Nazaraeyan piranthar – நசரேயன் பிறந்தார் Tamil Christmas song Lyrics by Chakravarthi and Tune, Composed & Sung By Princy. Nazarene.
நசரேயன் பிறந்தார்
நல்ல காலம் பிறந்தது
இரட்சிப்பும் வந்தது
இருளும் மறைந்தது
தேவ மைந்தன் அவர்
தேவ மகிமையைத் துறந்து
மாட்டுத் தொழுவத்திலே
மனிதனாய் பிறந்தார்
தாழ்மையின் ரூபமாய்
தரணியில் பிறந்து
தம் ஜீவன் நல்கியே
தம்மைத் தியாகம் செய்தார்
இரட்சிப்பு வேண்டுமா?
மீட்பும் வேண்டுமா?
இறைமகன் இயேசுவில்
எல்லாமே உண்டு
Nazaraeyan piranthar Song Lyrics, நசரேயன் பிறந்தார் பாடல் வரிகள்
Nazaraeyan piranthar song lyrics in English
Nazareyan piranthar
Nalla Kaalam Piranthathu
Ratchippum Vanthathu
Irulum Marainthathu
Deva Mainthan Avar
Deva Magimaiyai Thuranthu
Mattu tholuvathilae
Manithanaai Piranthaar
Thaazhmaiyin Roobamaai
Tharaniyil Piranthu
Tham Jeevan nalkiya
Thammai Thaiyagam Seithaar
Ratchippu Venduma
Meetpum Venduma
Iraimagan Yesuvil
Ellamae Undu
நசரேயன்
Nazarene நசரேயன் Princy chakra Tamil Christmas Song
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘Nazaraeyan piranthar – நசரேயன் பிறந்தார்’ by Princy.
- The lyrics highlight the significance of the birth of the Savior and the arrival of redemption.
- The song reflects themes of humility, sacrifice, and divine presence in human form.
- It includes links to additional Tamil Christian content and related songs for further exploration.


