- All
- Deals
- Coupons
- Sales
- Expired
The seven last words spoken by Jesus on the cross, as recorded in the Bible, are:"Father, forgive them, for they know not what they do." (Luke 23:34)
"Truly, I say to you, today you will be ...
சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்முதலாம் வார்த்தை
லூக்கா:23:34. அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.இரண்டாம் வார்த்தை ...
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
பூமியின் குடிகளே பாடுங்கள் - Boomiyin Kudikalae Paadungalபூமியின் குடிகளே பாடுங்கள்
பூதள மாந்தர்களே போற்றுங்கள்
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
நமக்கொரு பாலகன் பிறந்தார் ...
தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே - Devanin Aalayamae Parisutha Aalayamaeதேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே
தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமேஇயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம் ...
பாடுவோம் மகிழ்கொண்டாடிடுவோம் - Paaduvom Magilkondadiduvomபாடுவோம் மகிழ்கொண்டாடிடுவோம்
கூடுவோம் பாடி போற்றுவோம்
நாமும் பாடுவோம் மகிழ்கொண்டாடிடுவோம்
கூடுவோம் பாடி போற்றுவோம்பாலனை இயேசு பாலனை
ராஜனை ...
ஓ இயேசு பாலனே - Oh Yesu Palanaeபாடல் - ஓ இயேசு பாலனேஎன்னை தேடி மண்ணில் வந்த இயேசு பாலனே வருக
என்னை மீட்க விண்ணை துறந்த கன்னி மைந்தனே வருக
ஓ இயேசு பாலனே உம்மை வாழ்த்தி பாடி வரவேற்கிறேன்
ஓ இயேசு ...
அதிகாலை வானம் வியப்போடு - Athikaalai Vaanam Viyapoduஅதிகாலை வானம் வியப்போடு காண
விண்மீன்கள் கூட்டம் வாழ்த்துக்கள் ப பாட
மன்னன் உதித்தாரே மாட்டுத்தொழுவில்-2
பாவம் போக்க பாலகனாக பாரில் வந்தாரே
பாவம் ...
வானத்திலே ஒரு ஸ்டாரு - Vaanaththilae Oru Staruவானத்திலே ஒரு ஸ்டாரு - கண்
சிமிட்டும் அழகைப்பாரு
வழி காட்டிடுதே வெகு ஜோரு-2
ஆஹா இது ஒரு Wonder Star
ஆச்சர்யமான Leading Star1.கிழக்கிலே உலா வந்திட ...
ஜாலிதான் ஆஹா ஜாலி தான்- Jolly Thaan Aaha Jolly Thaanஜாலிதான் ஆஹா ஜாலி தான்- Christmas
வந்ததாலே எனக்கு ஜாலிதான்1.New Dress New Dress தட்சாச்சு
Happy Mood-ம் வந்தாச்சி
Friendsவோட ஆட்டந்தான்
புத்தம் ...
சத்திரத்தில் இடமில்லை - Saththiraththil Idamillaiபிறந்தார் -4
சத்திரத்தில் இடமில்லை
விண்ணுலகை துறந்தவர்கள்
மீட்பருக்கு இடமில்லை
மண்ணுலகில் பிறந்ததற்கு
மண்ணான மனிதனை மீட்க வந்தார்
மறுரூப உலகினைக் ...
வானாதி வானம் பூமியும் மாறும் - Vaanaathi Vaanam Boomiyum Maarumவானாதி வானம் பூமியும் மாறும்
வசனங்கள் மாறாதையா
உம் வசனங்கள் மாறாதையா .1.திகையாதே கலங்காதே என்றென்னை
தினம் தினம் நடத்துகிறீர் ...
வானம் கானம் சிந்துதே - Vaanam Ghanam Sinthuthaeவானம் கானம் சிந்துதே - விண்
மேகம் ராகம் சிந்துதே
காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் கேட்குதே
கான மேய்ப்பர் கூட்டம் மகிழ்ந்தாடுதேபிறந்தார் -3 இயேசு ரட்சகர் ...
அன்பினை பாடவா - Anbinai Paada vaaஅன்பினை பாடவா,
உம் இரக்கத்தை பாடவா
தாழ்மையை பாடவா,
உம் தியாகத்தை பாடவா – 2வேறென்ன வேண்டும் எந்தன் வாழ்விலே
உம்மை பாடும் கிருபை ஒன்றே போதுமே – 2அன்பினை பாடவா, ...
இதயமே இதயமே கொண்டாடிடு - Idhayamae Idhayamae Kondadiduஇதயமே இதயமே கொண்டாடிடு
இதமான கீதங்கள் நீ பாடிடு (2)
இயேசு பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்ஊரெல்லாம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
உலகெல்லாம் ...
இது இன்பம் நிறைந்த நாள் - Ithu Inbam Niraintha Naalஇது இன்பம் நிறைந்த நாள்
என் இயேசு பிறந்த நாள்
மகிபனை போற்றி பாடிடு
குயிலே ஒ குயிலே
உன் குரலால் குயிலிசை பாடிடு1.மாடடையும் குடில்
மன்னன் ...
முன்னனையில் பசும் புல்லனையில் - Munnanaiyil Pasum Pullanaiyilமுன்னனையில் பசும் புல்லனையில்
மரி மடியில் அன்னை மரி மடியில்
ஒய்யாரமாய் தூங்குகிறார் சின்ன தூங்குகிறார்
ஓயாத தூதர் பாடல் கேட்கும் இயேசு ...
