Manippu Tharumae Tamil Christian Song Lyrics – மன்னிப்புத் தாருமே
மன்னிப்புத் தாருமே
என் தெய்வமே மன்னிப்புத் தாருமே
பாவிகளில் பெரிதான பாவி நானே –
மன்னிப்புக் கேட்கிறேன்
- பாவத்தின்மேல் பாவம் செய்தேன்
பாவி என்று உணர்ந்து விட்டேன்
பரிசுத்த வாழ்வு வாழ்ந்திட நான்தான்
மன்னிப்புக் கேட்கிறேன் - உலகத்தின் வாழ்க்கையில் மூழ்கியே நான்
வாழ்க்கை என்று நினைத்திருந்தேன்
உம் சத்தியம் தேவா கேட்ட பொழுது
திருந்தி வாழ்ந்திட - உம் கிருபை எனக்கிருந்தால்
உலகத்தில் நான் ஜெயித்தெழுவேன்
பத்துக்கற்பனைப்படியே நான்
வாழ விரும்புகின்றேன்
Manippu Tharumae Lyrics, மன்னிப்புத் தாருமே பாடல் வரிகள்
Manippu Tharumae song lyrics in English
Manippu Tharumae en dheivame
Manippu Tharumae
Paavigalil perithaana paavi naane
Manippu Ketkiren
- Paavathinmel paavam seithen
Paavi endru unarnthu vitten
Parisutha vazhvu vazhnthida nanthan
Manippu Ketkiren - Ulagathin vaazhkaiyil muzhgiye naan
Vaazhkai endru ninaithirunthen
Um sathiyam theva ketta pozhuthu
Thirunthi vaazhnthida - Um kirubai ennakirunthaal
Ulagathil naan jeitheluven
Pathu karuppanai padiye naan
Vaazha virumbugindren
Manippu Tharumae is a Tamil Christian song which explains that A Sinner’s Soulful Cry!
மன்னிப்புத் தாருமே பாவிகளின் கதறல் Lyrics, Tune & Sung by: Arulraj S.
Key Takeaways
- Manippu Tharumae – மன்னிப்புத் தாருமே is a Tamil Christian song reflecting a sinner’s heartfelt plea for forgiveness.
- The lyrics express themes of sin, repentance, and the desire for a holy life.
- The song emphasizes the importance of divine grace in overcoming worldly challenges.
- English translations of the lyrics are also provided for broader understanding.
- Links to other related Tamil Christian songs are included for further exploration.
Estimated reading time: 2 minutes



