- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
கர்த்தர் கிருபை என்றும் உள்ளது - Karthar Kirubai Endrum Ullathu
D majகர்த்தர் கிருபை என்றும் உள்ளதுஎன்றென்றும் மாறாதது-2ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2
கர்த்தர் ...
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் - Kanneeraal Nandri SolgiraenD Maj, 16 beat, T-74
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா
கணக்கில்லா நன்மை செய்தீரே-2
நன்றி நன்றி ஐயா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால்
...
NADANTHATHELLAM NANMAIKAE - நடந்ததெல்லாம் நன்மைக்கே
நடந்ததெல்லாம் நன்மைக்கே நடப்பதெல்லாம் நன்மையேஎன்றும் நம்புவோம் இயேசுவையே நம்மை நடத்துவார் என்றுமே
உலக பாடுகள் நிந்தை இழப்புகள் அன்பைவிட்டு ...
எலியாவின் நாட்களில் - ELIYAAVIN NAATKALIL Lyricsஎலியாவின் நாட்களில்
பெரும் காரியம் செய்த தேவன்
எங்களின் இந்த நாட்களில்
பெரும் காரியம் செய்திடுவார்எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்
அவர் நேற்றும் ...
அபிஷேக நாதரே - Abishega naadharae
அபிஷேக நாதரேஅபிஷேக தைலத்தால் பெலத்தின்மேல் பெலனடைய உம் அபிஷேகம் ஊற்றிடும்
நறுமண பொருள்களும்ஒலிவ எண்ணெயும் அபிஷேக தைலமாய் என்மேல் இறங்கட்டும்
1.பூமியின் ராஜாக்களை ...
காரியம் மாறுதலாய் முடியும் - KARIYAM MARUTHALAAI song lyricsகாரியம் மாறுதலாய் முடியும்
நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2
நம் தேசத்தின் சிறையிருப்பை
மாற்றிடும் காலமிதுவே-2எழுந்து வா ஜெபித்திட ...
Nithiya Vaasiyum Parisuthar - நித்தியவாசியும் பரிசுத்தர் SONG LYRICSநித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற
நாமம் உடையவரே-2
மகத்துவமும் உன்னதமும் ஆன
நாமம் உடையவரே-2எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
சர்வ ...
Unnadhar Neerae Maatchimai - உன்னதர் நீரே மாட்சிமை song lyricsஉன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே
சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே-2
உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன்
இரு கரம் உயர்த்தி உம்மை ...
தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர் - THAYUMANAVAR EN THANTHAI SONG LYRICSதாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்
தோழனும் ஆனவர் என் இயேசு நாதர்-21.துர்க்குணத்தில் உருவானேன்
பாவியாக பிறந்தேன்-2
தாயின் ...
Ummai Aradhikirom - உம்மை ஆராதிக்கிறோம் Tamil song lyricsஉம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மை போல் வேறு தெய்வமில்லை அல்லேலூயா – அல்லேலூயா – 2பாவியான என்னையும் – ...
உயரமும் உன்னதமுமான - Uyaramum unathamumana song lyrics
உயரமும் உன்னதமுமானசிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)சேனைகளின் கர்த்தராகியராஜாவை என் கண்கள் காணட்டும் (2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் ...
Show next