- All
- Deals
- Coupons
- Sales
- Expired
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
சிலுவை அன்பை உணராயோ - Siluvai Anbai Unaraayoசிலுவை அன்பை உணராயோ
இயேசுவின் பாடுகள் அறியாயோ
சிலுவை அன்பை உணராயோ
இயேசுவின் பாடுகள் அறியாயோநல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க மரித்தார் நீ ...
யாரும் துணை இல்லையே - Yaarum Thunai Illayaeயாரும் துணை இல்லையே -2
யாரும் துணை இல்லையே ஏசையா -2
யாரும் துணை இல்லையே
பாரும் என்கதியே -2
யாரும் துணை இல்லையே ஏசையா ஏசையா1.தினமும் மனதில் பயம் ஓங்கும் ...
பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி - Bethalehem ooril yesu saami porantharபெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்
பட்சலை என் பாவத்துக்கு பாலன் பொறந்தார் -2அஞ்சு கட்ட சுருதி வெச்சு பாடு
பிஞ்சு ராசாவை ...
எந்தன் மீது அன்பு வைத்தீர் - Endhan Meedhu Anbu Vaitheerஎந்தன் மீது அன்பு வைத்தீர்
எனக்காக இரத்தம் சிந்தி
என்னையும் இரட்சித்தீரே என் இயேசுவே -(2)என் ஜீவனே உம்மை நான் ஆராதிப்பேன்
என் ஜீவனே உம்மை ...
கண்ணோக்கி பாரும் தேவா - Kannokki Paarum Devaகண்ணோக்கி பாரும் தேவா- என்னை
கண்ணோக்கி பாரும் தேவா-2
நீரே என் தஞ்சம், நீரே என் ஆசை
நீரே என் அடைக்கலம்-2
அப்பா உம்மை நான் நோக்கி பார்ப்பேன்1. உமக்கு ...
கல்வாரியே என் தியான - Kalvaariyae En Thiyanaகல்வாரியே என் தியான இடம்
கல்நெஞ்சன் எனையும் உருக்கிவிடும்1. காயங்களோடும் மாவேர்வையோடும்
நாளங்கள் வெடிக்க துடிக்கின்ற மீட்பன்
மா பலியாகத் தொங்கிடும் ...
உழைத்து களைத்து போகையில் - Ulaithu Kalaiththu Pogaiyil
உழைத்து களைத்து போகையில் விசுவாசம் குன்றி குறுகையில்(2)இருக்கிறேன் என்று சத்தமே கேட்குதே என் அருகிலே(2)
கூப்பிடும் யாவருக்கும் கர்த்தரே என்றும் ...
Siluvai Maram Tharum - சிலுவை மரம் தரும்
சிலுவை மரம் தரும் அருட்பழமே - உன்னைமகிமையில் உயர்த்திடும் அனுதினமே
1.பவப்பிணி நீக்கிடும் அருட்பழமே - உன்னைபரமதில் சேர்த்திடும் அருட்பழமேஇனிமை பொழிந்திடும் ...
பரம குயவனே என்னை - Parama Kuyavanae Ennai Vanaiyumae
பரம குயவனே என்னை வனையுமேஉம் சித்தம் போல் என்னை வனையுமே (2)
உமக்காக என்னை வனையுமேகளிமண்ணான என்னை வனைந்திடுமே
1. உம் கரத்தாலே மண்ணை பிசைந்துமனிதனை ...
வெளிச்சமும் மகிழ்ச்சியும் - Velichamum Magizhchiyum song Lyrics
வெளிச்சமும் மகிழ்ச்சியும்களிப்பும் கனமும்சபையினில் உண்டாயிருக்கும்புகழ்ச்சியும் துதியும்புகழும் பெருமையும்உமக்கே என்றும் இருக்கும் - ...
இயேசுவே உம்மைப் போல - Yesuvae Ummai Polaஇயேசுவே உம்மைப் போல
என்னை நீர் வனைந்திடுமே
குயவனே உந்தன் கையில்
களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2)பூமிக்கு உப்பாய் நானிருக்க
பாவத்தின் கிரியையை தடைசெய்திட (2) ...
இருள் சூழ்ந்த லோகத்தில் - Irul Soolntha Logathil1. இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணி போல் என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் பாடுவேன் (2)அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு ...
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் - Eesan Vandhu siluvaiyil Maandaar Lyrics1. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரியா மக்தலேனா
நேரிலே யிந்தச் செய்தியைக் ...
En Jeba Velai Vaanjipen - என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics
1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!அப்போதென் துக்கம் மறப்பேன்!பிதாவின் பாதம் பணிவேன்என் ஆசையாவும் சொல்லுவேன்!என் நோவுவேளை தேற்றினார்என் ஆத்ம ...
அதி மங்கல காரணனே - Athi Mangkala Karanane song lyrics
அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே- நரர் வாழவிண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே!
1.மதி மங்கின எங்களுக்கும்திதி சிங்கினர் தங்களுக்கும்- ...
Elundhar Iraivan - எழுந்தார் இறைவன்
எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன்
சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க
செத்தவர் மீண்டுமே ...
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் - Thollai Kastangal Soolnthidum
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்,துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேரிடும்இருளாய்த் தோன்றும் எங்கும்;சோதனை வரும் வேளையில்சொல் ...
கல்வாரி மா மாலையோரம் - Kalvari Ma Malai Ooramகல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோஎருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் ...
எழுந்தார் இறைவன் - Elunthar Iraivan Jeyamae
எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
1.விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற
2.செத்தவர் ...
தந்தானைத் துதிப்போமே - Thanthanai Thuththippomae Lyrics
பல்லவி
தந்தானைத் துதிப்போமே - திருச்சபையாரே, கவி - பாடிப்பாடி.
அனுபல்லவி
விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் --- ...
Show next