கன்னிமரி மைந்தனே – Kanni Mari Maindhan Kalangalin Devane Kadungulir Velaiyil Pirandhavane Tamil Christmas Song Lyrics Sung By. Pokkishiya Sandra.
Kanni Mari Maindhan Christian Song Lyrics in Tamil
கன்னிமரி மைந்தனே
காலங்களில் தேவனே
கடுங்குளிர் வேளையில் பிறந்தவனே மன்னனுக்கு மன்னனே
தேவாதி தேவனே
தன்னிலை தாழ்த்தியே வந்தவனே என்னவனே
அழகு உன் நிழலில் வந்து வந்து தவமிருக்கும்
ஒளியே உமமிலே குடியிருக்கும்
வாய் திறந்து பேசும் போது
வார்த்தை எல்லாம் கவி மணக்கும்
கண் திறந்து பார்த்து விட்டால் அருள் சுரக்கும்
இந்த உண்மை உணர்ந்து உலகம்
மகிழட்டுமே
சிலுவை நீ சுமக்க செய்த பாவம் தான் அழைக்க
குருவே வந்தாய் எனக்காக
போராடி மாந்தர் இனத்தை மாற்ற வந்த விடிவெள்ளியே
தள்ளாடும் உள்ளம்
இனி எனக்கில்லையே
இந்த உண்மை உணர்ந்து உலகம் மகிழட்டுமே
கன்னிமரி மைந்தனே song lyrics, Kanni Mari Maindhan song lyrics, Christmas Song Lyrics
Kanni Mari Maindhan Christian Song Lyrics in English
Kanni Mari Maindhane Kalangalin Devane – 2
Kadungulir Velaiyil Pirandhavane
Mananuku Manane Devadhi Devani – 2
Thanilai Thazhthiye Vandhavane Enavane
Kanni Mari Maindhane Kalangalin Devane – 2
Azhagu Um Nizhalil
Vandhu Vandhu Thavam Irukum
Oliye Ummile Kudi Irukum
Azhagu Um Nizhalil
Vandhu Vandhu Thavam Irukum
Oliye Ummile Kudi Irukum
Vaai Thirandhu Pesumodhu
Vaarathai Ellam Kavi Manakum
Kann Thirandhu Paarthu Vittaal Arul Surakum
Indha Anbai Unarndhu Ulagam Magizhatume
Kanni Mari Maindhane Kalangalin Devane – 2
Siluvai Nee Seidha Paavam Dhaan Azhaika
Guruve Vandhai Enakaaga
Siluvai Nee Seidha Paavam Dhaan Azhaika
Guruve Vandhai Enakaaga
Poraadi Maandhar Inathai Maatra Vandha
Vidi Velliye
Thalaadum Ullam Ini Enakilaiye
Indha Unmai Unarndhu Ulagam Magizhatume
#christianmedias
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘Kanni Mari Maindhan’ sung by Pokkishiya Sandra.
- It includes the full lyrics in both Tamil and English.
- The song praises the birth of Jesus Christ and highlights themes of love and redemption.
- Readers can appreciate the song’s beauty through its lyrical content and spiritual message.


