கல்வாரியில் எனக்காய் சிந்தின – Kalvariyil Enakkaai Sinthina Tamil Christian Lent days Good Friday Song lyrics
கல்வாரியில் எனக்காய் சிந்தின இரத்தம்
கல்வாரியில் எனக்காய் சிதைந்த தேகம்
கல்வாரியில் எனக்காய் கதரும் சத்தம்
கல்வாரியில் எனக்காய் பிரிந்த சுவாசம்
இயேசுவே உம் அன்பிற்கு அளவில்லையே
இயேசுவே உம் இரக்கத்திற்கு முடிவில்லையே
இயேசுவே உம் தாழ்மைக்கு ஈடில்லையே
இயேசுவே உம் கிருபைக்கு இணையில்லையே
1. ஆணிகள் துளைத்த கரம் கால்கள்
தேகத்தில் வாரின் தழும்புகள் -2
என் காயம் ஆற்றிட
நான் குணமாகிட -2
பாடுகள் ஏற்றீரே உம் அன்பை உயர்த்திடுவேன்
பாடுகள் ஏற்றீரே உம் அன்பை ஆராதிப்பேன்
2. ஜீவ பலியாக வந்தவரே
ஜீவனை ஈந்தென்னை மீட்டிரே
சிலுவையில் சிந்தின இரத்த வெள்ளம்
என்னில் பாய்ந்து மீட்பைத்தந்ததே -2
உம் நாமம் உயர்த்திடுவேன்
உம்மையே ஆராதிப்பேன் -2
கல்வாரியில் எனக்காய் சிந்தின பாடல் வரிகள், Kalvariyil Enakkaai Sinthina Lyrics
Kalvariyil Enakkaai Sinthina song lyrics in English
Kalvariyil Enakkaai Sinthina Raththam
Kalvariyil Enakkaai Sithantha Deagam
Kalvariyil Enakkaai Katharum Saththam
Kalvariyil Enakkaai Pirintha Swasam
Yesuvae Um Anbirkku Alavillaiyae
Yesuvae Um Erakkathirkku Mudivillaiyae
Yesuvae Um Thazhmaikku Eedillaiyae
Yesuvae Um Kirubaikku Inaiillaiyae
2.Aanigal Thulaitha Karam Kaalgal
Deagaththil Vaarin Thalumbungal -2
En Kaayam Aattrida
Naan Gunamagida-2
Paadugal Yeatterae Um Anbai Uyarthiduvean
Paadugal Yeatteerae Um Anbai Aarathippean
2.Jeeva Paliyaga Vanthavarae
Jeevanai Eenthennai Meetteerae
Siluvaiyil Sinthina Raththa Vellam
Ennil paainthu Meetpai Thanthathae-2
Um Naamam Uyarthiduvean
Ummaiyae Aarathipean-2
Key Takeaways
- The article features the song ‘க்கல்வாரியில் எனக்காய் சிந்தின – Kalvariyil Enakkaai Sinthina’ and its lyrics.
- The lyrics express themes of love, sacrifice, and redemption through Jesus.
- It provides the English translation of the song for better understanding.
- Additionally, the article includes links to related songs for further exploration.
Estimated reading time: 2 minutes


