யாரால் நீர் சிலுவையில் – Yaaraal Neer Siluvaiyil Lyrics

Faith Score0
Faith Score0

யாரால் நீர் சிலுவையில் – Yaaraal Neer Siluvaiyil good Friday songs Lyrics and Sung by SJC SELVAKUMAR

யாரால் நீர் சிலுவையில் தொங்கினீர்
என்னாலல்லவோ தொங்கினீர் -2
நான் செய்த பாவத்தால் பாவமறியா
உம்மை தொங்க விட்டேனே -2

1. பாவம் செய்தது நானல்லவா
தண்டிக்கப்பட்டது நீரா ஐயா
துன்மார்க்கம் செய்தது நானல்லவா
துன்புறுத்தப்பட்டது நீரா ஐயா
எனக்காய் பலியானீரே என் பாவம் சுமந்தீரே
இயேசய்யா – 2 என்னை மன்னியும் – 6

2. அநியாயம் செய்தது நானல்லவா
அடிக்கப்பட்டது நீரா ஐயா
கொடுமைகள் செய்தது நானல்லவா
கொல்லப்பட்டது நீரா ஐயா
நான் விடுதலையாகவே நீர் சிறைப்பட்டுப்போனீரே
இயேசய்யா – 2 என்னை கழுவிடும் – 2 உம் இரத்தத்தால்

3. அக்கிரமம் செய்ததென் கையல்லவா
ஆணிகள் பாய்ந்தது உம் கையிலா
கறைப்பட்டு போனதென் காலல்லவா
காயங்கள் பட்டது உம் கால்களா
ரத்தம் வழிந்தோடவே முள் முடி உம் சிரசிலா
இயேசய்யா – 2 உம்மைப் போலொரு தெய்வம் இல்லையே – 2

4. பாவம் இனிமேல் செய்யாமல்
பரிசுத்தமாய் இனி வாழ்வேனே
இனி உம்மை நோக செய்யாமல்
உம் விருப்பம் தான் இனி செய்வேனே
எனக்காய் நீர் மரித்தீரே இனி உமக்காய் நான் வாழ்வேனே
இயேசய்யா – 2 நான் செய்வேனே இனி செய்வேனே உம் ஊழியம் – 2

யாரால் நீர் சிலுவையில் பாடல் வரிகள், Yaaraal Neer Siluvaiyil Lyrics

Yaaraal Neer Siluvaiyil song lyrics in English

Yaaraal Neer Siluvaiyil Thongineer
Ennaallalavo Thongineer -2
Naan Seitha Paavaththaal Paavamariya
Ummai Thonga Vitteanae -2

1.Paavam Seithathu Naanallava
Thandikkapattathu neeraa Aiya
Thunmaarkkam Seithathu Naanallava
Thunburuthapattathu Neer Aiya
Enakkaai Paliyaneerae En paavam Sumantheerae
Yesaiya -2- Ennai manniyum -6

2.Aniyayam Seithathu Naanallava
Adikkappattathu neeraiya
Kodumaigal Seithathu Naanallava
Kollapattathu Neeraiya
Naan Viduthalaiyagavae Neer Siraipattuponeerae
Yesaiya -2- Ennai kazhuvidum -2- Um Raththathaal

3.Akkiramam Seithathen Kaiyallava
Aanigal Paainthathu Um Kaiyila
Karaipattu Ponathen Kaalalava
Kaayangal Pattathu Um kaalkala
Raththam Vazhinthodvae Mudi Um Sirasila
Yesaiya -2- Ummai Poloru Deivam Illaiyae -2

4.Paavam Inimel Seiyamal
Parisuththamaai Ini Vaalveanae
Ini Ummai Noga Seiyamal
Um Viruppam Thaan Ini Seiveanae
Enakkaai Neer Maritheerae Ini Umakkaai Naan vaalveanae
Yesaiya -2 Naan Seiveanae Ini Seiveanae Um Oozhiyam -2

Key Takeaways

  • The article provides the lyrics of the Tamil Christian song ‘யாரால் நீர் சிலுவையில் – Yaaraal Neer Siluvaiyil’ sung by SJC Selvakumar.
  • The lyrics express themes of sin, suffering, and redemption through Jesus Christ.
  • The song emphasizes humility and a commitment to live a pure life after recognizing the sacrifice made by Jesus.
  • Additionally, the article includes links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo