வாக்குத்தத்தம் – Bible Message
.
1. அந்தியோகியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், கொடிய பஞ்சம் வந்த
போது எதை சேகரித்து யூதேயாவிலுள்ள சகோதரருக்கு
கொடுத்தனுப்பினார்கள்?
.
2. வெளிப்படுத்தின விசேஷத்தில், வெட்டுக்கிளிகள் எத்தனை
மாதமளவும் மனுஷரை சேதப்படுத்துவதற்கு அதிகாரம்
உடையவைகளாயிருந்தன?
.
3. இஸ்ரவேலிலே நியாயந்தீர்ப்பது அரிதாயிருந்தால் யாரிடத்தில் போய்
விசாரிக்க வேண்டும் என்று மோசே கூறினார்?
.
4. தானியேல் கண்ட தரிசனத்தில் எத்தனை மிருகங்கள் காணப்பட்டது?
.
5. மோசே கற்பலகைகைளை உடைத்தப்பின்பு எத்தனை கற்பலகைகளை
வெட்டிக் கொண்டு வரும்படி தேவன் கூறினார்?
.
.
.
உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற
வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும்.
.
.
.
.
1. ஸீலோவாம் என்பதற்கு என்ன பொருள்?
.
சரியான பதில் : அனுப்பப்ட்டவன் யோவான் 9:7
2. எரேமியா தீர்க்கதரிசியை தண்ணீரில்லா உளையான துரவிலிருந்து தூக்கி உதவி செய்தவன் யார்?
.
சரியான பதில் : எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் .
எரேமியா 38:12,13
3. பவுலோடு கப்பற்சேதத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர்?
.
சரியான பதில் : 276 பேர் அப் 27:37
4. பூலோகத்தில் சாட்சியிடுகிற மூன்று யாவை ?
..
சரியான பதில் : ஆவி, ஜலம் , இரத்தம் (1யோ. 5.8)
.
5. ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார்
என்று புதிய ஏற்பாட்டில் கூறியிருக்கும் பழைய ஏற்பாட்டு விசுவாசி
யார்?
.
சரியான பதில் : ஏனோக்கு (யூதா 15 )
.
.
.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக – ஆமென்
=========================================================