நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்
ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்
( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது
ஏசுவே உம்மை சந்தித்தபோது
அனுபல்லவி
என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது …-2
சரணம்
01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன்
என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரே
சந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே )
ஏசுவே உம்மை சந்தித்தபோது – என்னை அழைத்தீர் .
02. புதிய வருஷத்தில் நல் நாட்களை
உம் புதிய கிருபையாலே தாங்குமே
வாக்குத்தத்தம் செய்தீரே ( பெற்றுகொண்டேனே)
ஏசுவே உம்மை சந்தித்தபோது
பிரிட்ஜ் – எனக்கு யாவையும் செய்து முடித்தீர்
நீதியின் கர்த்தராக நித்தம் நடத்துவீரே
உந்தன் தயவால் புது புது கிருபை
நீர் மட்டும் போதும் கர்த்தரே
உம் அழைப்பு மாறாதது – என்னை அழைத்தீர்
Naan Irulil Irunthu Oodinean song lyrics in English
Naan Irulil Irunthu Oodinean
Yesuvae En Peyar solli Alaitheer
Intha puthiya naalil Pazhayavai Puthithanathu
Yesuvae ummai Santhithapothu
Ennai Alaitheer
Ummai Santhithapothu -2
1.En Thuvakka Naalin Muthalae Thallapattean
En nadaikalai Ellaam neer paartheerae
Santhosaththai Thantheerae ( Pettrukondeanae)
Yesuvae Ummai Santhithapothu – Ennai Alaitheer
2.Puthiya Varushaththil Nal Naatkalai
Um puthiya kirubaiyalae Thaangumae
Vakkuthaththam seitheerae ( Pettrukondeanae)
Yesuvae Ummai Santhithapothu – Ennai Alaitheer
Enakku Yaavaiyum Seithu Muditheer
Neethiyin Kartharaga Niththam Nadathuveerae
Unthan thayavaal Puthu puthu Kirubai
Neer Mattum Pothum Kartharae
Um Alaippu Maarathathu – Ennai Alaitheer

