Azhagiya Kavidhai Ondru -அழகிய கவிதை ஓன்று
Shop Now: Bible, songs & etc
Azhagiya Kavidhai Ondru -அழகிய கவிதை ஓன்று
அழகிய கவிதை ஓன்று
உமக்காய் எழுதுகிறேன்
வருடங்கள் போதாதே
இப்பிறவி போதாதே
திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை – 2
சோதனையில் என்னை கைவிடுவதில்லை -2
உமக்கே ஆராதனை -3
ஒருவருக்கே ஆராதனை -3
தாயை போல் தேற்றி
தந்தை போல் சுமந்து -2
கண்மணி போல் என்னை
காத்து கொண்டீரே -2 – உமக்கே ஆராதனை
- இன்னும் எத்தனை காலம் – innum ethanai kaalam
- Cheseddhame Sambaram – లోకమే సంబరం అందరం ఆదిపడేద్దాం
- Yesu Raju Puttenu Elalo – యేసు రాజు పుట్టెను ఇలలో
- Christmas శుభదినం – christmas shubhdinam
- ஆராரோ பாடுவோம் – Aararo Paduvom