YENNI MUDIYA ATHISAYANGAL song lyrics – எண்ணி முடியா அதிசயங்கள்
YENNI MUDIYA ATHISAYANGAL song lyrics – எண்ணி முடியா அதிசயங்கள்
எண்ணி முடியா அதிசயங்கள்
என் வாழ்வில் செய்தீரையா
நம்ப முடியாக்காரியங்கள்
என் வாழ்வில் நிகழ்ந்ததையா
ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா
தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் தேவா
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் ராஜா
குப்பை என்றென்னை தள்ளினார்
தகுதியில்லாதவள் என்றனர்
தேவா நீர் என்னைப் பார்த்திட்டீர்
வாழ்வு தந்தென்னை மீட்டீர் – 2
வாழ்வின் தோல்வியெல்லாம்
இயேசு உம்மால் என்றும் வெற்றியானதே
வாழ்க்கை பாதையெல்லாம்
உந்தன் அன்பு ஒன்றே சொந்தமானதே
வாழ்வின் தோல்வியெல்லாம்
இயேசு உம்மால் என்றும் வெற்றியானதே
கண்ணீர் மாற்றினீர் காயம் மாற்றினீர்
ஜீவன் உள்ள நாலெல்லாம் நன்றி சொல்லுவேன்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் தேவா
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் ராஜா
எண்ணி முடியா அதிசயங்கள்
என் வாழ்வில் செய்தீரையா
நம்ப முடியாக்காரியங்கள்
என் வாழ்வில் நிகழ்ந்ததையா
ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா
தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் தேவா
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் ராஜா
இயேசு என் வாழ்வில் வந்ததால்
பாவ சாபங்கள் நீங்கீற்று
புதிய கிருபைகள் தந்திட்டார்
புதிய காரியம் செய்தீட்டார் – 2
எந்தன் நோக்கம் எல்லாம்
இயேசு உந்தன் அன்பை பாடவேண்டுமே
வாழ்வின் ஏக்கமெல்லாம்
உந்தன் அன்பு என்னை தங்கவேண்டுமே
எந்தன் நோக்கம் எல்லாம்
இயேசு உந்தன் அன்பை பாடவேண்டுமே
பாவம் போக்கினீர் பாதை மாற்றினீர்
ஜீவனுள்ள நாளெல்லாம் உந்தன் நாமம் சொல்லுவேன்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் தேவா
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் ராஜா
எண்ணி முடியா அதிசயங்கள்
என் வாழ்வில் செய்தீரையா
நம்ப முடியாக்காரியங்கள்
என் வாழ்வில் நிகழ்ந்ததையா
ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா
தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் தேவா
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி என் ராஜா