நீர் என்னை காண்கின்ற – Neer Ennai Kaankintra Tamil christian song lyrics, Written tune and sung by Vijay Aaron Elangovan
நீர் என்னை காண்கின்ற தேவன்
என் எண்ணங்கள் அறிகின்றவர்
என் வழிகளில் எல்லாம்
காத்திட்ட தேவனே உமக்கே ஆராதனை
1. செங்கடல் கடந்திட்ட நேரம்
என்னை மூழ்காமல் காத்திட்டவர்
உறங்குவதும் இல்லை
தூங்குவதும் இல்லை
காத்திட்ட தேவன் நீரே
என்னை காத்திட்ட தேவன் நீரே
2. ஆகாரும் அழுதிட்ட நேரம்
அவள் கண்ணீரை துடைத்திட்டவர்
வனாந்திர பாதையில் நீரூற்றை திறந்தீரே
அற்புத தேவன் நீரே
என்றும் அற்புத தேவன் நீரே
நீர் என்னை காண்கின்ற பாடல் வரிகள், Neer Ennai Kaankintra lyrics
Neer Ennai Kaankintra song lyrics in English
Neer Ennai Kaankindra Devan
En Ennangal Arikintravar
En Vazhikalil Ellaam
Kaaththitta Devanae Umakkae Aarathanai
1.Senkadal kadanthitta Neram
Ennai Moolgamal Kaaththittavar
Uyranguvathum Illai
Thoonguvathum Illai
Kaathitta Devan neerae
Ennai Kathitta Devan neerae
2.Aagarum Aluthitta Neram
Aval Kanneerai thudaithittavar
Vanathira Paathaiyil Neeruttrai Thirantheerae
Arputha Devan neerae
Entrum Arputha Devan Neerae
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘நீர் என்னை காண்கின்ற – Neer Ennai Kaankintra.’
- The song expresses themes of divine protection and worship, referencing God’s presence during difficult times.
- It includes both the Tamil lyrics and their English transliteration for better understanding.
- Links to additional resources and related songs are provided for readers.
- Overall, it celebrates the faith and devotion seen in Tamil Christian music.
Estimated reading time: 2 minutes



