Tamil Bible questions and answers

வேதப்பகுதி:யோசுவா11-24

 

  1. எது கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது??

விடை: யோசுவா: 11:20.

 

  1. சீகோன்& ஓகின் தேசத்தை மோசே யாருக்கு சுதந்திரமாக கொடுத்தான்??

விடை: யோசுவா: 12:4-6.

 

  1. யாருக்கு மோசே சுதந்திரம் கொடுக்கவில்லை??

விடை: யோசுவா: 13: 33.

 

  1. ஆத்சோரின் ராஜா யார்??

விடை: யோசுவா: 11:1.

 

  1. இஸ்ரவேலின் சத்துருக்களை தேவன் எப்படி ஒப்புக் கொடுப்பேன் என யோசுவாவிடம் கூறினார்??

விடை: யோசுவா: 11: 6.

 

  1. இதோ இன்று நான்85 வந்துள்ளவன் என்றவன் யார்??

விடை: யோசுவா: 14: 10,11

 

  1. எபிரோன் யாருக்கு சுதந்திரமாயிற்று??

விடை: யோசுவா: 14: 14.

 

  1. எபிரோனின் மறுபெயர் என்ன??

விடை: யோசுவா: 14: 15.

 

  1. யோசேப்புக்கு முதற் பேறானவன் யார்??

விடை: யோசுவா: 17:1.

 

  1. யூதாபுத்திரரால் எருசலேமிலிருந்த யாரை துரத்திவிட முடியவில்லை?

விடை: யோசுவா: 15:63.

 

  1. தேசம் எப்பொழுது அவர்கள் வசமாயிற்று??

விடை: யோசுவா: 18:1.

 

  1. தேசத்தை வேவு பார்க்க மோசே காலேபை எங்கிருந்து அனுப்பினார்??

விடை: யோசுவா: 14: 7.

 

  1. ஏனோக்கியரில் பெரிய மனுஷனாயிருந்தவன் யார்??

விடை: யோசுவா: 14:15.

 

  1. யோர்தானின் ஓரத்திலே பெரிதான பலிபீடத்தை கட்டியவர்கள் யார்??

விடை: யோசுவா: 22:10.

 

  1. லேவியருக்கு எது சுதந்திரம்??

விடை: யோசுவா 13: 14,33 & யோசுவா: 18:7.

 

  1. யோசுவாவிற்கு சுதந்திரமாக கொடுத்த பட்டணம் எது??

விடை: யோசுவா: 19:50.

 

  1. தேசத்தை எத்தனை பங்காக விவரித்து எழுத வேண்டும்??

விடை: யோசுவா: 18:6.

 

  1. யோர்தானுக்கு அப்புறத்தில் எத்தனை கோத்திரங்களுக்கு மோசே சுதந்திரம் கொடுத்திருந்தார்??

விடை: யோசுவா: 14: 3.

 

  1. பாசானின் ராஜா யார்??

விடை: யோசுவா: 12:4.

 

  1. சமனான வெளியின் கடல் பெயர் என்ன??

விடை: யோசுவா: 12:3.

 

  1. எந்த குடிகளைத் தவிர ஒரு பட்டணமும் இஸ்ரவேலர்களோடு சமாதானம் பண்ணவில்லை??

விடை: யோசுவா: 11:19.

 

  1. எதினால் தேசம் அமைதலாயிருந்தது??

விடை: யோசுவா: 11:23.

 

  1. யூதாவின் பங்குவீதம் என்ன??

விடை: யோசுவா: 15:1-12

 

  1. என் மகளாகிய அக்சாளை விவாகம் பண்ணி கொடுப்பேன் என்றது யார்??

விடை: யோசுவா: 15:16.

 

  1. உங்கள் சகோதரரை கைவிடாமல் கர்த்தருடைய கட்டளையை காத்தீர்கள் என எந்த கோத்திரத்தை யோசுவா குறிப்பிடுகுறார்??

விடை: யோசுவா: 22: 1-3.

 

  1. எது கேட்டது?எது தேவனுக்கு முன்பாக  சாட்சியாயிருக்க கடவது??

விடை: யோசுவா: 24: 27.

 

  1. எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் என யார் யாரிடம் கேட்டது??

விடை: யோசுவா: 15:19.

 

  1. யோசுவா நிக்கிரகம் பண்ணி யாரை சங்கரித்தார்??

விடை: யோசுவா: 11:21.

 

  1. கைபிசகாய் கொன்றவன் இருக்கும்படி எந்த பட்டணத்தை ஏற்படுத்தினார்கள்??

விடை: யோசுவா: 20:2.

 

  1. யாருடைய அக்கிரமம் நமக்கு போதாதா??

விடை: யோசுவா: 22:17.

 

  1. யோசுவா சுட்டெரித்த பட்டணம் எது??

விடை: யோசுவா: 11:13.

 

  1. யோசுவாவை அடக்கம் பண்ணின இடம் எது??

விடை: யோசுவா: 24: 30.

 

  1. யார் யாருக்குள்ளே குடியிருந்து பகுதி கட்டுகிறவர்களாய் சேவிக்கிறார்கள்??

விடை: யோசுவா: 16:10.

 

  1. யாருக்கு அவர்கள் சகோதரர் நடுவே சுதந்திரம் கொடுக்கப்பட்டது??

விடை: யோசுவா: 17: 3,4.

 

  1. தென்நாடு யாருடையது,வடநாடு யாருடையது??

விடை: யோசுவா: 17:10.

 

  1. யூதா புத்திரரின் பட்டணம் எது??

விடை: யோசுவா: 18:14.

 

  1. நாங்கள் ஜனம் பெருத்தவர்கள் என யார் யாரிடம் கூறியது??

விடை: யோசுவா: 17:14.

 

  1. யாரிடம் இருப்பு ரதங்கள் உண்டு??

விடை: யோசுவா: 17:16.

 

  1. காடானபடியினாலே அதை வெட்டித் திருத்துங்கள் என யார் யாரிடம் கூறியது??

விடை: யோசுவா: 17: 17,18

 

  1. அர்பாவின் பட்டணம் எது??

விடை: யோசுவா: 21:11

Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and  Gospel song lyrics.

Tamil Christian Song Lyrics

Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.
WorldTamilchristians -The Collections of Tamil Christians songs Lyrics
Logo