Devareer Neer seiya – தேவரீர் நீர் செய்ய
Devareer Neer seiya – தேவரீர் நீர் செய்ய
தேவரீர் நீர் செய்ய நினைத்தது தடைபடாது
நீர் திறந்த வாசலை ஒருவரும் அடைக்க முடியாது -2
நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை -2
1. பலமுள்ள ஆவியைத் தந்தீரையா
பலவானாய் என்னையும் மாற்றிடவே -2
கிருபையால் முடிசூட்டி இரக்கங்கள் செய்தீரே (செய்தீர்) – 2
நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை -2
2. சேனைக்குள் உம்மாலே பாய்ந்திடுவேன்
மதிலையும் உம்மாலே தாண்டிடுவேன்- (ஒரு)-2
பெலத்தால் இடைக்கட்டி ஜெயத்தைத் தருவீரே (தருவீர்) – 2
நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை -2
3. வறண்ட நிலங்களும் செழிப்பாகுமே
மாராவும் மதுரமாய் மாறிடுமே – 2
மலைகள் விலகினாலும் மாறாது உம் கிருபை – 2
நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை -2
தேவரீர் நீர் செய்ய நினைத்தது தடைபடாது
நீர் திறந்த வாசலை ஒருவரும் அடைக்க முடியாது -2
நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை -2
- AYE KHUDA – ए खुदा Lyrics
- The seven last words spoken by Jesus on the cross – Reflections on the Cross
- சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்
- நினைத்தவரே நிலைத்தவரே – Ninaithavarae Nilaithavarae
- நல்ல சமரியனே என் காயங்கள் – Nalla Samariyanae En Kaayangal