சிறுவர்கான வேதாகம மனப்பாட வசனங்கள் – Discover the Best Bible Memory Verses for Kids

Deal Score+2
Deal Score+2

சிறுவர்கான வேதாகம மனப்பாட வசனங்கள் – Discover the Best Bible Memory Verses for Kids

1. ஜீவ அப்பம் நானே

யோவான் 6:48

2. எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள்.

1 தெசலோனிக்கேயர் 5:16

3. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்

1 தெசலோனிக்கேயர் 5:17

4. கொலை செய்யாதிருப்பாயாக

யாத்திராகமம் 20:13

5. களவு செய்யாதிருப்பாயாக

யாத்திராகமம் 20:15

6. தேவனிடத்தில் பட்சபாதம் இல்லை

ரோமர் 2:11

7.மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்

மத்தேயு 3:8

8. ஆவியை அவித்துப் போடாதிருங்கள்

1 தெசலோனிக்கேயர் 5:19

9.கண்மணியைப் போல என்னைக் காத்தருளும் –

சங்கீதம் 17:8

10. விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்

ஏசாயா 2:18

11. பிசாசுக்கு இடம் கொடாமலும் இருங்கள்

எபேசியர் 4:27

12. பூமியிலுள்ளவைகளை அல்ல,மேலானவைகளையே நாடுங்கள் –

கொலோசேயர் 3:2

13.தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்

லூக்கா 1:37

14. சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது

எபிரெயர் 13:1

15. முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள் – 1 பேதுரு 4:9

16. தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் – எபேசியர் 5:21

17.என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள் ஏசாயா 40:1

18. பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.  1 கொரிந்தியர் 10:26

19. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.

யோவான் 3:30

20.ஆண்டவர் என்றென்றைக்கும் கை விடமாட்டார் – புலம்பல் 3:31

21. நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் –

சங்கீதம் 56:3

22. எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.

பிலிப்பியர் 2:16

23.தீர்க்கதரிசனங்களை அற்பமாய் எண்ணாதிருங்கள்.

1 தெசலோனிக்கேயர் 5:20

24. தேவனோ அவரை மரித்தோரில் இருந்து எழுப்பினார் .
அப்போஸ்தலர் 13:30

25. தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான் .

லூக்கா 1:37

26. அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.

லூக்கா 24:6

27. என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்.

யாக்கோபு 1:16

28. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

எபிரேயர் 13:8

29. சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.

2 தெசலோனிக்கேயர் 3:13

30. கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் .

பிலிப்பியர் 1:21

31. அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.

சங்கீதம் 146:1 –

32. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

யோவான் 10:30

33. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.

சங்கீதம் 33:9 –

34. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.

1 கொரிந்தியர் 13:10

35. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

1 தீமோத்தேயு 6:6

36. தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை .

அப்போஸ்தலர் 13:37

37. உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்.

ரோமர் 5:4

38. என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.

எண்ணாகமம் 14:18

39. உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.

ரோமர் 14:16

40. மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.

மத்தேயு 18:11 –

41. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.

மத்தேயு 10:36

42. உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது .

1 கொரிந்தியர் 16:14

43. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.

மத்தேயு 3:8

44. கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.

ரோமர் 12:18

45. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.

யாத்திராகமம் 20:8

46.பூமியில் உள்ளவைகளையல்ல,மேலானவைகளையே நாடுங்கள்.

கொலோசெயர் 3:2

47. நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

ரோமர் 12:21

48. நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்.

செப்பனியா 2:2

49. சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது .

1 கொரிந்தியர் 14:40

50. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.

லூக்கா 1:47

51. வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

மத்தேயு 24:35

52. என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.

சங்கீதம் 18:1

53. ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர் .

சங்கீதம் 22:28

54. நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கு ஏற்றவைகளைப் பேசு.

தீத்து 2:1

55.கிருபையானது உங்களனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென்.

எபிரெயர் 13:25

56. தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் .

2 கொரிந்தியர் 9:15

57. முறுமுறுப்பில்லாமல் ஒருவரை ஒருவர் உபசரியுங்கள்.

1 பேதுரு 4:9

58. என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.

யோவான் 15:23

59. அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக.

சங்கீதம் 118:2

60. கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.

எபேசியர் 5:10

61. அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.

1 யோவான் 4:8

62. நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.

எபிரெயர் 12:29

63. விபசாரம் செய்யாதிருப்பாயாக.

உபாகமம் 5:18

64. கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.

எண்ணாகமம் 17:11

65. வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக .

யாத்திராகமம் 23:3

66. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கின்றோம் .

2 கொரிந்தியர் 5:6

67. நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களு உலகத்தாரல்ல.

யோவான் 17:16

68. மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?.

1 கொரிந்தியர் 15:55

69. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

மாற்கு 8:37

70. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

மத்தேயு 24:13

71. நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்.

மாற்கு 9:40

72. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை.

ஏசாயா 43:11

73. கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜுவாலைகளைப் பிளக்கும்.

சங்கீதம் 29:7

74. நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.

உபாகமம் 23:22

75. அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்க்ளில் இருக்கிறது.

சங்கீதம் 87:1

76. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக .

யாத்திராகமம் 20:16

77. சாலோமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.

அப்போஸ்தலர் 7:47

78. சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.

நீதிமொழிகள் – 14:30

79. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் .

மத்தேயு 7:20

80. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே .

1 கொரிந்தியர் 12:4

81. உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது .

1 கொரிந்தியர் 16:14

82. கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

எண்ணாகமம் 6:24

83. நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.

ஆதியாகமம் 6:8

84. கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.

சங்கீதம் 13:6

85. நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்.

1 பேதுரு 2:13

86. பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.

சங்கீதம் 50:2

87. மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.

யாக்கோபு 1:20

88. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக அல்லேலூயா.

சங்கீதம் 150:6

89. உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம் .

சங்கீதம் 119:142

90. கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு காத்திருக்கிறேன்.

ஆதியாகமம் 49:18

91.ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

ஆதியாகமம் 1:1

92. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.

மத்தேயு 10:30

93. தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.

எரேமியா 22:29

94. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

நீதிமொழிகள் 23:18

95. ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.

2 கொரிந்தியர் 13:12

96. தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

மத்தேயு 23:12

97. தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான்.

நீதிமொழிகள் 24:8

98. கர்த்தாவே, நீர் ‘என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.

சங்கீதம் 139:1

99. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

யோவான் 17:17

100. நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.

1 யோவான் 2:25

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. This article explores uplifting Christian song lyrics that nurture faith and bring hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo