இரட்சகரொருவரின் அன்பு – Ratchakar Oruvarin Anbu Tamil Christian Devotional Song Lyrics
1. இரட்சகரொருவரின் அன்பு
பேரன்பென்று கேள்விப்பட்டேன்!
ஆனால் அவர் மோட்சம் விட்டது
என் மேல் கொண்ட பாசத்தால் தானோ?
பல்லவி
ஆம்! ஆம்! ஆம்!
என்னை நேசித்ததாலே தானே
ஆம்! ஆம்! ஆம்!
என்மேல் கிருபை கூறுகிறார்
2. அவர் பாடும் இரத்தஞ் சிந்தலும்
அதிகமாய்க் கேள்விப்பட்டேன்!
ஆனால் மெய்தானா இவை எல்லாம்?
பாவி எந்தனுக்காகவே தான்! – ஆம்! ஆம்!
3. இந்த இயேசுவினடியார்க்கு
மேல் வீடொன் றிருக்கிறதாம்!
ஆனால் ஏழைப் பாவி எனக்கு
அங்கோர் பங்கு இருக்கிறதா? – ஆம்! ஆம்!
4. தேவே! நீரே என் தஞ்சமல்லால்,
வேறாருமே இல்லையதால்
உமதாவியால் இவையெல்லாம்
என் பங்கென்று காட்டிடுமேன் – ஆம்! ஆம்!
இரட்சகரொருவரின் அன்பு பாடல் வரிகள், Ratchakar Oruvarin Anbu Lyrics, இரட்சகர் ஒருவரின்
Ratchakar Oruvarin Anbu song lyrics in english
1.Ratchakar Oruvarin Anbu
peranpentru Kelvipattean
Aanaal Avar Motcham vittathu
En Mael Konda Pasaththaal Thanao
Aam!Aam!Aam!
Ennai Neasiththalae Thanae
Aam! Aam! Aam!
En Mael Kirubai Koorukiraar
2.Avar Paadum Raththa sinthalum
Athikamaai Kelvipattean
Aanaal Meithaana evai ellam
Paavi Enthanukagavae Thaan – Aam! Aam!
3.Intha Yesuvinadiyaarkku
Mael Veedon trirukirathaam
Aanaal Yealai Paavi Enakku
Angoor Pangu Irukiratha? Aam! Aam!
4.Deve! Neerae En Thanjamallaal,
Verarumae Illaiyathaal
Umathaviyaal Evai Ellam
En pangentru Kaattidumean- Aam! Aam!
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian devotional song ‘Ratchakar Oruvarin Anbu – இரட்சகரொர persones anbu’.
- It emphasizes themes of love, grace, and redemption associated with the ‘Ratchakar’ or Savior.
- The song contains multiple verses expressing deep affection and reliance on divine grace.


