நீ என்னால் மறக்கப்படுவதில்லை – Nee Ennaal Marakapaduvathillai Tamil Christian song Lyrics, Written and sung by Pas. Lucas Sekar
நீ என்னால் மறக்கப்படுவதில்லை
உன்னை என்றும் கைவிடவே மாட்டேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே
எந்தன் கையில் இராஜ முடி நீயே
எந்தன் கரத்தில் அலங்கார கிரீடம்
என் சீயோனே சீயோனே
உன்னை மறப்பேனோ மறப்பதில்லை-2
என் கையில் இருந்து ஒருவனும் உன்னை
பறிக்கவிடமாட்டேன்
தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்
கை போடுவதில்லை-2
1.கர்த்தர் என்னை கைவிட்டார்
ஆண்டவர் மறந்துவிட்டார்
என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே-2
தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல்
பாலகனை மறப்பாளோ
அவள் மறந்து போனாலும்
நான் உன்னை மறப்பதில்லை சீயோனே
நான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே-என் சீயோனே
2.நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்
உன்னை விட்டு புறப்பட செய்வேன் சீயோனே-உன்னை-2
வனாந்திரம் எல்லாமே வயல்வெளியாய் மாறிடுமே
பாழான தேசமெல்லாம் குடிகளாலே நிரம்பிடுமே
உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே
உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே-என் சீயோனே
3.எழும்பு எழும்பு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள்
தூசியை உதறிவிட்டு எழும்பிடு-2
அலங்கார வஸ்திரத்தை உடுத்திக்கொள் சீயோனே
உன் இராஜா நடுவினிலே எப்போதும் இருக்கையிலே
இனி நீ தீங்கை காண்பதில்லையே
இனி நீ தீங்கை காண்பதில்லையே-என் சீயோனே
நீ என்னால் மறக்கப்படுவதில்லை பாடல் வரிகள், Nee Ennaal Marakapaduvathillai song lyrics, Tamil songs
Nee Ennaal Marakapaduvathillai Lyrics in English
Nee Ennaal Marakapaduvathillai
Unnai Entrum Kaividavaemattean
Ullankaiyil Unnai Varaintheanae
Enthan Kaiyil Raaja Mudi Neeyae
Enthan Karaththil Alangara Kireedam
En Seeyonae Seeyonae
Unnai Marappeanao Marappathillai -2
En Kaiyil Irunthu Oruvanum Unnai
Parikkavidamattean
Theengu Seiya Oruvanaum Unmel
Kai poduvathillai -2
1.Karthar Enai kaivittaar
Aandavar Maranthuvittaar
Entru Pulambi Sollukintra Seeyonae -2
Thaayanaval pillaikku Irangamal
Paalaganai marappalao
Aval Maranthu ponalaum
Naan Unnai Marappathillai Seeyonae
Naan Unnai Veruppathillai Seeyonae – En Seeyonae
2.Neermoolamakkinavar Paazhakkinavarellaam
Unnai Vittu Purapada Seivean Seeyonae Unnai -2
Vananthiram Ellamae Vayal Veliyaai Maaridumae
Pazhana Desamellaam Kudikalalae Nirampidumae
Unnai Entrum Veruthidamattean Seeyonae
Unnai Entrum Veruthidamattean Seeyonae – En Seeyonae
3.Elumbu Elumbu Seeyonae
Vallamaiyai Tharithukol
Thoosiyai Utharivittu Elumbidu -2
Alangara Vasthiraththai Uduththikol Seeyonae
Un Raja Naduvinilae Eppothum Irukkaiyilae
Ini Nee Theengai Kaanbathillaiyae
Ini Nee Theengai kaanbathillaiyae – En Seeyonae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நீ என்னால் மறக்கப்படுவதில்லை – Nee Ennaal Marakapaduvathillai’.
- The song expresses themes of unwavering love and commitment, highlighting the bond between the speaker and their faith.
- It includes lines about not forgetting and always cherishing the relationship with the divine.
- Various stanzas emphasize resilience and encouragement for spiritual upliftment.



