YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில்
Shop Now: Bible, songs & etc
YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில்
யாருமில்லா பாதையில்
என்னுடன் நீர் நடந்தீர் – 2
உண்மையான தோழனாய் என்னை அணைத்துக் கொண்டீர்
உண்மையான நேசத்தை என் இதயத்தில் வைத்தீர்
Ch- உமக்காக வாழ்வேன்
உம் சித்தம் என்றும் செய்வேன்
இதயத்தை தந்தேன் உமக்காகவே
என் இதயத்தை தந்தேன் உமக்காகவே
இமைப்பொழுதும் மறவாமல்
என்னை நீர் நினைத்தீர் -2
உம் பாச கயிறுகளால்
என்னை இழுத்துக் கொண்டீர்
உண்மையான அன்பினை என்னை ருசிக்க செய்தீர்
உமக்காக வாழ்வேன்
உம் சித்தம் என்றும் செய்வேன்
இதயத்தை தந்தேன் உமக்காகவே -2
முன்குறித்தவர் நீர் உண்மையுள்ளவர்
என்னை அழைத்தவர் நீர் கைவிடாதவர் -2
உமக்காக வாழ்வேன்
உம் சித்தம் என்றும் செய்வேன்
இதயத்தை தந்தேன் உமக்காகவே -2
- AYE KHUDA – ए खुदा Lyrics
- The seven last words spoken by Jesus on the cross – Reflections on the Cross
- சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்
- நினைத்தவரே நிலைத்தவரே – Ninaithavarae Nilaithavarae
- நல்ல சமரியனே என் காயங்கள் – Nalla Samariyanae En Kaayangal