- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
நீண்ட காலம் காத்திருப்பது - Neenda Kaalam Kaathirupathuநீண்ட காலம் காத்திருப்பது
இருதயத்தை இளைக்கச்செய்யுமே-2
ஆனால் விரும்பினது வரும் வேளையில்
என் புலம்பல் எல்லாம் களிப்பாய் மாறுமே-2நம்புவேன் ...
என்றென்றும் உள்ள தேவ கிருபை - Entrentrum Ulla Deva Kirubai
கிருபை கிருபை.என்றென்றும் உள்ள தேவ கிருபை-2
1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபைநஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2கண்ணீரை துடைக்கும் உம் கிருபைகரம் ...
ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம் - Onrum Illadha vealayil Ellamஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்
உதவி செய்த எபிநேசரே
என் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்
யெகோவாயீரே நீரேநன்மைகளின் நாயகன் நீரே ...
எந்தன் தாயின் வயிற்றில் - Enthan Thayin vayittril song lyricsஎந்தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே
என்னை கருவில் கண்டவர் நீரே
இந்த உலக தோற்றத்திற்கும் முன்னே
என்னை தெரிந்து கொண்டவரும் நீரே-2
...
தண்ணீரை கடக்கும் போதும் - Thanneerai kadakkum pothum song lyricsதண்ணீரை கடக்கும் போதும்
என்னோடு இருப்பவரே
வெள்ளங்கள் புரளாமல்
என்னை என்றும் காப்பவரே-2
அக்கினியில் நடந்தாலும்
சோதனைகள் சூழ்ந்தாலும் ...
தாய் மறந்தாலும் அவர் உன்னை - Thai Marandhalum Avar Unnaiதாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒருபோதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
ஒருபோதும் விடுவதில்லை-2ஆ.. அல்லேலூயா.. ஓ... ஓசன்னா-2-தாய்
...
Show next