கரடான பாதையில் – Karadana Paathayil Karam Pidithu Tamil Christian song lyrics
கரடான பாதையில்
கரம் பிடித்து இழுத்தீர்
கோணலான பாதையில்
என்னை செம்மையாக்கினீர் – 2
கல்லிலும் முள்ளிலும்
நான் நடந்தேனே
என் கண்ணீரை கண்டு
நீர் மனதுருகினீர் – 2
என் பயணம் உம்மால்
தினம் தொடருமே
என் வேதனை என்னை
விட்டு தினம் விலகுமே – 2
கல்லிலும் முள்ளிலும்
நான் நடந்தேனே
என் கண்ணீரை கண்டு
நீர் மனதுருகினீர் – 2
எனக்காக சிலுவையை
நீர் சுமந்தீரே
என்னை சுத்தமாக்கவே
நீர் சித்தமானீரே – 2
கல்லிலும் முள்ளிலும்
நான் நடந்தேனே
என் கண்ணீரை கண்டு
நீர் மனதுருகினீர் – 2
கரடான பாதையில்
கரம் பிடித்து இழுத்தீர்
கோணலான பாதையில்
என்னை செம்மையாக்கினீர் -2
கரடான பாதையில் lyrics, Karadana Paathayil Karam Pidithu lyrics, Tamil songs
Karadana Paathayil Karam Pidithu song lyrics in english
Karadana Paathayil
Karam Pidithu izhutheer
Konalaana Paathayil
Ennai Semmaiyaakineer -2
Kallilum Mullilum
Naan Nadantheanea
En kaneerai kandu
Neer manathurugineer – 2
En Payanam Ummal
Dhinam Thodarumea
En Vedhanai Ennai
Vittu Dhinam Vilagumae – 2
Kallilum Mullilum
Naan Nadantheanea
En kaneerai kandu
Neer manathurugineer – 2
Enakaga Siluvaiyai
Neer Sumantheerea
Ennai Suthamaakave
Neer Sithamaaneerea – 2
Kallilum Mullilum
Naan Nadantheanea
En kaneerai kandu
Neer manathurugineer – 2
Karadana Paathayil
Karam Pidithu izhutheer
Konalaana Paathayil
Ennai Semmaiyaakineer -2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘கரடான பாதையில் – Karadana Paathayil Karam Pidithu’.
- It includes the verses in both Tamil and English for broader understanding.
- The song expresses themes of guidance and emotional response to struggles.
- Links to additional Tamil Christian songs are provided for further exploration.

