Ummale naan oru senaikul tamil christian song lyrics
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்
மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்
பெலத்தால் இடைக்கட்டி
வழியை செவ்வையாக்கி
வாழ வைத்தவரே
நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே
இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர்
கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
அகலமாக்கிவிட்டீர்
உம்மாலே நான் ஒரு lyrics, Ummalae Naan Oru lyrics, Tamil songs
Ummale nan oru song lyrics in English
Ummale nan oru senaikkul paaiven
Madhilaith thandiduven
Aiya stoththiram
Yesaiya sthoththiram
Enadhu vilakku eriyach cheideer
Irulai oliyaakkineer
Maankalaip pola Odach cheideer
Uyara amarach cheideer
Belaththal idaikkatti
Vazhiyai chevvaiyaakki
Vaala vaiththavare
Neere en kanmalai neere en kottai
Enadu adaikkalame
Ratchippin kedayam enakku thandeer
Ennaalum thangik kondeer
Kaalgal valuvamal nadakkum padhaiyai
Agalamaakkivitteer
Immattum kaaththeer inimelum kaappeer
Ennaalum thuthithiduven
Arpudham Seidheer Adhisayam Seidheer
Appane ummait thuthippen
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Ummale naan oru senaikul.’
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The lyrics express themes of faith and divine support in difficult times.
- The text also offers links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes



