Shop Now: Bible, songs & etc
NAL VAZHIYIL – நல் வழியில்
ஆராரோ ஆரி ராராரோ – 4
நீ தூங்க கண் விழிப்பேனே
நீ சிரிக்க கவலை மறப்பேனே
உம் அருகில் என்றும் இருப்பேனே
நல் வழியில் உன்னை வளர்ப்பேனே – (ஆராரோ)
பெற்றெடுக்க தானே காத்திருந்தேன் நானே – நீ
கர்த்தருக்காய் வாழ ஒப்புக்கொடுத்தேனே – 2
கர்த்தருக்காய் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை
கண்ணா நீ பிறந்ததாலே நானும் வெட்கம் அடையவில்லை
கர்த்தரை நீ மறவாமல் நன்றியாய் வாழனும்
கர்த்தருக்காய் வாழ்ந்திருந்து ஊழியம் செய்யனும் – 2
ஆராரோ ஆரி ராராரோ – 4
நீ தூங்க கண் விழிப்பேனே
நீ சிரிக்க கவலை மறப்பேனே
உம் அருகில் என்றும் இருப்பேனே
நல் வழியில் உன்னை வளர்ப்பேனே
- மாட்டிகிட்டாறு மைனர் – Mattikitaaru Mainar Mattikitaaru
- இயேசுவைப் பார்க்க TRY பண்ணேன் – Yesuvai Paaka Try Pannen
- ஊசிமணி பாசிமணி விக்கும் – Oosimani Passimani vikkum
- தனியா இருந்த குட்டி கழுதை – Thania irundha kutti kazhudhai
- கார்ட்டூன்ல பேமஸ் – cartoon la famous vbs song