- All
- Deals
- Coupons
- Sales
- Expired
The seven last words spoken by Jesus on the cross, as recorded in the Bible, are:"Father, forgive them, for they know not what they do." (Luke 23:34)
"Truly, I say to you, today you will be ...
சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்முதலாம் வார்த்தை
லூக்கா:23:34. அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.இரண்டாம் வார்த்தை ...
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
வணக்கம் சொல்கிறேன் - Vanakkam Solkirean lyricsவணக்கம் சொல்கிறேன்
வந்தனம் செய்கிறேன்
நீர் செய்த செயல்கள் எல்லாம்
சிறப்பு என்கிறேன்-2சிறப்பு சொல்லும் சிறப்பு
சிறப்பு செயலும் சிறப்பு-2
...
ஒளியை உடையாய் உடுத்துபவா - Nadathubavaaஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவாஒளியை உடையாய் உடுத்துபவா - நல்ல
வழியில் எமையும் நடத்துபவாநல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
தூயவா நேயவா ...
AALUGAI ENDRUM UMMIDAMTHAAN - ஆளுகை என்றும் உம்மிடம்தான்
LYRICS
ஆளுகை என்றும் உம்மிடம்தான்ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான் ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான் ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான்
ஆக்கமும் ...
அப்பா என் அப்பா - Appa En Appa
B-minஅப்பா என் அப்பா...வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பாஅப்பா என் அப்பா...வேண்டுதலே நீங்கதானே அப்பா
1.அன்பு வைக்கனும் உங்க மேலேகீழ்ப்படியனும் உங்க வசனத்திற்குநான் ...
தனிமையில் உம்மை - Thanimaiyil ummaiதனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்
தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்
எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே
யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனேஅந்நாளில் தோழரோடு ...
Yedho Kirubaiyila Valka - ஏதோ கிருபையில வாழ்க்கஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது-2
எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்
மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்-2 -ஏதோசுய நீதிய ...
அன்பின் உருவானவரே - Anbin Uruvaanavarayஅன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே
உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே
உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடேஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்
ஐயா எந்நாளும் உமக்கே ...
பெலத்தினால் அல்ல - Bellathinaal Allaபெலத்தினால் அல்ல
பராக்கிரமம் அல்ல
ஆவியினால் ஆகும்
என் தேவனால் எல்லாம் கூடும்- 2ஆகையால் துதித்திடு
ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு
பயத்தை விடுத்திடு-2
- ...
அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் - Antradamn Kaapattrineerஅன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்
அன்போடு நடத்தி வந்தீர்
அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர்
எந்நாளும் நடத்திடுவீர்பேர் சொல்லி அழைத்து ...
நல்லவரு நல்லவரு இயேசப்பா - Nallavaru nallavaru yesappaa nallavaruநல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு
நன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிபெலனில்லாம ...
Aayiram Jenmangal - ஆயிரம் ஜென்மங்கள்ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யா
உம்மோடு நான் வாழ்ந்திட
ஆயிரம் பாடல்கள் போதாதைய்யா
உம் அன்பை நான் பாடிட
ஆயிரம் வார்த்தைகள் போதாதைய்யா
உம்மை நான் வர்ணித்திட
ஆயிரம் ...
என்னை யார் என்று - Ennai Yarendru lyricsஎன்னை யார் என்று
எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர்
வெறும் மண்ணென்று
உதிரும் புல்லென்று
எனக்கே நினைவூட்டினீர் - 2என்னால் முடியும் என்று நினைத்தேன்
எனக்கு ...
Sila Nerangalil - சில நேரங்களில்சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்-2இரவில் அந்த வேளையில்
எழுந்தேன் நான் எழுந்தேன்
அறையில் ஒரு மூலையில் ...
Ummaal Azhaikapattu - AAYATHAMAA 4 song lyrics
உம்மால் அழைக்கப்பட்டு உம்மில் அன்பு வைக்கும்உமது பிள்ளைகளுக்குஎல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும்அன்பு தெய்வம் நீரே
நடந்ததோ நடப்பதோநடக்கவிருக்கும் ...
Show next