சத்திரத்தின் முன்னனையில் சின்ன பாலகன் – Saththiraththin Munnanaiyil sinna paalagan Tamil Christmas song lyrics and sung by Jaffi Issac
சத்திரத்தின் முன்னனையில் சின்ன பாலகன்
இதத்தரையை மீட்க வந்த இயேசு பாலகன்
அன்னைமரி மடியில் பிறந்தார்
அவர் அன்பின் வடிவாகவே தவழ்ந்தார்
நினைந்து நினைந்து நிதம் பாடிடுவேனே -2
1.ஆனந்தமாய் வானத்திலே ஆடி செல்லும் விண்மீனே
அதிசமே அற்புதமே நீ பயணம் போவதெங்கே -2
பெத்லகேம் சத்திரத்தின் அருகே
புது ஒளியை சிந்தும் அழகில்
மகிபன் பிறந்த செய்தி அறிந்தனரே
மகிழ்ந்து பணிந்து துதி சாற்றினரே
2.மன்னவனே விண்ணவனே
இந்த உலகத்தில் வந்ததும் ஏனோ
என்னுயிரை மீட்டிடவே இந்த ஏழை கோலம் ஏனோ -2
புல்லணையில் துகில் வது சுகமோ
இந்த பூவுலகை ரட்சிக்க மகிபோ
பாவனைகள் சாபங்கள் நீக்க வந்தவரே
பாடி பாடி உம்மை போற்றிடுவேனே
Saththiraththin Munnanaiyil sinna paalagan song lyrics in English
Saththiraththin Munnanaiyil sinna paalagan
Ithatharaiyai Meetka Vantha Yesu Paalagan
Annaimari Madiyil Piranthaar
Avar Anbin Vadivaagave Thavalnthaar
Nianinthu Ninainthu Nitham Paadiduveanae
1.Aananthamaai Vaanaththilae Aaadi sellum Vinmeenae
Athisamae Arputhmae Nee payanam povathengae -2
Bethlehem sathirathin aruguae
Puthu Oliyai Sinthum alagil
Magiban Pirantha seithi Arinthanarae
Magilnthu Paninthu Thuthi Saattrinarae
2.Mananvanae Vinnavanae
Intha ulagail vanththum Yeano
ennuyirai meettidavae Intha yealai kolam yeno-2
Pullanaiyil Thugil vathu sugamo
Intha Poovulagail ratchka magibo
paavnagal saabangal Neekka Vanthavarae
Paadi Paadi ummai Pottriduveanae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the Tamil Christmas song ‘சத்திரத்தின் முன்னனையில் சின்ன பாலகன் – Saththiraththin Munnanaiyil sinna paalagan’.
- The lyrics describe Jesus’ birth and His purpose to save humanity.
- It includes verses celebrating the beauty of Christmas and the joy of His coming.
- The song emphasizes themes of divine joy and redemption for the world.
- An English translation of the song lyrics is also provided.


