நீங்க செஞ்ச நன்மைகளை – Neenga Senja Nanmaigala Tamil Christian Song Lyrics, written and sung by Asborn sam
நீங்க செஞ்ச நன்மைகளை
நெனச்சு பாக்குறேன்
தினம் தினம் நன்றி சொல்லி
துதிச்சி மகிழுறேன்
புழுதியில் புரண்ட என்னை
குப்பையில் கிடந்த என்னை-2
கன்மலை மேல் உயர்த்தி வச்ச
உம்மை உயர்த்துவேன்-2
நன்றி அய்யா நன்றி அய்யா
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச
என் கருவை உம் கண்கள் கண்டதினாலே
உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே-2
ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே
உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே-2
நன்றி அய்யா நன்றி அய்யா
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச
நீங்க செஞ்ச நன்மைகளை பாடல் வரிகள், Neenga Senja Nanmaigala Lyrics
Neenga Senja Nanmaigala Song Lyrics in English
Neenga Senja Nanmaigala
Nenachu Paakkuren
Dhinam Dhinam Nandri Solli
Thudhichi Magizhuren
Puzhudhiyil Puranda Ennai
Kuppaiyil Kidandha Ennai
Kanmalai Mel Uyarthi Vacha
Umma Uyarthuven
Nandri Ayya Nandri Ayya
Nallellam Umakkae Nandri Ayya
En Karuvai Um Kangal
Kandadhinalae
Um Karangal En Vazhvai
Thottadhinalae
Ondrukkum Udhavadha
Ennai Thedi Vandheerae
Umadhu Sevaikkaga
Ennai Therindhu Kondirae
Nandri Ayya Nandri Ayya
Nallellam Umakkae Nandri Ayya
Neenga Senja Nanmaigala
Nenachu Paakkuren
Dhinam Dhinam Nandri Solli
Thudhichi Magizhuren
Key Takeaways
- The song ‘நீங்க செஞ்ச நன்மைகளை – Neenga Senja Nanmaigala’ is written and sung by Asborn sam.
- It expresses gratitude for the blessings received and highlights the transformation from despair to upliftment.
- The lyrics reflect daily thankfulness and connection with the divine.
- The song includes phrases that emphasize the importance of divine intervention in personal life.
- Links to other related Tamil Christian songs are also provided.
Estimated reading time: 2 minutes