மாலை மயங்கும் அந்தி நேரம் - Maalai Mayangum Anthi Nearamமாலை மயங்கும் அந்தி நேரம்
மின் மலர்கள் பூத்திடும் வானில்
மேலானதாக புது வெள்ளி தோன்ற
மேசியா பிறந்ததை அறிந்தனரே1.ஞானியர் மூவர் வெள்ளியின் ...
ஆராரோ ஆரிராரோ தூங்கு - Aararo Aareeraro Thoonguஆராரோ ஆரிராரோ
தூங்கு பாலா என் கன்னி பாலா
தானே தந்தன பாட்டு
என் தாலாட்டினை கேட்டு -21.பொன்னகரில் பவனி வரும் ராஜாவே
எம் மண்ணுலகில் மானிடனாக வந்ததே ...
மஞ்சு பொழியும் இரவில் - Manju Poliyum Iravilமஞ்சு பொழியும் இரவில்
மகிபன் இயேசு பிறந்தார்
மகிழ்ந்து மகிழ்ந்து பாடி
மனம் எல்லாம் குளிருதே1.மீன்கள் விண்மீன்கள் அழகாக நீந்திட
மேகம் வெண்மேகம் ...
சத்திரத்தின் முன்னனையில் சின்ன பாலகன் - Saththiraththin Munnanaiyil sinna paalaganசத்திரத்தின் முன்னனையில் சின்ன பாலகன்
இதத்தரையை மீட்க வந்த இயேசு பாலகன்
அன்னைமரி மடியில் பிறந்தார்
அவர் அன்பின் ...
ராஜ குமாரன் மாடடை குடிலில் - Raja Kumaaran Maadadai Kudililராஜ குமாரன் மாடடை குடிலில்
தாழமையாய் பிறந்தது அதிசயமே1.எனக்காக மேன்மைகள் துறந்தவரே
ஈடென்ன சேகுவேன் என்பேனா
எழுதாத கவிதை உண்டு ...
தென்றல் காற்றே வா வா - Thendral Kaatrae Va Vaதென்றல் காற்றே வா வா
என் கேள்விக்கு பதில் சொல்லு வா வா -2
வான தூதர்கள்
பாடும் பாடலின்
செய்தி என்னவென்று சொல்ல
வானவேந்தன் இந்த உலகில்
வந்ததின் நோக்கம் ...
துளி துளியாக தூரிடும் - Thuli Thuiyaaga Thooridumதுளி துளியாக தூரிடும்
புல்லனை அருகிலே மெல்லிய சத்தம்
குவா குவா சத்தம்
குவா குவா சத்தம்
துளி துளியாக தூரிடும்
புல்லனை அருகிலே மெல்லிய சத்தம்
குவா ...
சுவாச காற்றே சுவாச காற்றே - Swasa katrae Swasa katraeசுவாசக் காற்றே சுவாசக் காற்றே
இயேசு இயேசு என்று பாடிடு
இதைய துடிப்பே இதைய துடிப்பே
இயேசு இயேசு என்று துடித்திடுஎந்தன் உயிரே உயிரே உயிரே
இயேசு ...
நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க - Nee Iraivanai Thedikondirukaநீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
நீ இறைவனைத் ...
மின் மினி பூக்கள் - Min Mini Pookkal Song Lyricsமின் மினி பூக்கள்
நீந்தும் வானில் தூதர் பாடினாரே
கண்மணி இயேசு
மண்ணில் வந்த செய்தி கூறினாரேஇன்று தாவிதூரிலே தொழுவிலே
மேசியா பிறந்தார்
மண்ணில் பாவ ...
என்ன சத்தம் அந்த வானிலே - Enna Saththam Antha Vaanilae song lyrics
என்ன சத்தம் அந்த வானிலே என்ன சத்தம் நள்ளிராவிலே ராஜாகுமரன் பிறந்தார் தேவகுமரன் பிறந்தார் தூதர் படும் சத்தம் வானில் கேட்ட சத்தம் ...
பனிமழை பொழியும் இரவு - Panimalai Pozhiyum Irauv
lyrics
பனிமழை பொழியும் இரவு பாலகன் இயேசு வரவு தேவன் காட்டியது தயவு தம் மைந்தனைத் தந்தது ஈவு
வானம் விட்டது அதிசயம் பூமி வந்தது அதிசயம் மாட்டுத் தொழுவம் ...
Uyirae Uyirae - உயிரே உயிரே
LYRICS ;உயிரே உயிரே உயிரே எந்தன் இயேசுவே ஜீவன் சுகமும் பெலனும் உந்தன் கிருபையே
நான் நிற்பதும் நடப்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் கிருபையே கிருபையே கிருபையே
பெலவீனத்தில் ...
UNNAI KAAKIRAVAR URANGAAR - உன்னை காக்கிறவர் உறங்கார்
Song Lyrics :உன்னை காக்கிறவர் உறங்கார்உன் காலைத் தள்ளாட வொட்டார்கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் – 2
1. மலை ...
கண்கலங்கும் நேரங்களில் - Kankalangum Neerangalil
lyrics :கண்கலங்கும் நேரங்களில் கதறி அழும் வேளைகளில் ஆறுதல் நீரைய்யா இயேசய்யா -2
என்ன வந்தாலும் எது நடந்தாலும் நீர் என்னோடிருக்கையில் பயமே இல்லையே -2 ...
வாசமில்லா உள்ளத்திலே - Vaasamilla Ullaththilae
வாசமில்லா உள்ளத்திலே வாசம் செய்யுமேஉம் வாசம் தாருமே
என்னைப் பார்த்து என் நடையைப் பார்த்துஇந்த உலகம் சொல்லுனும்இவன் இயேசுவின் பிள்ளை
என்னைப் பார்த்து என் ...
Show next