ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் – Aandavarukku Nandri Seluthungal Tamil Catholic songs lyrics
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்
ஏனெனில் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்
என்றென்னும் உள்ளது அவரது இரக்கம் என்று இஸ்ரயேல் இனத்தவர் சாற்றுவார்களாக
ஆண்டவரது வலக்கரம் என்னை நிலைநிறுத்தியது
ஆண்டவருது வலக்கரம் வலிமையாய் செயலாற்றியது
இறந்தொழியேன், உயிர் வாழ்வேன் ஆண்டவருடைய அருஞ்செயல்களைப் போற்றுவேன்
வீடு கட்டுவோர் புறக்கணித்த கல்லே
வீட்டுக்கு மூலைக்கல் ஆயிற்று
ஆண்டவர் செயலிது
நம் கண்களுக்கு வியப்பாயிற்று
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் song lyrics, Aandavarukku Nandri Seluthungal song lyrics, tamil songs
Aandavarukku Nandri Seluthungal song lyrics in english
Alleluya Alleluya Alleluya
Aandavarukku Nandri Seluthungal
Yeaneanil Avar Nallavar Entrentrum Ullathu Avarathu Erakkam
Entrentum ullathu Avarathu Erakkam Entru Israyael Inathavar Saattruvaargalaga
Aandavarathu Valakkaram Ennai nilainiruthiyathu
Aandavarathu valakkaram valimaiyaai seyalttriyathu
Iranthozhiyean uyir vaalvean aandavarudaiya arunjseyalkalai pottruvean
Veedu kattruvoar purakanitha kallae
veettuku moolaikal aayittru
aandavar seyalithu
nam kankalukku viyappayittru
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Catholic song ‘ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் – Aandavarukku Nandri Seluthungal’.
- It highlights themes of gratitude to the Lord for His goodness and mercy.
- The lyrics express faith in God’s strength and miraculous deeds.
- It includes a translation of certain lines into English for better understanding.
- Overall, the song emphasizes the significance of thanking and praising God.
- Idhaya Malarin Lyrics – இதய மலரின்
- Ennai Azhaithu Lyrics – என்னை அழைத்து
- ராஜாதி ராஜனே – Rajadhi Rajanae Devathi
- மனம் மாறும் காலம் – Manam Marum Kalam
- மண்ணாய் இருக்கும் மனிதனே – Mannaai Irukkum Manithanae
- எனக்காகப் பலியாகும் அன்பின் – Enakkaga Paliyagum Anbin
- மரணிக்கப் பிறந்தவர் விண்ணின் சுதன் – Maranikka Piranthavar Vinnin Suthan
- ஆண்டவரே இரக்கமாயிரும் – Aandavarae Irakkamayirum
- இதோ புதிய காலம் – Itho puthiya Kaalam
- பாராயோ இறைவா – Paarayo Iraiva


