Tamil Bible questions and answers

வேதப்பகுதி :நியாயாதிபதிகள் : 1-10.

 

  1. யோசுவா மரித்த பின் கானானியரை எதிர்த்து யுத்தம் பண்ண யார் புறப்படக்கடவன்??

விடை: நியாயாதி: 1: 1,2.

 

  1. கானானியரில் யாரை யூதா கோத்திரத்தார் வெட்டிப் போட்டார்கள்??

விடை: நியாயாதி: 1:10.

 

  1. யூதா எந்த பட்டணங்களை பிடித்தான்??

விடை: நியாயாதி: 1:18.

 

  1. யாருடைய கைகால்களின் பெருவிரல்களை தறித்தனர்??

விடை: நியாயாதி: 1:6.

 

  1. ஆசேர் கோத்திரத்தார் யாரை துரத்திவிடவில்லை??

விடை: நியாயாதி: 1: 31.

 

  1. யூதா கானானியரை சங்காரம் பண்ணி அந்த பட்டணத்திற்கு என்ன பெயரிட்டனர்??

விடை: நியாயாதி: 1: 17.

 

  1. உன் சுதந்திர பங்குவீதத்தில் நானும் உன்னோடு வருவேன் என கூறியது யார்??

விடை: நியாயாதி: 1:3.

 

  1. முற்காலத்தில் தெபீருக்கு என்ன பெயர்??

விடை: நியாயாதி: 1: 11.

 

  1. கர்த்தருடைய தூதன் எங்கிருந்து எங்கு வந்தார்??

விடை: நியாயாதி: 2:1.

 

  1. இஸ்ரவேலின் சந்ததியாரும்,அதற்குமுன் யுத்தம் அறியாதவர்களும், அவைகளை அறியவும் பழக்குவிப்பதற்கும் கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யார் யார்??

விடை: நியாயாதி: 3: 2,3.

 

  1. பெலிஸ்தரில்600 பேரை ஒரு தாற்றுக்கோலால் அடித்தவன் யார்??

விடை: நியாயாதி: 3:31.

 

  1. இடதுகை பழக்கமுள்ளவன் யார்??

விடை: நியாயாதி: 3:15.

 

  1. மெசொப்பொத்தேமிய ராஜாவின் பெயர் என்ன??

விடை: நியாயாதி: 3: 8.

 

  1. ஒத்னியேல் யார்??

விடை: நியாயாதி: 3:9.

 

  1. மிகவும் ஸ்தூலித்திருந்த மனுஷன் யார்??

விடை: நியாயாதி: 3: 17.

 

  1. தெபொராளின் கணவன் பெயர் என்ன??

விடை: நியாயாதி: 4:4.

 

  1. யாருக்கு900 இருப்பு ரதங்கள் இருந்தது??

விடை: நியாயாதி: 4: 13.

 

  1. சிசெராவையும் ரதங்களையும் கர்த்தர் யாருக்கு முன்பு கலங்கடித்தார்??

விடை: நியாயாதி: 4: 15.

 

  1. என்னோடேகூட வராவிட்டால்,நான் போக மாட்டேன் என யார் யாரிடம் சொல்லியது??

விடை: நியாயாதி: 4:7,8

 

  1. தண்ணீர் கேட்டவனுக்கு பால் கொடுத்தது யார்??

விடை: நியாயாதி: 4:18,19.

 

  1. பாராக்கின் தந்தை பெயர் என்ன??

விடை: நியாயாதி: 4: 6.

 

  1. மரணத்திற்கு துணிந்து நின்றவர்கள் யார்??

விடை: நியாயாதி: 5: 18.

 

  1. யார் தாயாக எழும்புமளவும் கிராமங்கள் பாழாய்ப்போயின??

விடை: நியாயாதி: 5: 7.

 

  1. ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் யார்??

விடை: நியாயாதி: 5:24.

 

  1. கர்த்தரில் அன்பு கூறுகிறவர்கள் எப்படி இருப்பார்கள்??

விடை: நியாயாதி: 5:31.

 

  1. யுத்தம் செய்து,பாடி முடித்தபோது தேசம் எத்தனை வருடம் அமைதலாயிருந்தது??

விடை: நியாயாதி: 5:31.

 

  1. யாரிடம் பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என தூதன் கூறினார்??

விடை: நியாயாதி: 6:11,12.

