கிறிஸ்துவின் உடைந்த அப்பம் – Kiristhuvin Udaintha Appam Tamil christian song lyrics, Salvation Army Tamil Songs
1.கிறிஸ்துவின் உடைந்த அப்பம்
என் வாழ்க்கை ஆகட்டும்
என் அன்பு ரசமாகவே
பொங்கி வழியட்டும்
பிறர் உண்டு புத்துணர்வாய்
வாழ்வில் பங்கு பெற
2. என் எல்லாம் எஜமான் கையில்
ஸ்தோத்தரித்துப் பிட்க
நதிக்கப்பால் ஆலை நிற்க
அங்கென் பாதைசெல்ல
என் தேவை யாவும் அவர்க்காய்
தர தீர்மானித்தேன்
3. உன் கிருபையை நான் பகர
அதில் நிலை நிற்க
செடி தாங்கும் பலன் யாவும்
மரித்த மணியால்
உம்மோடு சாகும் யாவரும்
உயிர்த்து வாழ்வரே
கிறிஸ்துவின் உடைந்த அப்பம் song lyrics, Kiristhuvin Udaintha Appam song lyrics, Tamil songs
Kiristhuvin Udaintha Appam song lyrics in english
1.Kiristhuvin Udaintha Appam
En Vaazhkkai Aagattum
En Anbu Rasamaagavae
Pongi Vazhiyattum
Pirar Undu Puththunarvaai
Vaalvil Pangu Peara
2.En Ellaam Ejamaan Kaiyil
Sthothariththu Pitkka
Nathikappaal Aalai Nirkka
Angen Paathai Sella
En Devai Yaavum Avarkkaai
Thara Theermaniththean
3.Un Kirubaiyai Naan Pagara
Athil Nilai Nirkka
Seadi Thaangum Balan Yaavum
Mariththa Maniyaal
Ummodu Saagum Yaavarum
Uyirththu Vaazhvarae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the song ‘Kiristhuvin Udaintha Appam’ with its lyrics in Tamil.
- It contains three main verses reflecting themes of life, devotion, and grace.
- The English translation of the lyrics follows the original Tamil text for better understanding.
- Key themes include offering oneself to God and the importance of sharing love and strength with others.


