நான் வாழ்ந்தாலும் உம்மோடு – Naan Valnthalum Ummodu Thaan Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor Ranjith J Issac
நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே)
நான் மரித்தாலும் உம்மோடு தான்
1. உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்
உம்மை தானே நேசிக்கிறேன்
2. ஆத்தும பாரம் தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
3. உம்மைப் போல என்னை மாற்றுமையா
உமக்காகவே என்னைத் தந்தேனையா
நான் வாழ்ந்தாலும் உம்மோடு பாடல் வரிகள், Naan Valnthalum Ummodu Thaan Lyrics
Naan Valnthalum Ummodu Thaan Song Lyrics in English
Naan vaalnthaalum ummodu thaan (Yesuvae)
Naan mariththaalum ummodu thaan
1. Umakkaakath thaanae uyirvaalkiraen
Ummai thaanae naesikkiraen
2. Aaththuma paaram thaarumaiyaa
Apishaekaththaal ennai nirappumaiyaa
3. Ummaip pola ennai maattumaiyaa
Umakkaakavae ennaith thanthaenaiyaa
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article presents the Tamil Christian song, ‘நான் வாழ்ந்தாலும் உம்மோடு – Naan Valnthalum Ummodu Thaan’.
- Pastor Ranjith J Issac wrote and sung the song, emphasizing devotion to Jesus.
- The lyrics convey themes of love, life, and spiritual transformation.
- The article includes the Tamil lyrics and their English transliteration.
Estimated reading time: 1 minute


