ஆரிடத்தினில் ஏகுவோம் – Aarinidathil Yeaguvom Tamil Christian Keerthanaigal song Lyrics
பல்லவி
ஆரிடத்தில் ஏகுவோம்?-எம் ஆண்டவனே,
ஆரிடத்தில் ஏகுவோம்?
அனுபல்லவி
ஆரிடத்தில் ஏகுவோம்? சோராநித்திய ஜீவ
நேரார் வசனங்கள் உம்சாரில் இருக்க, இனி. – ஆரி
சரணங்கள்
1. பாவிகளாம் எங்களுக்கு-உமையல்லாது
தாவரமில்லை; நீரே
ஜீவன் தனையுடைய தேவ குமாரனாக
மேவு கிறிஸ்தென்றுமையே-ஆவலுடன் நம்பினோம். – ஆரி
2. போனவர்போல நாங்களும்-உமை நெகிழ்ந்து
போவதில்லை, பரமனே,
ஞானோபதேச குருவான உம்மை அண்டின
ஈனர் இனிதுற்ற உமது-தானமதைப் பிரிந்து. – ஆரி
3. உற்றார் சிநேகர் யாரையும்-எம் வீடுவாசல்
உள்ள பொருளனைத்தையும்
முற்றாய் வெறுத் தும்மையே பற்றியிருக்க நாங்கள்
தெற்றாய், இனியும்மைநன்றி-யற்றோர்போலே நெகிழ்ந்து. – ஆரி
4. பொன் னுலகத் திருந்தெம்மைப்-புரக்க வந்த
புண்ய நாதன் நீரல்லவோ?
பின்ன பேதகமற்ற மன்னவனே, உமது
நன்னய முகப்பிர-சன்ன மதனை விட்டு. – ஆரி
ஆரிடத்தினில் ஏகுவோம் பாடல் வரிகள், Aarinidathil Yeaguvom Lyrics, Aarinidathil Yeguvom song
Aarinidathil Yeaguvom Song Lyrics in English
Aarinidathil Yeaguvom Em Aandavanae
Aarinidathil Yeaguvom
Aarinidathil Yeaguvom Sooraaniththiya Jeeva
Nearaar Vasangal Umsaaril Irukka Ini
1.Paavikalaam Engalukku Umaiyallaathu
Thaavaramillai Neerae
Jeevan Thanaiyudaiya Deva Kumaaranaaga
Meavu Kiristhentrumaiyae Aavaludan Nambinom
2.Ponavar Pola Naangalum Umai Neagilnthu
Povathillai Paramanae
Gnanobadeasa Guruvaana Ummai Andina
Eenai Inithuttra Umathu Thaanamathai Pirinthu
3.Uttraar Sineakar Yaaraiyum Em Veeduvaasal
Ulla Porulanaiththaiyum
Muttraai Vearuththummaiyae Pattiyirukka Naangal
Thettraai Iniyummai Nantri Yuttoor Polae Negailnthu
4.Ponnulagath Thirunthemmai Purakka Vantha
Punya Naathan Neerallavo
Pinna Peathagamattra Mannavane Umathu
Nannaya Muga Pirasanna Mathanai Vittu
மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் | Genesis: 5: 16
- Puyal Kattrilum Lyrics – புயல் காற்றிலும்
- Ummodu Pesanum Lyrics – உம்மோடு பேசணும்
- Nannu Neeke Samarpisthunnanayya Lyrics – నన్ను నీకే సమర్పిస్తున్నానయ్యా
- Nischayamuga ninnu Lyrics – నిశ్చయముగా నిన్ను
- Nee Korake Jeevinchedanu Lyrics – నీ కొరకే జీవించెదను
Key Takeaways
- The article contains the lyrics of the Tamil Christian song ‘Aarinidathil Yeaguvom’ – ஆரிடத்தினில் ஏகுவோம்.
- It features a pallavi, anupallavi, and multiple charanams.
- The song expresses themes of faith and devotion to God.
- The lyrics are presented in both Tamil and English for accessibility.
Estimated reading time: 2 minutes


