AnaithuEnnai Aattriya – அணைத்தென்னை ஆற்றிய
Shop Now: Bible, songs & etc
AnaithuEnnai Aattriya அணைத்தென்னை ஆற்றிய – Kavithayaal
TAMIL LYRICS:
Intro: அணைத்தென்னை ஆற்றிய அன்பின் இயேசுவே!
அள்ளி என்னை தூக்கிய அண்ணல் இயேசுவே!
Chorus: எந்தன் கவிதையால்
உம்மை போற்றிடவே
உந்தன் காதலால் கசிந்து உருகிடவே
கண்ணில் என்னை கண்டு
நெஞ்சில் வந்த நேசரே!
சரணம்:-
1. நிழலான ஆசை நிஜமானதே, கறையான நினைவு சுத்தமானதே,
மறைவான பாவம் கரைந்தோடி போனதே!
கரைதாண்டி கரை சேர்த்த தென்றலே!
Chorus எந்தன் கவிதையால்
உம்மை போற்றிடவே
உந்தன் காதலால் கசிந்து உருகிடவே
கண்ணில் என்னை கண்டு
நெஞ்சில் வந்த நேசரே!
2. உம் அழகான சாயல் எனதானதே!
நெஞ்சம் நிறைத்து உணர்வானதே!
நிறைவான நோக்கம் பறந்தோடி வந்ததே!
எனைத்தேடி கரம் கோர்த்த ஸ்நேகமே!
Chorus எந்தன் கவிதையால்
உம்மை போற்றிடவே
உந்தன் காதலால் கசிந்து உருகிடவே
கண்ணில் என்னை கண்டு
நெஞ்சில் வந்த நேசரே!
- உன்னதரே உம்மறைவில் தங்கி – Unnatharae ummaraivil thangi vaalkirean
- ஏன் கர்த்தாவே ஏன் எனக்கு – Yean karthavae yean enakku ithanai
- அறியாமல் செய்தேனே பாவங்கள் – Ariyaamal Seithaenae paavangal
- Yazirwana – Wamila amayengo lyrics
- என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர் – Ennai thoorathil irunthu Arintheer
Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."