Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது
Shop Now: Bible, songs & etc
Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது
எனை நினைத்து உருகியது
போதும் இயேசுவே
எனக்காக நீர் சிந்திய இரத்தம் போதுமே
கல்வாரி மலையின் மீது
பட்ட துன்பங்கள்
இயேசுவே எனக்காக மரித்து உயிர்த்தீரே
உமக்கென்று நான் வாழ்ந்திட
உம்மையே நான் சேவிப்பேன்
– எனை நினைத்து
என்னுயிர் உள்ள நாள் முழுதும்
உமக்காக நான் வாழ்ந்திடுவேன்
மரணம் உம்மை சூழும் போதிலும்
மறவாமல் என்னை
நினைத்துக் கொண்டீரே
– எனை நினைத்து
உமக்கென்று நான் வாழ்ந்திடவே
உம்மையே நான் சேவிப்பேன்
என்னையும் உந்தன் மார்போடு
அணைத்து கொண்ட என் இயேசுவே-2
– எனை நினைத்து
- The seven last words spoken by Jesus on the cross – Reflections on the Cross
- சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்
- நினைத்தவரே நிலைத்தவரே – Ninaithavarae Nilaithavarae
- நல்ல சமரியனே என் காயங்கள் – Nalla Samariyanae En Kaayangal
- இந்த கல்லு மேல மோதுகிறவன் – Intha Kallumela Mothukiravan