தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு – Dasarae Iththaraniyai Anbaai Yesuvukku Tamil Christian Old Traditional Song Lyrics. Thaasarae Iththaraniyai Anbaai
தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாஇருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்
1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே
2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து
தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே
3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே
4.இந்துதேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட
5. மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய
வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம்
ஊக்கமாய் ஜெபித்திடுவோம் நாம்
முயன்றிடுவோம் நாம் ஜெயித்திடுவோம்
Dasarae Iththaraniyai Anbaai song lyrics in English
Thaasarae Iththaraniyai Anbaai
Yeasuvukku Sonthamaakkuvom
Neasamaai Yeasuvai Kooruvom
Avarai Kaanpippom
Maa Erul Neekkuvom
Velicham Veesuvom
1.Varuththappattu Paaram Sumanthorai
Varunthiyanbaai Alaithiduvom
Uriththaai Yeasu Paava Paaraththai
Namathu Thukkaththai
Namathu Thunbaththai
Sumanthu Theerththaarae
2.Pasiyutttorkkum Piniyaalikatkkum
Patchamaaga Uthavi Seivom
Usitha Nanmaigal Niranthu
Thamai Maranthu Yeasu Kaninthu Thirinthanarae
3.Nerukkapattu Odukkapatttorai
Neesarai Naam Uyarththiduvom
Porukka Vonna Kastaththukkul
Nisturaththukkul Padukullikkul Vilunthanarae
4.Inthu Desa Maathu Siromanikalai
Vinthaiyolikkul Varavalaippom
Sunthara Gunangaladainthu Ariviluyarnthu
Nirpanthangal Theernthu Siranthilangida
5.Maarkkam Thappi Nadapporai Saththiya
Vazhikkul Vanthida Searththiduvom
Ookkmaai Jebiththiduvom Naam
Muyantriduvom Naan Jeyiththiduvom
தாசரே இத்தரணியை அன்பாய் song lyrics, Dasarae Iththaraniyai Anbaai song lyrics. Tamil Songs.Dhasarae Christian Song Lyrics
தாசரே இத்தரணியை அன்பாய் – Dasarae Iththaraniyai Anbaai
தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாஇருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்
1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே
2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து
தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே
3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே
4.இந்துதேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட
5. மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய
வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம்
ஊக்கமாய் ஜெபித்திடுவோம் நாம்
முயன்றிடுவோம் நாம் ஜெயித்திடுவோம்
Dasarae Iththaraniyai Anbaai
Yeasuvukku Sonthamaakkuvom
Neasamaai Yeasuvai Kooruvom
Avarai Kaanpippom
Maa Erul Neekkuvom
Velicham Veesuvom
1.Varuththappattu Paaram Sumanthorai
Varunthiyanbaai Alaithiduvom
Uriththaai Yeasu Paava Paaraththai
Namathu Thukkaththai Namathu Thunbaththai Sumanthu Theerththaarae
2.Pasiyutttorkkum Piniyaalikatkkum
Patchamaaga Uthavi Seivom
Usitha Nanmaigal Niranthu
Thamai Maranthu Yeasu Kaninthu Thirinthanarae
3.Nerukkapattu Odukkapatttorai
Neesarai Naam Uyarththiduvom
Porukka Vonna Kastaththukkul
Nisturaththukkul Padukullikkul Vilunthanarae
4.Inthu Desa Maathu Siromanikalai
Vinthaiyolikkul Varavalaippom
Sunthara Gunangaladainthu Ariviluyarnthu
Nirpanthangal Theernthu Siranthilangida
5.Maarkkam Thappi Nadapporai Saththiya
Vazhikkul Vanthida Searththiduvom
Ookkmaai Jebiththiduvom Naam
Muyantriduvom Naan Jeyiththiduvom
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘தாசரே இத்தரணியை அன்பாய் – Dasarae Iththaraniyai Anbaai.’
- It emphasizes themes of love, suffering, and spiritual upliftment.
- The lyrics include calls to aid the needy and spread light through Jesus.
- The song consists of several verses, each highlighting aspects of faith and community support.
- Links to related Christian songs are also provided for further exploration.
Estimated reading time: 3 minutes
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.



