- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Trending
Download PPT
கர்த்தர் உன்னை நித்தமும் - Karthar Unnai Niththamum
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் -2உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் -2
தொடர்ந்து துதி செய் மனமே உன் ...
Trending
என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum
Yen Uthadu Ummai Thuthikum :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J. Berchmans
D maj, 3/4, T-140என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள ...
பொங்கி பொங்கி எழ வேண்டும் - Pongi Pongi Ezhavendum
பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரேஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே-2
ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே-2
1. ஆவியானவரே(என்) ஆற்றலானவரே-2வற்றாத ...
உனக்கு கிடைத்த இறைவனின் - Unakku Kidaitha Iraivanain Kodaiyai
உனக்கு கிடைத்த இறைவனின் கொடையைகொழுந்துவிட்டு எரியச்செய் மகனேஅனல்மூட்டி எரியவிடுஅயல்மொழிகள் தினம் பேசு
1. வல்லமை, அன்பு, ...
Naan Padumbothu En Udhadu - நான் பாடும் போது என் உதடு
D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95(நான்) பாடும் போது என் உதடுகெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மாஅக்களித்து அகமகிழும்-2 ...
Paripoorana Aanantham - பரிபூரண ஆனந்தம்Jebathotta Jeyageethangal Vol 41 - Fr.S.J.Berchmans
Paripoorana Aanantham song Lyrics in Tamil
பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே - 2
இயேசு ...
Um Peranbil Nambikkai - உம் பேரன்பில் நம்பிக்கை
E maj
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது-2
1.உம்மை போற்றி பாடுவேன்என் ஜீவன் இருக்கும் வரை-2எனக்கு நன்மை ...
Maha Maha Periyathu - மகா மகா பெரியது
மகா மகா பெரியது உம் இரக்கம்ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை
தேற்றிடும் கிருபைஉயிர்ப்பிக்கும் கிருபைவிலகாத மாறாத கிருபை
1. மிகக் கொடிய வேதனையில்இடுக்கண்கள் ...
స్తోత్రబలి స్తోత్రబలి – మంచిదేవా నీకేనయ్యాశుభవేళ ఆనందమే – నా తండ్రి నీ చిరుపాదమే (2)
నిన్నటి బాధలంతా నేటికి మాయమయ్యే (2)నెమ్మది ఉదయించె అది శాశ్వతమైనదయ్యా (2)కోటి కోటి స్తోత్రం డాడి (3) ...
Jebathotta Jeyageethangal Vol 40 | Fr.S.J.Berchmans | Tamil Christian Songs | Full Album
https://www.youtube.com/watch?v=10H1kQCbKsw&ab_channel=MelchiEvangelical
ஆத்துமாவே கர்த்தரையேநோக்கி அமர்ந்திரு-2நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே
1.விட்டுவிடாதே நம்பிக்கையைவெகுமதி உண்டு...விசுவாசத்தால் உலகத்தையேவெல்வது நீதான்-2உனக்குள் ...
விழுந்து போகாமல்தடுக்கி விழாமல்காக்க வல்லவரேதினமும் காப்பவரே
உமக்கே உமக்கேமகிமை மாட்சிமை
மகிமையின் சன்னிதானத்தில்மிகுந்த மகிழ்ச்சியுடன்-உம்மாசற்ற மகனாக (மகளாக)நிறுத்த வல்லவரே
அதிகாரம் ...
காருண்யம் என்னும் கேடயத்தால்காத்துக்கொள்கின்றீர்கர்த்தாவே நீதிமானைஆசீர்வதிக்கின்றீர்-2
எதிர்கால பயமில்லையேநீர் எனக்குள் இருப்பதால்-2எதைக்குறித்தும் கலக்கம் இல்லஎனக்குள்ளே இருப்பதனால்-2-காருண்யம் ...
பலிபீடமே பலிபீடமே-2கறைகள் போக்கிடும்கண்ணீர்கள் துடைத்திடும்கல்வாரி பலிபீடமே-2-பலிபீடமே
1.பாவ நிவிர்த்தி செய்யபரிகார பலியானபரலோக பலிபீடமே-2இரத்தம் சிந்தியதால்இலவசமாய் மீட்பு தந்தஇரட்சகர் ...
கலங்கும் நேரமெல்லாம்கண்ணீர் துடைப்பவரேஜெபம் கேட்பவரேசுகம் தருபவரே-2
1.ஆபத்து நாட்களிலேஅதிசயம் செய்பவரே-2கூப்பிடும்போதெல்லாம்பதில் தருபவரே-2
யெகோவா ராஃப்பாசுகம் தரும் தகப்பன்உமக்கே ...
