஊற்றுத் தண்ணீரே எந்தன் - Ootru Thanneerae Enthan song lyrics
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவநதியே என்னில் பொங்கி பொங்கிவாஆசீர்வதியும் என் நேச கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்
1. ...
என்மேல் நினைவானவர் - En Mael Ninaivaanavar song lyrics
என்மேல் நினைவானவர்எனக்கெல்லாம் தருபவர்என் பக்கம் இருப்பவர்இம்மானுவேல் அவர் (2)
என்மேல் கண் வைத்தவர்கண்மணிபோல் காப்பவர்கைவிடாமல் ...
Naan Nirpathum song lyrics - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்கிருபை தேவ கிருபைநான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்கிருபை தேவ கிருபை - 2தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை ...
Recently Added
Neer seyya ninaiththathu thadaipadaathu - நீர் செய்ய நினைத்தது தடைபடாது song lyrics
நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎனக்காக யாவையும் செய்யும் தேவனே-2உம் வேலைக்காக காத்திருக்கபொறுமையை எனக்கு ...
கருணையின் சாகரமே - KARUNAIYIN SAGARAME MALAYALAM CHRISTIAN SONG PR.P.JOYSON1.கருணையின் ஸாகரமே சோகக் கொடும் வெயிலேறிடும்போள்
மேஹத்தின் தனலருகில் என்னே சாந்துனமாய் நடத்தும் (2)க்ருபயருள்கா ...
Top Ratings
என்னால் ஒன்றும் கூடாதென்று - Ennal Ondrum Koodathentru song lyricshttp://worldtamilchristians.com/ennal-ondrum/
Show next