 

  1. கிதியோன் கட்டின பலிபீடத்தின் பெயர் என்ன??

விடை: நியாயாதி: 6: 24.

 

  1. குடாக்களில் தாபரித்தவர்கள் யார்??

விடை: நியாயாதி: 5: 17.

 

  1. மீதியானியரின் இரண்டு அதிபதிகள் யார்,யார்??

விடை: நியாயாதி: 7:25.

 

  1. நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணும்போது எங்களை அழைக்கவில்லை என யார்,யாரிடம் சொன்னது??

விடை: நியாயாதி: 8:1.

 

  1. நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன் என சொல்லியவர் யார்??

விடை: நியாயாதி: 6: 15.

 

  1. கிதியோன் பலிபீடத்தை எங்கே கட்டினார்??

விடை: நியாயாதி: 6:24.

 

  1. யெருபாகால் என கிதியோனுக்கு எதினால் பேரிடப்பட்டது??

விடை: நியாயாதி: 6:32.

 

  1. நானோ என் குமாரனோ உங்களை ஆளமாட்டோம்,கர்த்தரே உங்களை ஆளுவார் என கிதியோன் யாரிடம் கூறினார்??

விடை: நியாயாதி: 8:22,23.

 

  1. யாருக்கு நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை தேவன் வரப் பண்ணினார்??

விடை: நியாயாதி: 9: 23.

 

  1. தன் சகோதரரை ஒரே கல்லின்மேல் கொலை செய்தவன் யார்??

விடை: நியாயாதி: 9: 5.

 

38.ஒளிந்திருந்து தப்பிய யெருபாகாலின் குமாரன் யார்??

விடை: நியாயாதி: 9: 5.

 

  1. யார்,யாருடைய தலைகளை கிதியோனிடம் கொண்டு வந்தார்கள்??

விடை: நியாயாதி: 7:25.

 

  1. ராஜாவான வேலைக்காரியின் மகன் யார்??

விடை: நியாயாதி: 9:17.

 

  1. எது கிதியோனுக்கு கண்ணியாயிற்று??

விடை: நியாயாதி: 8:27.

 

  1. கிதியோனின் கர்ப்பப் பிறப்பு எத்தனைபேர்??

விடை: நியாயாதி: 8: 30.

 

  1. இஸ்ரவேலர் யாரை நினையாமலும் நன்மை பாராட்டாமலும் போனார்கள்??

விடை: நியாயாதி: 8: 34,35.

 

  1. பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தவன் யார்??

விடை: நியாயாதி: 8: 20.

 

  1. இஸ்ரவேலர் பாகால்களை பின்பற்றி எதை தேவனாக வைத்தனர்??

விடை: நியாயாதி: 8: 33.

 

  1. மலைகளின் உச்சியில் பதிவிருக்கிறவர்களை வைத்தவர்கள் யார்??

விடை: நியாயாதி: 9: 25.

 

  1. எது,என் ரசத்தை விட்டு மரங்களை அரசாளப் போவேனோ என்றது??

விடை: நியாயாதி: 9: 13.

 

  1. பட்டணத்தை இடித்து அதில் உப்பை விதைத்தவன் யார்??

விடை: நியாயாதி: 9: 45.

 

  1. யாருடைய சாபம் அவர்களுக்கு பலித்தது??

விடை: நியாயாதி: 9: 57.

 

  1. 30கழுதைக்குட்டிகள் மேல் ஏறும்30 குமாரர் யாருக்கு இருந்தனர்??

விடை: நியாயாதி: 10: 3,4.

 

  1. பூவாவின் குமாரன் யார்??

விடை: நியாயாதி: 10:1.

 

  1. யார் கீலேயாத் குடிகளுக்கு தலைவனாயிருப்பான்??

விடை: நியாயாதி: 10: 18.

 

  1. யாருடைய பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி??

விடை: நியாயாதி: 5: 15.

 

  1. யாரை கர்த்தர் இஸ்ரவேலர் முன்பாக தாழ்த்தினார்??

விடை: நியாயாதி: 4: 23.

 

  1. கிதியோன் மீது கர்த்தருடைய ஆவியானவர் இறங்கினபோது அவன் யாரை தனக்கு பின் செல்லும்படி செய்தான்??

விடை: நியாயாதி: 6: 34

Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

Tamil Christians Songs Lyrics

Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

Follow Us!

christian medias ios app
WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
Logo