உமக்குதான் உமக்குதான்இயேசையா என் உடல் உமக்குத்தான்-5
1.ஒப்புக்கொடுத்தேன் என் உடலைபரிசுத்த பலியாக-2உமக்குகந்த தூய்மையானஜீவ பலியாய் தருகின்றேன்-2
பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான்
2.கண்கள் இச்சை ...
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2
இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு
1.பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமேபரிந்து ...
வலைகள் கிழியத்தக்கபடவுகள் அமிழத்தக்ககூட்டாளிக்கு கொடுக்கத்தக்கமீன்கள் காண்போம்-2
ஒருமனமாய் உற்சாகமாய்வலைகள் வீசுவோம்ஊரெங்கும் நாடெங்கும்நற்செய்தி சொல்லுவோம்-2
1.இயேசுதான் இரட்சகர்இயேசுதான் உலகின் ...
என்னைக் காண்பவரே தினம் காப்பவரே
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் நான் அமர்வதும் நான் எழுவதும் நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்எல்லாமே ...
என் மேய்ப்பரே இயேசையாஎன்னோடு இருப்பவரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
1. பசும்புல் மேய்ச்சலிலேஇளைப்பாறச் செய்கின்றீர்
2. அமர்ந்த தண்ணீரண்டைஅநுதினம் நடத்துகிறீர்
3. ஆத்துமா தேற்றுகிறீர்அபிஷேகம் ...
எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார்
அல்லேலூயா அல்லேலூயா -4
1.நிந்தனை போரட்டத்தில்
நேசர் எனைத் தாங்கினார்
சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார்
2.ஆயிரம் துன்பம் வந்தாலும் ...
என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார்
இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் அர்ப்பணித்தேன்ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்என் இதயம் வாசம் ...
உம்மை நோக்கிப் பார்க்கிறேன்உம்மை நினைத்து துதிக்கிறேன்இயேசையா ஸ்தோத்திரம் (4)
1. உலகம் வெறுக்கையில்நீரோ அணைக்கிறீர்உமது அணைப்பிலே அந்தவெறுப்பை மறக்கின்றேன்
2. கண்ணின் மணிபோலஎன்னைக் காக்கின்றீர்உமது ...
அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமேஆடலும் பாடலும் இங்கு தானே -நம்ம
ஆடுவோம் கொண்டாடுவோம்பாடுவோம் நடனமாடுவோம்அல்லேலூயா ஆனந்தமேஎல்லையில்லா பேரின்பமே
1. காத்திருந்தார் கண்டு கொண்டார்கண்ணீரெல்லாம் ...
ஏழைகளின் பெலனேஎளியவரின் திடனேபுயல் காற்றிலே என் புகலிடமேகடும் வெயினிலே குளிர் நிழலே
1. கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம்உம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் பாடிதுதித்து துதித்திடுவேன்அதிசயம் ...
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரைகளிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2ஆமென் அல்லேலூயா -4
1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலேஇளைப்பாறச் செய்கின்றார் இயேசுகளைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்குகர்த்தர் என்னை ...
இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்நம் நோய்களைச் சுமந்து கொண்டார் – இயேசு1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்நம்மை நலமாக்கும் தண்டனைஅவர்மேல் விழுந்தது
அவருடைய ...
யார் பிரிக்க முடியும்என் இயேசுவின் அன்பிலிருந்துஎதுதான் பிரிக்க முடியும்என் நேசரின் அன்பிலிருந்து1. வேதனையோ நெருக்கடியோசோதனையோ பிரித்திடுமோ2. வியாதிகளோ வியாகுலமோகடன் தொல்லையோ பிரித்திடுமோ3. கவலைகளோ ...
இயேசு போதுமேஎனக்கு போதுமே -2
1.இயேசு கைவிடார் உன்னை கைவிடார்இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார்
2.இயேசு வல்லவர் எனக்கு வல்லவர்இன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர்
3.இயேசு நல்லவர் எனக்கு ...
தேவனே என் தேவாஉம்மை நோக்கினேன்தண்ணீரில்லா (நீரில்லா) நிலம்போலதாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் (உம்மை பார்க்கிறேன்)
1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்ஓடி வருகிறேன்உம் வல்லமை மகிமை கண்டுஉலகை மறக்கின்றேன்
2. ...
சாரோனின் ரோஜா இவர்பரிபூரண அழகுள்ளவர்அன்புத் தோழனென்பேன்ஆற்றும் துணைவன் என்பேன்இன்ப நேசரை நான் கண்டேன்
காடானாலும் மேடானாலும்கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன
1. சீயோன் வாசியே தளராதேஅழைத்தவர் என்றும் ...
Show next