Naan Paathiran Allave Tamil Christian Song Lyrics, Written and sung by Evg. Joseph Amirtharaj & Princy Chakra – நான் பாத்திரன் அல்லவே
ஏனையா என்மீது இத்தனை பாசம்
ஏனையா என்மீது அளவற்ற நேசம்-2
நான் பாத்திரன் அல்லவே -4
உலக தோற்றம் முன்னே முன்குறித்தீர்
நேரம் வந்தபோது தெரிந்தெடுத்தீர் -2
உழையான சேற்றினில் தூக்கி என்னை
உயர்வான ஸ்தலங்கள்களில் அமர செய்தீர்-2 – ஏனையா என் மீது
உயிருள்ள மட்டும் நான் உறங்கேன் ஐயா
உம் நாமம் உயர்த்திட உழைப்பேன் ஐயா-2
உம் உள்ளம் மகிழ்ந்திட என் வாழ்விலே
உம் சித்தம் என்னில் நான் நிறைவேற்றுவேன் -2 – ஏனையா என் மீது
Naan Paathiran Allave Lyrics, நான் பாத்திரன் அல்லவே பாடல் வரிகள்
Naan Paathiran Allave Song Lyrics in English
Yeanaiya En Meethu Ithanai Paasam
Yeanaiya En Meethu Alavattra Nesam -2
Naan paathiran Allavae -4
Ulga Thottram Munnae Munkuritheer
Neram Vantha pothu Therinthedutheer -2
Ulaiyana Seattrinil Thookki Ennai
Uyarvaana Sthalankalail Amara seitheer -2 – yeanaiya Enmeethu
Uyirulla Mattum Naan Urangean Aiya
Um Naamam Uyarthida Ulaippean Aiya -2
Um Ullam Magilnthida En Vaalvilae
Um Siththam Ennil Naan Niraivettruvean -2 – yeanaiya Enmeethu
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Naan Paathiran Allave’, written and sung by Evg. Joseph Amirtharaj and Princy Chakra.
- The lyrics express themes of love, devotion, and faith, emphasizing the speaker’s relationship with the divine.
- An English translation of the lyrics is also provided for accessibility.
- The song is published by World Tamil Christians, focusing on Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes


