எப்பொழுது உம் சந்நிதியில் – Eppoluthu Um Sannithiyil Jebathotta Jeyageethangal Vol 34 Song Lyrics, Written and Sung by Fr.S.J.Berchmans
எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்
தாகமாயிருக்கிறேன்
ஜீவனுள்ள தேவன் மேல் தாகமாயிருக்கிறேன்.
அதிகமாக துதிக்கின்றேன் தாகமாயிருக்கிறேன் – எப்பொழுது
1.தண்ணீருக்காய் மானானது காமம் கொள்வது போல்
என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது
இரட்சகரே உம் வருகையில்
நிச்சயமாய் உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய் துதிக்கின்றேன்-எப்பொ
2.ஆத்துமாவே நீ கலங்குவதேன்
சோர்ந்து போவது ஏன்
கர்த்தரையே நம்பியிரு
அவர் செயல்கள் நினைத்துத் துதி-இரட்சகரே
3.காலைதோறும் உம் பேரன்பைக்
கட்டளையிடுகிறீர்
இரவுபகல் உம் துதிப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது
எப்பொழுது உம் சந்நிதியில் பாடல் வரிகள், Eppoluthu Um Sannithiyil Song Lyrics
Eppoluthu Um Sannithiyil Lyrics in English
Eppoluthu Um Sannithiyil Vanthu Nirpean
Thaagamayirukkirean
Jeevanulla Devan Mel Thaagamayirukkirean
Atigamaga Thuthikkintrean Thaagamayirukkirean – Eppozhuthu
1. Thanneerkkaai Maananathu Kaamam Kolvathu Pol
En Aanma Ummaithanae Theadi Thavikkirathu
Ratchakarae Um Varukaiyil
Nitchayamaai Um Mugam Kaanbean
Thaagamayirukkirean
Athigamaai Thuthikkirean – Eppoluthu
2.Aathumavae Nee Kalanguvathean
Sornthu Povathu yean
Kartharaiyae Nambiyiru
Avar Seyalgal Ninaithu Thuthi – Ratchakarae
3.Kaalaithorum Um peranbai
Kattalaiyidukireer
Iravu Pagal Um Thuthipaadal
En Naavil Olikkirathu
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article provides the lyrics of the song ‘எப்பொழுது உம் சந்நிதியில் – Eppoluthu Um Sannithiyil’, written and sung by Fr. S.J. Berchmans.
- The song expresses deep spiritual longing and devotion, emphasizing a desire to be in the presence of God.
- It includes themes of thirst for divine connection and the importance of trusting in the Lord’s actions.
- The lyrics are presented in both Tamil and English, making it accessible to a wider audience.
- The publication is attributed to World Tamil Christians, focusing on Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes



