சிறுவர்கான வேதாகம மனப்பாட வசனங்கள் – Discover the Best Bible Memory Verses for Kids
சிறுவர்கான வேதாகம மனப்பாட வசனங்கள் – Discover the Best Bible Memory Verses for Kids
1. ஜீவ அப்பம் நானே
யோவான் 6:48
2. எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:16
3. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்
1 தெசலோனிக்கேயர் 5:17
4. கொலை செய்யாதிருப்பாயாக
யாத்திராகமம் 20:13
5. களவு செய்யாதிருப்பாயாக
யாத்திராகமம் 20:15
6. தேவனிடத்தில் பட்சபாதம் இல்லை
ரோமர் 2:11
7.மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்
மத்தேயு 3:8
8. ஆவியை அவித்துப் போடாதிருங்கள்
1 தெசலோனிக்கேயர் 5:19
9.கண்மணியைப் போல என்னைக் காத்தருளும் –
சங்கீதம் 17:8
10. விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்
ஏசாயா 2:18
11. பிசாசுக்கு இடம் கொடாமலும் இருங்கள்
எபேசியர் 4:27
12. பூமியிலுள்ளவைகளை அல்ல,மேலானவைகளையே நாடுங்கள் –
கொலோசேயர் 3:2
13.தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்
லூக்கா 1:37
14. சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது
எபிரெயர் 13:1
15. முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள் – 1 பேதுரு 4:9
16. தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் – எபேசியர் 5:21
17.என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள் ஏசாயா 40:1
18. பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. 1 கொரிந்தியர் 10:26
19. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
யோவான் 3:30
20.ஆண்டவர் என்றென்றைக்கும் கை விடமாட்டார் – புலம்பல் 3:31
21. நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் –
சங்கீதம் 56:3
22. எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.
பிலிப்பியர் 2:16
23.தீர்க்கதரிசனங்களை அற்பமாய் எண்ணாதிருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:20
24. தேவனோ அவரை மரித்தோரில் இருந்து எழுப்பினார் .
அப்போஸ்தலர் 13:30
25. தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான் .
லூக்கா 1:37
26. அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
லூக்கா 24:6
27. என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்.
யாக்கோபு 1:16
28. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
எபிரேயர் 13:8
29. சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.
2 தெசலோனிக்கேயர் 3:13
30. கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் .
பிலிப்பியர் 1:21
31. அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
சங்கீதம் 146:1 –
32. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
யோவான் 10:30
33. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
சங்கீதம் 33:9 –
34. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
1 கொரிந்தியர் 13:10
35. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1 தீமோத்தேயு 6:6
36. தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை .
அப்போஸ்தலர் 13:37
37. உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்.
ரோமர் 5:4
38. என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.
எண்ணாகமம் 14:18
39. உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.
ரோமர் 14:16
40. மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.
மத்தேயு 18:11 –
41. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
மத்தேயு 10:36
42. உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது .
1 கொரிந்தியர் 16:14
43. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
மத்தேயு 3:8
44. கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
ரோமர் 12:18
45. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
யாத்திராகமம் 20:8
46.பூமியில் உள்ளவைகளையல்ல,மேலானவைகளையே நாடுங்கள்.
கொலோசெயர் 3:2
47. நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
ரோமர் 12:21
48. நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்.
செப்பனியா 2:2
49. சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது .
1 கொரிந்தியர் 14:40
50. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
லூக்கா 1:47
51. வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
மத்தேயு 24:35
52. என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
சங்கீதம் 18:1
53. ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர் .
சங்கீதம் 22:28
54. நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கு ஏற்றவைகளைப் பேசு.
தீத்து 2:1
55.கிருபையானது உங்களனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென்.
எபிரெயர் 13:25
56. தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் .
2 கொரிந்தியர் 9:15
57. முறுமுறுப்பில்லாமல் ஒருவரை ஒருவர் உபசரியுங்கள்.
1 பேதுரு 4:9
58. என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
யோவான் 15:23
59. அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக.
சங்கீதம் 118:2
60. கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
எபேசியர் 5:10
61. அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
1 யோவான் 4:8
62. நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
எபிரெயர் 12:29
63. விபசாரம் செய்யாதிருப்பாயாக.
உபாகமம் 5:18
64. கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
எண்ணாகமம் 17:11
65. வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக .
யாத்திராகமம் 23:3
66. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கின்றோம் .
2 கொரிந்தியர் 5:6
67. நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களு உலகத்தாரல்ல.
யோவான் 17:16
68. மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?.
1 கொரிந்தியர் 15:55
69. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
மாற்கு 8:37
70. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
மத்தேயு 24:13
71. நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்.
மாற்கு 9:40
72. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை.
ஏசாயா 43:11
73. கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜுவாலைகளைப் பிளக்கும்.
சங்கீதம் 29:7
74. நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.
உபாகமம் 23:22
75. அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்க்ளில் இருக்கிறது.
சங்கீதம் 87:1
76. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக .
யாத்திராகமம் 20:16
77. சாலோமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
அப்போஸ்தலர் 7:47
78. சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.
நீதிமொழிகள் – 14:30
79. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் .
மத்தேயு 7:20
80. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே .
1 கொரிந்தியர் 12:4
81. உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது .
1 கொரிந்தியர் 16:14
82. கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
எண்ணாகமம் 6:24
83. நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
ஆதியாகமம் 6:8
84. கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.
சங்கீதம் 13:6
85. நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்.
1 பேதுரு 2:13
86. பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
சங்கீதம் 50:2
87. மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
யாக்கோபு 1:20
88. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக அல்லேலூயா.
சங்கீதம் 150:6
89. உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம் .
சங்கீதம் 119:142
90. கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு காத்திருக்கிறேன்.
ஆதியாகமம் 49:18
91.ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:1
92. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
மத்தேயு 10:30
93. தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
எரேமியா 22:29
94. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
நீதிமொழிகள் 23:18
95. ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
2 கொரிந்தியர் 13:12
96. தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
மத்தேயு 23:12
97. தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான்.
நீதிமொழிகள் 24:8
98. கர்த்தாவே, நீர் ‘என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.
சங்கீதம் 139:1
99. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
யோவான் 17:17
100. நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
1 யோவான் 2:25