Karthar Ennakkai Yavayium Tamil Christian Song Lyrics – கர்த்தர் எனக்காய் யாவையும்
கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார்
சொன்னதை செய்யும் வரை நீர்
என்னைக் கைவிடுவதில்லை
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே
1. நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலை நிற்குமோ
என்ற பயமும் இல்லை
2. என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே
Karthar Ennakkai Yavayium song Lyrics in English
Karthar Enakaai Yavaiyum
seiythu mudippaar
sonnathai seyyumvarai avar
ennaik kaividuvathillai
karththar enakkaay karththar enakkaay
yaavaiyum seythu mudippaar
karththar enakkaay karththar enakkaay
malaikalai peyarppaarae
1. neer sonnathu nadakkumo
enta santhaekam illai
neer ninaiththathu nilainirkumo
enta payamum illai – karththar
2. en ninthanai nirantharam
illai enteerae
naan ilanthathaith thirumpavum
tharuvaen enteerae – karththar
நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும் அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும்.
ஆதியாகமம் | Genesis: 6:15
Key Takeaways
- The article provides the lyrics of the Tamil Christian song Karthar Ennakkai Yavayium.
- It highlights key themes of faith and divine assurance in the lyrics.
- The song emphasizes that God will fulfill all promises and never forsake believers.
- The article also includes the English transliteration of the lyrics for better understanding.


