ஆனந்தமாக இச்சங்க நாளில் – Aananthamaga Itsanga Naalil Tamil Christian Sanga paadalgal song lyrics
கண்ணிகள்
1. ஆனந்தமாக இச்சங்க நாளில்
ஆண்டவர் பாதம் பணிவோமே;
ஆன நன்மை தந்தா தரித்தோரை
ஆவலாய்ப் போற்றித் துதிப்போமே.
2. காணிக்கையாக ஈகுவோம் செல்வம்
கர்த்தரின் வேலை செய்வோமே;
வேண்டும் உள்ளத்தைக் கொடுப்போமே
³வேதனின் நாமம் வளப்போமே.
3.அன்பின் ஊற்று ஆற்றுந் தண்மை
இன்பநற் பெருக்கு எழுந்தோட
துன்பந் தொல்லைப் பாலைவனங் கடக்கத்
தூயவன் காக்க நினைப்போமே.
Aananthamaga Itsanga Naalil song lyrics in english
1.Aananthamaga Itsanga Naalil
Aandavar Paatham Panivomae
Aana Nanmai Thantha Tharithorai
Aavalaai Pottri Thuthipomae
2.Kaanikkaiyaga Eeguvom Selvam
Kartharin vealai Seivomae
Veandum Ullaththai Kodupomae
Vedhanin Naamam Valarppomae
3.Anbin oottru Aattrun Thanmai
Inbanar Perukku Elunthoda
Thunbam Thollai Paalaivangam Kadakka
Thooyavan Kaakka Ninaipomae.
Key Takeaways
- The article contains the lyrics for the Tamil Christian song ‘ஆனந்தமாக இச்சங்க நாளில் – Aananthamaga Itsanga Naalil’.
- It includes verses that focus on worship and devotion to God.
- The lyrics emphasize themes of joy, service, and divine protection.

