- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
Deva Aasivatham perdugiduthe - தேவ ஆசீர்வதம் பெருகிடுதே
தேவ ஆசீர்வதம் பெருகிடுதேதுதிகள் நடுவே கர்த்தர் தங்கதூதர் சேனை தம் மகிமையோடிறங்க
1.எழும்பு சீயோனே ஒளி வந்ததேஎரிந்திடும் விளக்கே ...
இயேசு தேவனை வாழ்த்திடுவோமே - Yesu Devanai Vaazthiduvomae
இயேசு தேவனை வாழ்த்திடுவோமேஇன்ப துதிகள் செலுத்திடுவோமேஎம்மை நேசிப்பவர் இவர் தாமேஎங்கள் ஆத்தும இரட்சகராமே
கண்ணின் மணிபோல காத்தார்கர்த்தர் எந்தன் ...
Tham Kirubai Perithallo – தம் கிருபை பெரிதல்லோ
தம் கிருபை பெரிதல்லோஎம் ஜீவனிலும் அதேஇம்மட்டும் காத்ததுவேஇன்னும் தேவை, கிருபை தாருமே
1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபைவாழ்நாள் எல்லாம் அது ...
கோடாகோடி ஸ்தோத்திரம் - Koda Kodi Sthothiram
பல்லவி
கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்இராஜாதி ராஜன் தேவாதி தேவன்இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை
சரணங்கள்
1. பரிசுத்தவான்கள் சபை நடுவேதரிசிக்கும் தேவ ...
Aacharyamae Adhisayamae - ஆச்சரியமே அதிசயமே
ஆச்சரியமே அதிசயமேஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம்
1. செங்கடல் இரண்டாய் பிரிந்து போகசொந்த ஜனங்களை நடத்தினாரேஇஸ்ரவேலின் துதிகளாலேஈன எரிகோ வீழ்ந்ததுவே
2. ஏழு ...
Azhaitheerae Yesuvae - அழைத்தீரே இயேசுவேஅழைத்தீரே இயேசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் ...
வருவாய் தருணமிதுவே - VARUVAI THARUNAMITHUVEYவருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டைவாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து ...
Show next